<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-9536287</id><updated>2011-12-17T10:07:53.297-08:00</updated><category term='இசை'/><category term='குறிப்புகள்'/><category term='புத்தகம்'/><category term='பயணம்/குறிப்புகள்'/><category term='சினிமா'/><category term='நிகழ்வுகள்/குறிப்புகள்'/><category term='நட்சத்திர வாரம்'/><category term='சொந்தக் கதை'/><category term='கவிதை'/><title type='text'>ஒலிக்கும் கணங்கள்</title><subtitle type='html'>நிசப்தம் கலையும் நேரங்கள்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>93</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-517376887538700871</id><published>2011-12-17T06:47:00.000-08:00</published><updated>2011-12-17T07:04:33.137-08:00</updated><title type='text'>One little finger - Malini Chib</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-zromv4_ZzEc/Tuyt4hEtYqI/AAAAAAAABmY/v19bFlZOXDc/s1600/malini%2Bchib.jpeg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 287px; height: 176px;" src="http://2.bp.blogspot.com/-zromv4_ZzEc/Tuyt4hEtYqI/AAAAAAAABmY/v19bFlZOXDc/s320/malini%2Bchib.jpeg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5687111615924495010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Autobiography வாசிப்பதில் ஒரு தனிப்பட்ட சுவாரசியம் இருக்கிறது... என்னதான் நிஜத்தில் கற்பனை கலந்து இலக்கியம் படைத்தாலும், அதில் உள்ள ஒரு சத‌விகிதம் கற்பனை கூட எங்கோ இடிக்கிறது. அதற்காக ஆட்டோபயாக்ரபிக்கள் எல்லா உண்மையும் சொல்கிறது என்றும் இல்லை... சொல்லப் பட்ட விஷயங்களில் இருக்கும் வாழ்க்கையின் எதாவது ஒரு துளியில் என்னைத் தொடர்புபடுத்திக் கொள்ளும் சந்தர்ப்பம் அமைந்தே போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; 72 மணி நேரம் கூட தாண்டாது என்ற குழந்தை 42 வயது சாதனை பெண்ணாகும் நீண்ட வீல்சேர் பாதையை சொல்கிறது. கொல்கத்தாவில் பிறந்து, சரியான வைத்தியமும் பயிற்சியும் கொடுப்பதற்காகவே பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த பெற்றோர், அனுசரனையான குடும்பம், நல்ல வசதி.. இதெல்லாம் அவளுடைய ப்ளஸ். எத்தனை செரிப்ரல் பால்ஸி பாதிப்பாளருக்கு இத்தனை வாய்ப்புகள் கிடைக்கிறது என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவளுக்கு சாதகமான பிரிட்டன் வாழ்க்கை, ஒரு தம்பி வரவு, இந்தியா திரும்புதல், இங்கே சரியான மருத்துவமோ, பள்ளியோ இல்லாமல் அவள் அம்மாவே ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பித்தது, பின்னர் ஸ்பாஸ்டிக் சொஸைட்டியாக வளர்ந்தது, பெற்றோரின் விவாகரத்து, அவளுடைய நார்மல்(எது நார்மல் என்று நிறைய இடத்தில் கேட்கிறார்!) கல்லூரி வாழ்க்கை... இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே போக சுவாரசியமான பக்கங்களாய் போய் கொண்டிருந்ததில் வாலிப வயதில் ஒரு ஆணின் அண்மைக்காக, காதலுக்காக ஏங்கியதைச் சொல்லும் இடத்தில் தான், ஒரு முழுமையாக வளராத உடம்பிற்குள் இருக்கும் முழுமையான மனத்தையும் அதன் ஆசைகளையும் கொஞ்சமே கொஞ்சம் புரிந்து கொள்ள முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐம்பது சொச்சம் வயதில் இறந்து போன இரண்டடி கூட வளராத வரதன் மாமா, கடைசி காலத்தில் தன்னைப் போலவே குறைபாடுள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள நினைத்ததும், அதெல்லாம் சரியாக வராது என்று தானே கைவிட்டதையும் பின்னெப்போதோ கேள்விப் பட்டது எங்கேயோ ஒரு வலியாக நின்றிருந்ததை இந்தப் பெண் மறுபடியும் கிளறிப் போயிருக்கிறாள். வாசித்து முடித்த பின்னும் தொந்தரவு செய்து கொண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தனையையும் மீறி அவள் கடந்ததும் அடைந்ததும்... க்ரேட்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-517376887538700871?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/517376887538700871/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=517376887538700871' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/517376887538700871'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/517376887538700871'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2011/12/one-little-finger-malini-chib.html' title='One little finger - Malini Chib'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-zromv4_ZzEc/Tuyt4hEtYqI/AAAAAAAABmY/v19bFlZOXDc/s72-c/malini%2Bchib.jpeg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-9164470645896889918</id><published>2011-01-02T20:24:00.000-08:00</published><updated>2011-01-02T20:33:20.220-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>இன்றும்...</title><content type='html'>&lt;div&gt;சர்வ காலமும் சுமந்தலைகிறேன்&lt;/div&gt;&lt;div&gt;சலசலத்து நகர்ந்து கொண்டிருந்தது&lt;/div&gt;&lt;div&gt;கோபங்களால் துரோகங்களால்&lt;/div&gt;&lt;div&gt;குரோதத்தால் காதல்களால்&lt;/div&gt;&lt;div&gt;நிரப்பிச் சேர்த்ததில் ததும்பி நிற்கிறது&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆவேசம் கொள்கிறது&lt;/div&gt;&lt;div&gt;ஆனந்தக் கூத்தாடுகிறது&lt;/div&gt;&lt;div&gt;மௌனத்தில் ஆழ்கிறது&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;குறிப்பறிந்து சிதறும் சாரல்களில்&lt;/div&gt;&lt;div&gt;கடும் புயல்களைக் கடக்கும்&lt;/div&gt;&lt;div&gt;உரம் கொள்கிறது&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சீண்டல்களில் புரண்டெழும் ஞாபகங்களில்&lt;/div&gt;&lt;div&gt;தொலைந்து போகிறது&lt;/div&gt;&lt;div&gt;தேடிக் கண்டடைகிறது&lt;/div&gt;&lt;div&gt;தெளிவுறுகிறது&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அகம் ஆர்ப்பரித்த போதும் &lt;/div&gt;&lt;div&gt;ஓர் அணக்கம் காட்டாதிருக்கிறது&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆழ்கடலென்பதற்கு மேல் அதை&lt;/div&gt;&lt;div&gt;அறிந்தார் எவருமில்லை.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-9164470645896889918?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/9164470645896889918/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=9164470645896889918' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/9164470645896889918'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/9164470645896889918'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2011/01/blog-post.html' title='இன்றும்...'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-2083532372543044457</id><published>2010-03-08T02:47:00.000-08:00</published><updated>2010-03-08T03:09:35.397-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>நொடியில் ஒரு பரிணாம மாற்றம்</title><content type='html'>&lt;div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="border-collapse: collapse;   white-space: pre-wrap;font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;அவளைப் பற்றிச்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap; "&gt;சொல்ல வேண்டும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="border-collapse: collapse;   white-space: pre-wrap;font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;இளமையிலும் இல்லறத்திலும் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap; "&gt;தாய்மையிலும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Code2000; font-size: 18px; white-space: pre-wrap; "&gt;ேவ&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; font-size: 16px; "&gt;ண்டிய மட்டும் பெண்மையை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap; "&gt;கொண்டாடி விட்டதாய்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap; "&gt;உணரத் தொடங்கியிருக்கிறாள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="border-collapse: collapse;   white-space: pre-wrap;font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;சட்டென்று ஒரு மாற்றம் அவளில்  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap; "&gt;நடந்தே தீருமென்று நம்புகிறாள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="border-collapse: collapse;   white-space: pre-wrap;font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;சின்னதாய் ஒரு கற்பனை &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap; "&gt;செய்து வைத்திருக்கிறாள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="border-collapse: collapse;   white-space: pre-wrap;font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;நினைவு தெரிந்த நாளாய் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap; "&gt;அவளுள்ளே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap; "&gt;நிரப்பி வைத்த பெண்மை உணர்வுகள் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="border-collapse: collapse;   white-space: pre-wrap;font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;உறங்கியெழும் ஒரு காலை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="border-collapse: collapse;   white-space: pre-wrap;font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;உச்சந்தலை தொடங்கி  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap; "&gt;மொத்தமும் வடிந்து காலடியில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap; "&gt;குட்டையாய்  தேங்க&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="border-collapse: collapse;   white-space: pre-wrap;font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt; எடுத்து வைக்கும் முதலடியில் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="border-collapse: collapse;   white-space: pre-wrap;font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;ஒரு உயிராய் மட்டும்  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap; "&gt;தன்னை உணரப் போவதாக&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="border-collapse: collapse;   white-space: pre-wrap;font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;உணரத் தொடங்குவது முதல்படியல்ல  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap; "&gt;அதுவே முழுப்பயணமும் என்பதில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap; "&gt;தெளிவாயிருக்கிறாள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="border-collapse: collapse;   white-space: pre-wrap;font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;தீண்டும் விரல்களிலும் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap; "&gt;எதிர்கொள்ளும் பார்வைகளிலும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap; "&gt;பேதமின்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="border-collapse: collapse;   white-space: pre-wrap;font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt; மறுக்கப்பட்ட இடங்களும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="border-collapse: collapse;   white-space: pre-wrap;font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;தவிர்க்க வேண்டிய நேரங்களுமில்லாமல் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="border-collapse: collapse;   white-space: pre-wrap;font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;நேசம் பொங்கும் நேரம் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap; "&gt;விரித்த கைகளில் வழிந்தோடவிட்டும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap; "&gt;உள்ளே அமிழ்ந்து &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="border-collapse: collapse;   white-space: pre-wrap;font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="border-collapse: collapse;   white-space: pre-wrap;font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;தன்னைத் தேடும் தருணங்களில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="border-collapse: collapse;   white-space: pre-wrap;font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;மொத்தமும் துறந்த தனிமையுமாய்... &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="border-collapse: collapse;   white-space: pre-wrap;font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;உயிராய் உணர்வதும் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap; "&gt;துறந்த தனிமையும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap; "&gt;முடியவே முடியாதென்று &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap; "&gt;புறந்தள்ளுகிறேன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="border-collapse: collapse;   white-space: pre-wrap;font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;எத்தனை நாளென்னை &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap; "&gt;மறுக்கப் போகிறாயென்று&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap; "&gt;சத்தமில்லாமல் சிரிக்கிறாள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; white-space: pre-wrap;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="border-collapse: collapse;   white-space: pre-wrap;font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;எனக்குள்ளிருந்து. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="border-collapse: collapse;   white-space: pre-wrap;font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: aAvarangal; font-size: 14px; white-space: pre-wrap;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-2083532372543044457?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/2083532372543044457/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=2083532372543044457' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/2083532372543044457'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/2083532372543044457'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2010/03/blog-post.html' title='நொடியில் ஒரு பரிணாம மாற்றம்'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-4540257563590130316</id><published>2009-11-05T02:55:00.000-08:00</published><updated>2009-11-27T13:09:18.965-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>பெயரில்லாமல்...</title><content type='html'>&lt;span class="Apple-style-span"   style="border-collapse: collapse;   font-family:arial;font-size:13px;"&gt;&lt;div&gt;&lt;div class="im" style="color: rgb(80, 0, 80); "&gt;&lt;div dir="ltr"&gt;&lt;span style="line-height: 25px; "&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இன்னதென்று சொல்லாமல் &lt;br /&gt;உருவமோ மணமோ ருசியென்றோ&lt;br /&gt;அடையாளம் அறிவிக்காமல் &lt;br /&gt;தேடச் சொல்லி  பணிக்கப் பட்டிருக்கிறேன்&lt;br /&gt;உள்ளுணர்வு சொல்லுமென்ற குறிப்போடு&lt;br /&gt;&lt;br /&gt;சொற்களை அனுப்பி&lt;br /&gt;உதடுகள் இணையும் முன்&lt;br /&gt;காற்றில் கலைந்து செல்லும்&lt;br /&gt;வார்த்தைகளின் தேடல் ஆரம்பம்&lt;br /&gt;&lt;br /&gt;எழுதும் வரி முடித்து நீங்குமுன் &lt;br /&gt;அதிரும் சொற்கள் தம்&lt;br /&gt;தேடல் தொடங்கிவிட்டிருக்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;நிலையில்லாமல் நானும் &lt;br /&gt;நகர்ந்து கொண்டிருக்கிறேன் &lt;br /&gt;விழித்த புலன்களுடன்&lt;br /&gt;இடையறா தேடலோடு&lt;br /&gt;&lt;br /&gt;தேடியதைக் கண்டடையும் போது&lt;br /&gt;நானோ என் சொற்களோ &lt;br /&gt;எழுதிச் சென்ற வார்த்தைகளோ &lt;br /&gt;சந்தித்துக் கொள்ள &lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=""&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;உத்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="border-collapse: collapse; "&gt;&lt;span style="border-collapse: separate; "&gt;&lt;span style=" line-height: normal; white-space: pre-wrap; font-family:Code2000;"&gt;&lt;span style=""&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;த‌&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=" line-height: 25px; white-space: normal; font-family:arial;"&gt;&lt;span style=""&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ரவாதமில்லாத &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;போதும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div dir="ltr"&gt;&lt;span style="line-height: 25px; "&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;நீள் வெளியில் &lt;br /&gt;நிறைந்திருக்கும் தேடல்களே &lt;br /&gt;மிச்சமாய் தொலைந்தே&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=""&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;போ&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=" line-height: normal; white-space: pre-wrap; font-family:Code2000;"&gt;&lt;span style=""&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;வே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=" line-height: 25px; white-space: normal; font-family:arial;"&gt;&lt;span style=""&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;னென்ற &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;போதும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div dir="ltr"&gt;&lt;span class="Apple-style-span"  style="color: rgb(0, 0, 0);  line-height: 25px;font-size:13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div dir="ltr"&gt;&lt;span class="Apple-style-span"  style="color: rgb(0, 0, 0);  line-height: 25px;font-size:13px;"&gt;*********************************************************&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div dir="ltr"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0); line-height: 25px; "&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div dir="ltr"&gt;&lt;span class="Apple-style-span"  style="color: rgb(0, 0, 0); font-size:13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div dir="ltr"&gt;&lt;span class="Apple-style-span"  style="color: rgb(0, 0, 0); font-size:13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div dir="ltr"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 25px; "&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: normal; "&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;யாரோ கொண்டு வந்த &lt;br /&gt;ஓவியமது&lt;br /&gt;எளிய ஒற்றை மரமும்&lt;br /&gt;அதில் அடையாளமில்லாதொரு&lt;br /&gt;சிறுபறவையும்&lt;br /&gt;வெளிர் மஞ்சள் நிறத்திலாய்&lt;br /&gt;தன்னிருப்பை தனித்துரைக்காது&lt;br /&gt;எதிர் சுவரில் இத்தனை வருஷங்களாய்&lt;br /&gt;எல்லாம் எனக்கான ஒரு நாளில்&lt;br /&gt;நான் சேர்த்த நிறத்திலும் &lt;br /&gt;கூட்டிக் குறைத்த வடிவத்திலும்&lt;br /&gt;ஆழ் நிறம் கொண்ட&lt;br /&gt;ஓவியப்பறவை &lt;br /&gt;வளைந்த மூக்கு நுனியும்&lt;br /&gt;கூர் நகமும் அடித்தொண்டை குரலும்&lt;br /&gt;கொண்ட கழுகு போலானது&lt;br /&gt;நான் கவனிக்காத நேரங்களில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div dir="ltr"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 25px; "&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: normal; "&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;முழுச் சுவரிலும் வியாபித்து&lt;br /&gt;சிறகசைக்கும் வேளைகளில் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;காணாமல் நடிக்கிறேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color: rgb(0, 0, 0); font-size:13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color: rgb(0, 0, 0); font-size:13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color: rgb(0, 0, 0);  font-size:13px;"&gt;***********************************&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;div&gt;&lt;div class="im" style="color: rgb(80, 0, 80); "&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;நீ சொன்னதற்காக &lt;br /&gt;அந்த பெரிய கதவுகளை சார்த்தியாகிவிட்டது&lt;br /&gt;இரண்டு ஜன்னல்களையும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இருள் பரவி பழகியும் போனபின்&lt;br /&gt;ஒளித்துவாரங்களைத் தேடித் தேடி &lt;br /&gt;அடைப்பதே பொழுது போக்காகிவிட்டது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;பின் தொடர்ந்த நாட்களில்&lt;br /&gt;இருட்டறைக்குள் தனியே&lt;br /&gt;ஞாபகங்களை அழித்தொழிக்க துவங்கியிருந்தேன்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="im" style=""&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;நாள் மறந்து நேரம் மறந்து&lt;br /&gt;பழக்கமும் மறந்துபோய்&lt;br /&gt;அலைபாய்தலாய் அறைக்குள் &lt;br /&gt;திரிந்திருந்த ஒரு மாலையில்&lt;br /&gt;மழை கசிந்து கால் நனைந்த கணம்&lt;br /&gt;நீல நிறத்தை விரல்&lt;/span&gt;&lt;span style=""&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt; நுனி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="im" style=""&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;உணர்ந்து கொண்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style=" line-height: 25px;font-size:14px;"&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-family: Code2000; font-size: 13px; line-height: normal; white-space: pre-wrap; "&gt;நன்றி : வார்த்தை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="ltr"&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-4540257563590130316?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/4540257563590130316/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=4540257563590130316' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/4540257563590130316'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/4540257563590130316'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2009/11/blog-post.html' title='பெயரில்லாமல்...'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-628132280501314509</id><published>2009-07-02T07:11:00.000-07:00</published><updated>2009-07-02T07:20:30.487-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>ஒரு முரண் &amp; இன்று தொடங்கி...</title><content type='html'>&lt;div&gt;ஒரு முரண்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆழத்தில் ஒலிக்கும் குரல்&lt;br /&gt;வலுப்பெறும்&lt;br /&gt;மொத்தமும் துறக்கச் செய்யும்&lt;br /&gt;அத்தனை வலிமையாய்&lt;br /&gt;&lt;br /&gt;தொட்டுப் புழங்கி&lt;br /&gt;பிணைத்திருந்த மொத்தமும்&lt;div&gt;ஒற்றை விலக்கலில்&lt;br /&gt;ஒதுக்கச் செய்யும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; புதியதோர் சுவாசமும்&lt;br /&gt;&lt;/div&gt;     அறியாத அனுபவங்களுமாய்&lt;br /&gt;வலிகள் தந்து&lt;div&gt;சுயம் மறக்கச் செய்யும்&lt;br /&gt;&lt;br /&gt;பதியும் பாதச் சுவடுகளை&lt;br /&gt;&lt;/div&gt; நினைவிலிந்து அழித்து&lt;br /&gt;&lt;div&gt;திரும்ப இயலாமலாக்கி&lt;br /&gt;தொலைந்து போகக் கூடும்&lt;br /&gt;&lt;br /&gt;குரல் உணர்த்துவதெல்லாம்&lt;br /&gt;தொட்டுக் குழைத்து&lt;br /&gt;      ஞாபகங்கள் தூவி&lt;br /&gt;நமதாக்கிக் கொள்ள&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு பிடித்த நிறத்தில்&lt;br /&gt;எனக்கான மணத்தில்&lt;br /&gt;உயிராழத்தில் அழுத்தமாய்&lt;br /&gt;&lt;br /&gt;நிறமோ வாசனையொ&lt;br /&gt;&lt;/div&gt; தட்டியெழுப்பும் ஓர் நொடி&lt;br /&gt;மெல்லக் கண்மூடி&lt;br /&gt;நீயோ நானோ நினைவில் கொள்ள.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இன்று தொடங்கி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;மலையின் இறுக்கம் கொண்டேன்&lt;br /&gt;என்னில் சலனமில்லை என்றேன்&lt;br /&gt;காற்று சுமந்து வரும்&lt;br /&gt;காதல் வாசமென்னை&lt;br /&gt;கரைத்துச் செல்கிறது&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;div&gt;&lt;br /&gt;விருட்சமாய் ஆழ ஊன்றி&lt;br /&gt;கிளை பரப்பி நின்றேன்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நீண்ட நெடுங்காலமாய்&lt;br /&gt;கத்தும் குருவிகளின்&lt;br /&gt;அலகிலென் பச்சையம்&lt;br /&gt;கடந்து செல்கிறது&lt;br /&gt;காடு மலைகள் தாண்டி&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;br /&gt;ஆழ்கடலின் அமைதி கொண்டு&lt;br /&gt;புலனடக்கி மோனத்திலிருந்தேன்&lt;br /&gt;நிசப்தம் கிழித்து நீந்தி வரும்&lt;br /&gt;பசித்த குழந்தையின் கேவலில்&lt;br /&gt;மார்புகள் நேசம் சுரக்கின்றன&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;br /&gt;இழுத்தடக்கி மூடிக்கொள்ளும்&lt;br /&gt;ஒவ்வொரு முயற்சியிலும்&lt;br /&gt;எங்கோ ஓர் இடைவெளி விட்டு&lt;br /&gt;கவனம் குவித்து காத்திருந்தேன்&lt;br /&gt;தேடியென்னை நீயடைய&lt;br /&gt;&lt;br /&gt;என் நீண்ட காத்திருப்பு&lt;br /&gt;நேற்றோடு முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : வார்த்தை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-628132280501314509?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/628132280501314509/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=628132280501314509' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/628132280501314509'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/628132280501314509'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2009/07/blog-post.html' title='ஒரு முரண் &amp; இன்று தொடங்கி...'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-7049879613524881816</id><published>2009-06-15T02:03:00.001-07:00</published><updated>2009-06-15T04:59:21.948-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சொந்தக் கதை'/><title type='text'>32 பதில்களில் கொஞ்சம் நான்.</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;ஆறுமாசமா இங்கே எதுவுமே எழுதவில்லை. ஏனோ தோணவில்லை. இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் 'பல நேரங்களில் பல மனிதர்கள்' தான் என்னுடைய ரீ எண்ட்ரியாக இருக்கும்ன்னு நினைத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்பவுமே இந்த மாதிரி கேள்விகள் உடனே எழுத வைக்கும். நம்மளைப் பத்தி நாம நினைக்க மறந்து போன விஷயங்களையெல்லாம் கிளறிக் கிளறி வெளியே கொண்டு வர்றதால. சும்மாவே நான் எதையாச்சும் யோசிச்சிட்டே இருக்கற ஆளு. அதையெல்லாம் சொல்லுன்னு வேற சொன்னா நம்மளை கட்டி நிறுத்த முடியாது தான். கேள்விகள் கொடுத்து என் நீண்ட நிசப்தம் கலைத்த( நிசப்தம் கலையும் நேரங்கள் - நம்ம டேக்லைன்!) &lt;a href="http://pitchaipathiram.blogspot.com/2009/06/blog-post_14.html"&gt;சுரேஷ் கண்ணனுக்கு&lt;/a&gt; நன்றி.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1) &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர்&lt;br /&gt;பிடிக்குமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா வைத்த பெயர். வீட்டிலே ஒரு பெரிய தாத்தா எங்க குடும்பத்து பொண் குழந்தைகளுக்கெல்லாம் பெயர் வைத்துக் கொண்டிருந்தார். மங்கையர்கரசி, மலர்விழி, பூங்குழலி, தேன்மொழி, எழிலரசி... அவளோட அவர் சிவலோக ப்ராப்தி அடைந்துவிட்டதால நமக்கு பேர் வைக்கற சான்ஸ் அப்பாக்கு கிடைத்தது. இல்லைன்னாலும் அதை அவரோட பெரியப்பாவுக்கு விட்டிருப்பாரான்னு சந்தேகம் தான். அந்த வரிசையிலே நான் நிர்மலா தேவி. வாலை வெட்டி விடற கைங்கர்யம் நமது. ஸோ வெறும் நிர்மலா.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன வயசில அது வழக்கமான பேரா இல்லாம இருந்ததால பிடிக்கும். அர்த்தம் உணர்ந்தப்போ இன்னும் அதிகமா. இப்போ அது வெறும் அடையாளம் மட்டுமே. ஆனாலும் வித்யாசமான பெயர்களைக் கேட்கும் போது கண் விரித்து அர்த்தம் கேட்டு சந்தோஷப்படறது நிஜம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;2) கடைசியா அழுதது எப்போது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முந்தாநாள் சாயந்திரம் பால்கனில உட்கார்ந்து கொண்டு. ஒரு பைசா பெறாத காரணத்தை ஹார்மோன்கள் தூண்டி விட்டதில் கொஞ்சம் கண்ணீர் மழை பெய்து துடைத்து விட வேண்டியதாயிற்று.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தாவது வரை கையெழுத்து சகிக்காது. எனக்குத் தெரிந்த ஒரு அக்கா நான் படிக்கிற பள்ளிக் கூடத்திலேயே எனக்கு வகுப்பாசிரியராக &lt;span&gt;சேர்ந்ததும்&lt;/span&gt; உன் நோட் புக் குடு பார்க்கலாம்னு கேட்டப்போ நான் தயங்கினது இப்பவும் நினைவிருக்கிறது. அவசரமா அதை எப்படியாச்சும் சரி செய்ய முடியுமான்னு போராடி எதுவும் பண்ண முடியாம அப்படியே கொடுத்தேன். ஒரே நாள்ல திருப்பிக் கொடுத்துட்டாங்க. ஆறாவது போனதும் க்ரேஸி மிஸ் தினமும் கையெழுத்து பழகச் சொன்னதை சரியாக பயன்படுத்திக் கொண்டதில் படித்து முடிக்கும் வரை அழகான கையெழுத்தாயிருந்தது. இப்பவும் கொஞ்சம் எழுதிப் பழகினால் அதே அழகோட எழுத முடியும்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;4) பிடித்த மதிய உணவு?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;சந்தோஷமாக நான் சமைக்கும் எதுவும். ஞாயிற்றுக் கிழமை  மட்டும் பிரியாணி.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக. வருஷக்கணக்கில் பார்க்காத நட்பை இன்னைக்கு பார்க்கும் போதும் விட்ட இடத்திலிருந்து அதே எக்ஸைட்மெண்டோடு தொடர முடிந்திருக்கிறது. எதிராளிதான் பெரும்பாலான நேரங்களில் ஹேய் என்னாச்சு உனக்குன்னு ஒரு பார்வை பார்க்க, அதுக்கப்பறம் அடக்கி வாசிக்க பழகியிருக்கேன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அருவியிலென்று நினைக்கிறேன். இதிலெல்லாம் குளித்து வருஷமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பேசற ஸ்டைல், மேனரிஸம்... கொல்கத்தா காபி டேயில் பழியாய் கிடந்து வருகிறவர்களையும் போகிறவர்களையும் வேடிக்கை பார்த்தது ஞாபகம் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;8) &lt;/span&gt;&lt;strong&gt;&lt;em&gt;உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத வி&lt;br /&gt;ஷயம் என்ன?&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;வயதே நினைவிருப்பதில்லை - பிடித்ததும் பிடிக்காததும்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அசாத்திய பொறுமை - பிடித்ததும் பிடிக்காததும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது அந்த நேரத்து மனநிலையை பொறுத்து. ஆனால் யாருமில்லாமல் இருப்பது போல சுகம் வேறில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெரூன் சல்வார், பச்சை நிற கமீஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;NDTV Profit டீவியில் ஓடிக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நீலம்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;14) பிடித்த மணம்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாலைந்து மாதக் குழந்தையிடம் தாய்ப்பாலும், ஜான்ஸன்ஸ் பேபி சோப்பும் கலந்து வரும் மணம், பசிக்கும் நேரத்தில் பிரியாணி வாசனை, கொஞ்சம் வருஷம் முன்னால் உபயோகித்திருந்த nina ricci mild, பச்சை நிறத்தில் கொஞ்சம் தடிப்பான மடல்களோடு சின்ன வயதில் எங்கேயோ முகர்ந்து பார்த்திருந்த பெயர் தெரியாத ஒரு பூ வாசனை, மருதாணிப்பூ, அப்பாவின் கோகுல் சாண்டல், சிகரெட், பெட்ரோல்...&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://jeyamohan.in/"&gt;அவருடைய&lt;/a&gt; எழுத்து தான். அவர் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் எழுதினால்( எப்படியும் எழுதப்போறதில்லை!) எப்படி இருக்கும் என்ற க்யூரியாஸிட்டிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கொஞ்சம் சினிமா, கொஞ்சம் புத்தகங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;17) பிடித்த விளையாட்டு?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேகமாக நடந்தாலே பொம்பளைப் புள்ளைங்க அதிர அதிர நடக்காதீங்கன்னு அகிலாண்டம்மாள்(பாட்டி) சொல்லிச் சொல்லி வளர்ந்ததில் எந்த விளையாட்டையும் விளையாடியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;18) கண்ணாடி அணிபவரா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் எதாவது ஒரு அம்சத்தோடு என்னைத் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும் எந்தப் படமும் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;20) கடைசியாகப் பார்த்த படம்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;dosar - the companion - rituparno ghosh (பெங்காலி)&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;21) பிடித்த பருவ காலம் எது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குளிர்காலம். சென்னை வந்த பிறகு அப்படி ஒரு சீஸனே இல்லாமல் போனது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் செலக்ட் செய்வதும் இல்லை, மாற்றுவதும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிடித்தது - வாய்விட்டு சிரிக்கும் சிரிப்பு, மனதிற்கு நெருக்கமான சில குரல்கள், தண்ணீரின் சலசலப்பு, மழை, wind chimes...&lt;br /&gt;&lt;br /&gt;பிடிக்காதது - சீரியல் கத்தல்கள்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோயம்புத்தூரிலிருந்து இரண்டு ராத்திரி இரண்டு பகல்கள் ட்ரெயினில் காந்திதாம் போகும் போதுதான் போய்க் கொண்டே இருப்பது போலிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருக்க வேண்டும். எனக்குத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி எதையும் நினைப்பதில்லை. என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதற்காக எதுவும் நின்று போகப் போவதில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய யோசனை, ஞாபகங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டார்ஜிலிங்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;30) எப்படி இருக்கணும்னு ஆசை?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;தூரமா முன்னே பின்னே தெரியாத ஊருக்கெல்லாம் பிரயாணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புரியாமயே இருக்கட்டுமே அதனால என்ன?!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-7049879613524881816?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/7049879613524881816/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=7049879613524881816' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/7049879613524881816'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/7049879613524881816'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2009/06/32.html' title='32 பதில்களில் கொஞ்சம் நான்.'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-5111279947181396561</id><published>2008-12-25T08:46:00.000-08:00</published><updated>2008-12-25T21:45:19.347-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்/குறிப்புகள்'/><title type='text'>சுருக்குப்பை - 2008</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;அதிகம்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கேட்டது&lt;/span&gt; - disturbia - Rihanna, வீணையடி நீயெனக்கு - எதையோ தேட இணையத்தில் கிடைத்த பாரதியார் பாடல் - எஸ்பிபி குரலில், pappu cant dance saala, ishq ada hai, போன மாதம் முழுக்க - நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அதிகம்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பார்த்த&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வீடியோ&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;- gimme more - Britney Spears - (sexy figure n innocent face - deadly combo), mayya mayya - mallika sheravat பாட்டின் ஓபனிங் சீனுக்காக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ரசித்த&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;படங்கள்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;- Rock on, jhodha akbar, பொய் சொல்ல போறோம், the bridges of madison county, into the wild...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பெரிய&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஐயோ&lt;/span&gt; - saawariya. jab se tere naina தவிர்த்து!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஜொள்ளு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;லிஸ்டில்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;புது&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வரவு&lt;/span&gt; - ஃபர்ஹான் அக்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆஹா&lt;/span&gt; - தீபிகா படுகோன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தினமும்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;காலையில்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வாசிக்க&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;விரும்புவது&lt;/span&gt; - &lt;span&gt;ஜெயமோகன்&lt;/span&gt; &lt;span&gt;வலைப்பதிவு&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சந்தோஷம்&lt;/span&gt; - '&lt;span&gt;மகளிர்&lt;/span&gt; &lt;span&gt;மட்டும்' -&lt;/span&gt; &lt;span&gt;எட்டு&lt;/span&gt; &lt;span&gt;பேர்&lt;/span&gt; &lt;span&gt;பெண்கள்&lt;/span&gt; &lt;span&gt;குழு&lt;/span&gt; &lt;span&gt;கனஜோராக&lt;/span&gt; &lt;span&gt;போய்க்&lt;/span&gt; &lt;span&gt;கொண்டிருப்பது&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ரெசல்யூஷன்&lt;/span&gt; - &lt;span&gt;&lt;/span&gt;&lt;span&gt;நோ&lt;/span&gt; &lt;span&gt;வாழைப்பழம்&lt;/span&gt;. :-(&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வருத்தம்&lt;/span&gt; - &lt;span&gt;ப்பூ&lt;/span&gt; &lt;span&gt;இவ்ளோதானான்னு&lt;/span&gt; &lt;span&gt;ரொம்ப&lt;/span&gt; &lt;span&gt;பெருமையடிச்சிட்டு&lt;/span&gt; &lt;span&gt;இருந்த&lt;/span&gt; &lt;span&gt;ஷேர்&lt;/span&gt; &lt;span&gt;டிரேடிங்&lt;/span&gt; &lt;span&gt;ஊத்திக்&lt;/span&gt; &lt;span&gt;கொண்டது&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வாசித்ததில்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிடித்தது&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;- &lt;span&gt;காட்டில்&lt;/span&gt; &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;மான்&lt;/span&gt; - &lt;span&gt;அம்பை&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாதியில்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;விட்டது&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;- a fine balance - Rohinton mistry, Shantaram - gregory david roberts. &lt;span&gt;முன்னது&lt;/span&gt; &lt;span&gt;பிழியும்&lt;/span&gt; &lt;span&gt;சோகம்&lt;/span&gt;, &lt;span&gt;ரெண்டாவது&lt;/span&gt; &lt;span&gt;நீளம்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கச்சேரி&lt;/span&gt; - பாம்பே ஜெயஸ்ரீ, டி.எம்.கிருஷ்ணா. ஹிந்து ம்யூஸிக் ஃபெஸ்டில் ரொம்ப ரசிப்பேன்னு நினைத்த நிகழ்ச்சிகளை எல்லாம் தாண்டி உலுக்கிப் போட்ட கச்சேரி. கர்னாடக சங்கீதம் கேட்கும் போது வழக்கமாக நிகழும் அலைபாய்தல்களை ஆரம்பம் முதலே கட்டுக்குள் கொண்டு வந்து 'சர்வம் ப்ரம்ம மயம்' தர்பாரி கானடாவில் கேட்கும் போது எத்தனையோ நாட்களாக சேர்த்து வைத்திருந்த சோகத்தையெல்லாம் தட்டி எழுப்பி இப்ப அழுன்னு அழ அடித்த கச்சேரி. உனக்கு அந்தப் பாட்டா ரொம்ப பிடித்திருந்தது என்று ஆல்டைம் ம்யூஸிக் பார்ட்னர் சக்ரபாணி அய்யா ஏன் திரும்பத் திரும்பக் கேட்டார் என்பது இன்னும் புரியாத ஆச்சர்யம். (அந்த ராகம் பற்றிச் சொன்னதும் அவரே) அன்று இரவு வெகு நேரம் வரை தூங்கமுடியவில்லை. இன்னொரு வருஷத்துக்கு இது எதேஷ்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;லைட்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ம்யூஸிக்&lt;/span&gt; - அதே ஹிந்து ம்யூஸிக் ஃபெஸ்டில் ஸ்ரீநிவாஸ், சின்மயி, நரேஷ் அய்யர் &amp;amp; அனுராதா ஸ்ரீராம் வழங்கிய பழைய ஹிந்தி சினிமா  பாடல்கள். ம்யூஸிக் அகடமி இதுக்கு ஓகே சொன்னது பெரிய ஆச்சர்யம்! சிரத்தையாக தேர்ந்தெடுத்த பாடல்கள். sincere effort. டிட்பிட்ஸ் - ஸ்ரீநிவாஸுக்கு வெள்ளைக் குர்த்தா பொருந்தின அளவு கலர் எடுபடவில்லை. நரேஷ் அய்யரின் சுருள் தலைமுடி ஆஹா. சின்மயி ஸ்வீட். உடைகள்தான் கொஞ்சம் gaudy. அனுராதா ஸ்ரீராம்  இரண்டரை மணி நிகழ்ச்சிக்கு நான்கு முறை உடை மாற்றியது ஓவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிடித்த&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இடங்கள்&lt;/span&gt; - மணாலிக்கு பக்கத்தில் செய்ஞ் என்ற சின்ன ஊர். தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸுக்கு முன்னால் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்த பிரம்மாண்ட மலையும் மூடியிருந்த கதவு ஜன்னல்களைத் தாண்டி கேட்ட செய்ஞ் நதியின் கூச்சலும் . குளிர்காலத்தில் முழு மலையும் பனியால் மூடியிருக்குமாம். அங்கே வசிப்பவர்கள் அந்த ஆறு மாதத்திற்கு மலைமேலேயே வாசம். எத்தனை யோசித்தும் அந்த வாழ்க்கையை முழுதாக கற்பனை செய்ய முடியவில்லை. முயற்சித்துப் பார்க்கும் ஆர்வம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மணாலியில் ரோர்க் நினைவிடத்தில் ஒரு தாழ்ந்த தளிர் பச்சை  மரத்தின் &lt;span&gt;கீழே&lt;/span&gt; போட்டிருந்த கருங்கல் உட்காருமிடம். குளிர்ச்சியும் ஏகாந்தமுமாய். அங்கே உட்கார்ந்திருக்கும் போது அந்த முழு பயணமும் அந்த இடத்தில் உட்கார்ந்து அப்படி உணர்வதர்காக மட்டும் என்றிருந்தது. அங்கே வாழ்ந்த அந்த தம்பதிகளை நினைத்து கொஞ்சம் பொறாமை வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சொல்ல முடியாமல் போனது&lt;/span&gt; - டிக்கெட்டுடன் ஒரு durex condom இலவச இணைப்பாக வைத்து மிரட்டிய ராக் ஷோ. ஐந்தரை மணிக்கு என்று அறிவித்திருந்த மைதானத்தை தேடிப் போக ஆறானது. சொல்லி வைத்தது போல அத்தனை பேரும் ஏறக்குறைய முழு கறுப்பில் தான் உடை. அந்த நுழைவாயிலில் நின்றிருந்தவர்களில் முப்பது வயதுக்கு மேலிருந்தவர்களை எண்ணிவிடலாம். ஏழு மணிக்கு தகரத் தடுப்பை தட்டி உள்ளே விடச் சொல்லி ரகளை மெல்ல ஆரம்பித்தது. உள்ளே விட ஆரம்பித்தவுடன் முண்டியடித்த கூட்டம் நடுவில் மாட்டிக் கொண்ட ஒற்றை 'நானை' அலுங்காமல் பத்திரமாக உள்ளே கொண்டு போய் சேர்த்த அத்தனை இளைஞர்களுக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt; திருப்தி&lt;/span&gt; - உயிர்த்திருப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சோகம்&lt;/span&gt; - சாப்பிடப் போன இடத்திலோ சினிமா அரங்கிலோ குண்டுகளெதும் வெடிக்காமல் இன்னும் உயிரோடிருப்பதற்காக சந்தோஷப் படுவது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-5111279947181396561?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/5111279947181396561/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=5111279947181396561' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/5111279947181396561'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/5111279947181396561'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2008/12/2008.html' title='சுருக்குப்பை - 2008'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-9073353850403264077</id><published>2008-12-09T01:35:00.000-08:00</published><updated>2008-12-09T01:42:21.690-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்/குறிப்புகள்'/><title type='text'>ஒரு முத்தம்</title><content type='html'>சென்னை மழையும், வீட்டு விசேஷமுமாய் சேர்ந்து ஒரு பத்து நாட்கள் நிறைய பேரோடு இருக்க நேர்ந்தது. பொதுவாகவே தனிமை விரும்பி, ஒரு நாளின் சில மணிநேரங்களாவது தனியாக இருக்காது போகும் போது தோன்றும் அசௌகரியமும் மெல்ல பரவும் சிடுசிடுப்பையும் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அதனாலேயே இது போன்ற நாள் பூராவும், தொடர்ந்தும் உறவினர்களோடு கழிக்க நேரிடும் சமயங்களுக்காக முன் கூட்டியே என்னை தயார் செய்து கொள்ள வேண்டியிருந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சில நாட்களில் கவனித்தது...&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து வயதுக்குக் கீழான ஒரு குழந்தை கூட இருக்கவில்லை. குழந்தையின் சிரிப்பிலும் மழலைப் பேச்சிலும் பரவியிருக்கக் கூடிய மென்மை அறவே இல்லை. எல்லாரும் எல்லா நேரமும் பெரியவர்களாகவே இருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அறுபது ப்ளஸ் ஆண்கள் கூடுதல் சிடுசிடுப்பாக இருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கும் ஒருவரோடும் ஒத்துப் போகவேயில்லை. மாமனார் - மருமகன், அண்ணன் - தம்பி... எந்த உறவும் விதிவிலக்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்கள் கையில் டீவி ரிமோட் கிடைத்தால் தவறியும் கீழே வைக்காமல் இருந்தார்கள். பத்து பதினைந்து பேர் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதும் கூச்சமில்லாமல் சேனல் மாற்றிக் கொண்டே இருந்தார்கள். பெண்கள் சீரியல் பார்க்கத் தொடங்கும் போது பகல் சீரியலுக்கு அலுத்துக் கொண்டவர்கள், ப்ரைம் டைம் சீரியல்களுக்கு சத்தமில்லாமல் ஜோடி சேர்ந்து கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தான் வாங்கி வந்திருந்த ஒரு விசிடி ரொம்ப பிடித்திருந்ததால் வந்திருந்த எல்லாரோடும் மூன்று நாட்களில் நான்காவது முறையாக ஒரே படத்தை ஓடவிட்ட அப்பாவைப் பார்க்க பயமாகவும் கவலையாகவும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் சிக்கனத்திற்கும் கஞ்சத்தனத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் அதை சாமர்த்தியமாக நினைத்து தங்களை இன்னும் சாமர்த்தியசாலிகளாக்கும் முயற்சிகளில் இருந்தார்கள். அதில் ஒருவருக்கொருவர் போட்டி வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;கணவரை ஊரில் விட்டுவிட்டு தனியாக வந்த பெண்கள் சுதந்திரமாக இருந்தார்கள். நாளுக்கு ஒரு முறை செல்போனில் பேசும் போது வழக்கமில்லாத பிரியமாய் பேசினார்கள். வறட்சியான குடும்ப வாழ்க்கைக்காக சலித்துக் கொண்டவர்கள் மக்கள் கல்யாணத்தைப் பற்றி கவலைப் பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அரட்டை, விளையாட்டுகள், கேலிகளுக்கு குறைவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி நாள் கிளம்புவதற்கு முன் சாப்பாட்டு மேசையில் யாரோடோ பேசிக் கொண்டிருக்கும் போது 'கிளம்பறோம்மா'  என்று சொல்லி வலது நெற்றியில் அப்பா கொடுத்த அவசர முத்தத்தில் அதுவரை தளும்பிக் கொண்டிருந்ததெல்லாம் நிலை கொண்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-9073353850403264077?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/9073353850403264077/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=9073353850403264077' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/9073353850403264077'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/9073353850403264077'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2008/12/blog-post.html' title='ஒரு முத்தம்'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-7918184117899796644</id><published>2008-10-22T00:25:00.000-07:00</published><updated>2008-10-22T21:34:01.560-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>என் சினிமா சினிமா</title><content type='html'>போன தொடர் விளையாட்டிலேயே கடைசியில் ரொம்ப குழப்பியது யாரை தொடர அழைப்பது என்பதுதான். கலவையாக ஒரு லிஸ்ட் போட்டு கடைசியில் எல்லாவற்றையும் டிலீட் செய்து ஓபன் இன்விடேஷன் என்று தப்பித்துக் கொண்டேன். இப்போது அதை முதலிலேயே முடிவு செய்து விட்டதால் நோ குழப்பம். ஓபன் இன்விடேஷன் விட தெரிந்த நான், தானாக இந்த விளையாட்டில் சேர்ந்து கொள்ளாததும் முரண் தான். ஸோ... அழைப்பு விடுத்த &lt;span&gt;&lt;a href="http://madhavipanthal.blogspot.com/2008/10/blog-post_19.html"&gt;கேயாரெஸ்&lt;/a&gt;ஸுக்கு&lt;/span&gt; நன்றி.&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆரம்பித்தது நினைவில்லை. நினைவிலிருப்பது - பத்ரகாளி. கோவை &lt;span&gt;ராயல் &lt;/span&gt;அல்லது இருதயா தியேட்டரில்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;strong&gt;    &lt;/strong&gt;&lt;strong&gt;2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?&lt;/strong&gt;&lt;p&gt;சரோஜா.&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;3. கடைசியாக அரங்கிலன்றி பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;வேறெங்கேயும் தமிழ் படம் முழுதாகப் பார்ப்பது ரொம்ப குறைவு.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;மகாநதி. டீவியில் எப்போதாவது பார்க்க கிடைத்தால் பார்க்கவும் முடியாமல், விடவும் முடியாமல் ஒரு அலைமோதல் இருக்கும்.&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;தாக்கியது எதுவும் இல்லை. இதிலெல்லாம் தாக்கம் வர அனுமதிப்பதில்லை. குஷ்பு விஷயத்தில் கொஞ்சம் கடுப்பானதுண்டு.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;strong&gt;    &lt;/strong&gt;&lt;strong&gt;5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?&lt;/strong&gt;&lt;p&gt;தொழில்நுட்ப விஷயங்களை ரசிப்பதோடு சரி.&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;ரொம்ப மேலோட்டமாக.  சிற்றிதழ்கள் கிழிப்ப&lt;span&gt;&lt;/span&gt;தை சிரிப்போடு சில நேரங்களில். சாருவின் கட்டுரைகளையும் சேர்த்தி. :-)&lt;br /&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;7.தமிழ்ச்சினிமா இசை பற்றி?&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;எப்போதும்&lt;strong&gt;&lt;/strong&gt; ரசித்தது. அந்தந்த காலகட்டங்களில் எம்.எஸ்.வி, இளையராஜா, ரஹ்மான், ஹாரிஸ்... எல்லாருமே. சினிமா இசை இல்லாமலிருந்திருந்தால் என்னுடைய மன அழுத்த நேரங்களில் என்ன செய்திருப்பேன்?&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;எல்லா படங்களும் பார்ப்பதுண்டு.  அங்க்லேஷ்வரில் &lt;span&gt;&lt;/span&gt;வீட்டுக்கு ரொம்ப பக்கத்தில் இருந்த ஒரு வீடியோ காஸட் லைப்ரரியில் இருந்த  எல்லாப் படங்களும் பார்த்து முடித்திருந்தேன். அப்போது நிறைய மலையாளப் படங்களும்&lt;span&gt;&lt;/span&gt;.  கொல்கத்தா போன பிறகு பெங்காலி படங்கள். தற்போது இணையத்திலிருந்து உலகப் படங்கள்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;நினைவிலிருந்து கொண்டு ஒன்றிரண்டு நாட்கள் தொந்தரவு செய்த படங்கள் நிறைய. சட்டென்று நினைவுக்கு வருவது மாத்ருபூமி, ஷக்தி, அந்தர்ஜலி யாத்ரா(பெங்காலி)...&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இல்லை.&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;நிறைய தூரம் போக வேண்டும்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;strong&gt;11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?&lt;/strong&gt;&lt;p&gt; பெரிதாக எந்த பாதிப்பும் இருக்காது. தமிழர்கள் தவித்துப் போவார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்தப் பதிவு எழுத ஆரம்பித்தபோது நிறைய விஷயங்கள் நினைவுக்கு வந்தது. சினிமாவும் புத்தகங்களும் எல்லா நேரங்களிலும் கூடவே இருந்திருக்கிறது. எப்படியாவது வாரத்தில் மூன்று நான்கு படங்கள் பார்த்து விடுகிறேன். சொந்த கலெக்ஷனில் உள்ளது, டீவி, நண்பர்கள், மகள் கொண்டு வந்து சேர்ப்பது. ஒரு சுவாரசியமான திரைப்படம் பார்க்கும் போது மெல்ல உள்ளே இழுத்து, எதாவது ஒரு விஷயத்தோடு தொடர்பு ஏற்பட்டு, அந்த இரண்டு மணி நேரம் வேறொரு உலகத்திற்கு போய் விட வைக்கிறது. சில நேரங்களில் திரும்பி வரப் பிடிக்காமல்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;இவ்வளவு சினிமா பார்க்க என் அம்மா முதல் காரணம்.  அம்மாவுக்கு அந்த நாட்களில் எல்லாப் படமும் பார்க்க பிடிக்கும். நான், கௌரி, அம்மா மூன்று பேரும் தான் சினிமாவுக்குப் போவோம். வீட்டிலிருந்து பெரும்பாலான தியேட்டர்கள் நடந்து போய்விடக் கூடிய தூரம் தான்.  டிக்கெட், இடைவேளையில் ஒரு கோன் ஐஸ்கிரீம்... ஒரு ஆளுக்கு நாலு ரூபாய். வாரத்திற்கு ஒன்றாவது பார்த்திருந்தோம்.&lt;br /&gt;&lt;/p&gt;பத்தாவது படிக்கும் போது பள்ளிக்கூடத்திலிருந்து கிளம்பும் போது நானும் குந்தவியும் நாளைக்கு இன்னது படித்து முடிக்க யோசித்து வீட்டுக்கு வந்தால் அம்மா சினிமாவுக்கு கிளம்பிக் கொண்டிருப்பார். படிக்கணுமேன்னு லேசாக இழுத்தால், ராத்திரி வந்து படிச்சுக்கப்பா... எல்லா நேரமும் என்ன படிப்பு என்று கூட்டிப் போய்விடுவார். மறு நாள் காலையில் முழுதாக முடிக்க முடியவில்லை என்று குந்தவிக்கு காரணம் சொல்லும் போது அவளால் நம்பவே முடியாது. அவள் வீட்டில் சினிமா என்ற பேச்சே ஆகாது!&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரிக்கு போன பிறகும் கூட எங்களுடைய ஆறு பேர் க்ரூப்பில் யார் வீட்டிலும் சினிமா பார்க்க அனுமதியில்லை. மூன்றாவது செமஸ்டர் ஹோலி பண்டிகைக்காக முதல் முதலாக கட் அடித்து பார்த்த  முந்தானை முடிச்சில் ஆரம்பித்து மீதி ஒன்றரை வருடத்தில் பார்த்தது எல்லாம் வீட்டில் அம்மாவோடு ஒருதரம், காலேஜில் கட்டடித்து ஒரு தரம்.  நாற்பத்தி ஏழு படங்கள் பார்த்ததாக ஒரு லிஸ்ட் போட்டதும், கடைசி செமஸ்டரில் அட்டெண்டென்ஸ் போதாததும் நினைக்கும் போது சின்னதாக ஒரு சிரிப்பு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டிக் டிக் டிக் பார்த்து வீட்டுக்கு வரும்போது காதல் கடிதம் அப்பாவிடம் மாட்டிக் கொண்டு டோஸ் வாங்கினது, ரிலீஸ் ஆன சமயத்தில் வயது போதாது என்று என்னை கழட்டி விட்டுப் போன தப்புத்தாளங்களை எப்போதுமே பார்க்க முடியாமல் போனது, கட் அடித்துப் பார்த்த நாற்பத்தி ஏழு படங்களின் போதும் இன்னைக்கு மாட்டிக்கப் போறேன் என்று பயந்திருந்த மாதிரி ஒரு தடவை கூட ஆகாதது, ஒரு ஞாயிறு மதியம் முதல் மரியாதை பார்த்துக் கொண்டு இருக்கும் போது கரெண்ட் போய்விட எதிர் வீட்டில் மீதிப் படத்தை முடித்து வீட்டுப் படி ஏறும் போதே  'எனக்கு உள்ளே போரடிக்கிறது' என்று அலார்ம் அடித்ததில் குறைப் பிரசவத்தில் மகளைப் பெற்றெடுத்தது... மறக்க முடியாதது.&lt;br /&gt;&lt;p&gt;வட இந்திய வாழ்க்கையில் அறிமுகமான  ராஜ்கபூர், தேவ் ஆனந்த், வைஜயந்தி மாலா படங்களைத் தேடித் தேடி &lt;span&gt;பார்த்தது..&lt;/span&gt;. எங்கே கலைப்படங்களுக்கு தடம் மாறினேன் என்று நினைவில்லை. அவற்றோடு அதிகம் தொடர்பு கொள்ள முடிந்தது. பிறகு பெங்காலி படங்கள். அதிலே தெரிந்த ரியாலிட்டி, வித்தியாசமான முயற்சிகள்,  சென்னை நண்பர்கள் அறிமுகப் படுத்திய உலகப்படங்கள்... இத்தனை வருஷங்களில் எத்தனை படங்கள்! சினிமா ஒரு எஸ்கேபிஸம். அம்மாவுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-7918184117899796644?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/7918184117899796644/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=7918184117899796644' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/7918184117899796644'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/7918184117899796644'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2008/10/blog-post_22.html' title='என் சினிமா சினிமா'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-1105303792865704486</id><published>2008-10-15T02:00:00.000-07:00</published><updated>2008-10-15T04:30:45.302-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>புத்தகங்களோடு நான்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;&lt;span&gt; மற்ற நேரங்களில் தோணுகிறதோ இல்லையோ தொடர் விளையாட்டுகளுக்கு எப்போதும் மறுப்பில்லை. &lt;span&gt;&lt;a href="http://www.thaiyal.com/"&gt;ராம்கி&lt;/a&gt;க்கு&lt;/span&gt; நன்றி.&lt;a href="http://www.thaiyal.com/"&gt; &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. நீங்கள்&lt;/span&gt; படிக்க நேர்ந்த முதல் நாவல் எது?&lt;/em&gt;&lt;/span&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;நினைவில்லை.  ஐந்தாவதோ ஆறாவதோ படிக்கும் போது பொழுது போகாமல் வாசிக்க ஆரம்பித்த சாருலதா வாக  இருக்கலாம். கல்கியிலிருந்து  கிழித்த பக்கங்களை பைண்ட் பண்ணி அம்மா வைத்திருந்தது.  கதாநாயகி குதிரை மேல் உட்கார்ந்திருக்க, ஊட்டியில் நடப்பதாக வரும் கதை.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்? &lt;/em&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;பத்து பதினோரு வயதிலிருந்து இருக்கலாம். சுவாரசியமாக வாசிக்க ஆரம்பித்தது பதின்ம வயதுகளின் தொடக்கத்தில் கௌரியோடு சேர்ந்து. ரெண்டு பேரும் சேர்ந்து வாசிப்பதும் அதைப் பற்றி பேசுவதுமாய்... அந்த வெகுளித்தனம், ஆர்வம் எல்லாமே தனி.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது? &lt;/em&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;வாசிக்க ஆரம்பித்த காலங்களில் எது கிடைத்தாலும் வாசித்திருக்கிறேன்.  இப்போது  வாசித்ததில் பிடிக்கும் எழுத்தாளர்களின் எந்த மாதிரியான படைப்பும்  வாசிக்கப் பிடிக்கிறது.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்? &lt;/em&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;அ. ஏற்கனவே அந்த நாவலைப் படிக்க நேர்ந்தவர்கள் சொல்லக் கேட்டு &lt;/em&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;இ. நாவலாசிரியரின் பேரைப் பார்த்து&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;உ. புத்தகத்தின் வடிவமைப்பையும், அட்டையையும் பார்த்து  &lt;/em&gt;&lt;/span&gt;(ரொம்ப சில நேரங்களில் இதுவும்)  &lt;/p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/span&gt; &lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;p&gt;&lt;em&gt;5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்? &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;அ. பக்க அளவு &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;6. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது? &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;எழுத்தாளர் முன்வைப்பதிலிருந்து தான்.&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt; &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;7. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்? &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;முன்னூறு நானூறு பக்கங்களாவது.&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;8. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது? &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;ரொம்ப  பெரிய நாவல் அதற்கான தருணத்திற்கு சலிக்காமல் காத்திருக்கும்.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;9. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா? &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;எப்போதும் இல்லை.&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;10. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்? &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;தனிமை வாய்க்கும் போதெல்லாம்.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;11. பாதி வரைப் படித்து, முடிக்காமல் போன நாவல்கள் எவை?&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;சிலது இருக்கிறது, ஆனால் முடித்துவிடுவேன்.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;12. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை? &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;பிடிக்காமல் போனது என்று சொல்வதற்கில்லை... எதிர்பார்த்த அளவு இல்லாமல் இருந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை?&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;ஜெமோவின் விஷ்ணுபுரம், கொற்றவை&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை? &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;ஆரம்பகால பாலகுமாரன் நாவல்கள், தி.ஜா, சாண்டில்யன், கல்கி, ஆதவன், ஜெமோ... பத்திலெல்லாம் அடங்காது.&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;15. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை? &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;தமிழ் தவிர வேறு இந்திய மொழிகள் எதிலும் வாசிக்கத் தெரியாது&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;16. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை? &lt;/em&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;Ayn &lt;span&gt;Rand ,&lt;/span&gt;&lt;/span&gt;&lt;em&gt; ஆங்கில ரமணிச்சந்திரன்  என்று தெரியாமல் ஆரம்பகாலத்தில் வாசித்த  &lt;/em&gt;Danielle Steel.&lt;/p&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt; &lt;/em&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;p&gt;&lt;em&gt;17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;மோகமுள், மெர்க்குரிப்பூக்கள், இரும்பு குதிரைகள்...&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா? &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;சிலநேரங்களில்.&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன். &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;பாலகுமாரனின் ஆண் கதாபாத்திரங்களில், குறிப்பாக கரையோர முதலைகள் ஹீரோ, மயங்கிய விடலை பருவங்களில் அப்படி ஒரு ஆளை சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.  லட்சிய மனிதராக யாரும் இருந்ததில்லை.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்? &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;பெரிதாக எதும் உணர்ந்ததில்லை.&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை? &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;ரொம்ப ரசிக்கும் எந்த எழுத்தும்.&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை? &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;ரத்த உறவு, ஏழாம் உலகம்.&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்? &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;ஆ.பேச்சு வழக்கு &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை? &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;இதுவரை அந்த கோணத்தில் யோசித்ததில்லை. ஒன்றோடு ஒன்றை தொடர்பு  படுத்திப் பார்த்ததில்லை.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது? &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;ஆரம்பகாலங்களில் பாலகுமாரன்.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா? அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா? &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;நாவல்களை வாசிக்க தனிமை வேண்டும்.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை? &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;சமீபகாலங்களில் வாசிக்கும் எல்லாவற்றிலும் உள்ளடகத்தை விட மொழிநடை ரசிப்பே பிரதானமாயிருக்கிறது.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது? &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;ரொம்ப சில நேரங்களில்.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன். &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;இல்லையென்றே தோண்றுகிறது.&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று கருதுகிறீர்களா? &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;இல்லை.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது? &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;கன்னியாகுமரி - ஜெமோ.&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா? &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதுவரை இல்லை. சுயசரிதை எழுத ஆசை உண்டு.&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;தொடர விரும்பும் எல்லோருக்கும் அழைப்பு...&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-1105303792865704486?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/1105303792865704486/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=1105303792865704486' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/1105303792865704486'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/1105303792865704486'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2008/10/blog-post_15.html' title='புத்தகங்களோடு நான்'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-3545878095279137046</id><published>2008-10-09T01:13:00.000-07:00</published><updated>2008-10-09T01:18:40.348-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>பெயர்தல் குறிப்புகள்</title><content type='html'>&lt;b style="color: black; background-color: rgb(160, 255, 255);"&gt;&lt;/b&gt;&lt;br /&gt;நான் உடல்பெயர்கிறேன்&lt;br /&gt;இடமும் பெயர்கிறேன்&lt;br /&gt;பறந்து&lt;br /&gt;&lt;p&gt;மார்புகளை துறக்கும் நேரம்&lt;br /&gt;சிறகுகள் முளைத்துவிடுமென்று&lt;br /&gt;எனக்கு நிச்சயமாகத் தெரியும்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;மனுஷிக்காய் சுமந்ததை&lt;br /&gt;துவாரங்களில் வடியவிட்டு&lt;br /&gt;லேசாகியிருப்பேன்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஞாபகங்களை செறிவூட்டி&lt;br /&gt;நீல நிற தீற்றலாய் சேர்த்திருப்பேன்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;உருமாறும் கடைசி கணம்&lt;br /&gt;மிஞ்சியிருக்கும்&lt;br /&gt;காதலோ குரோதமோ&lt;br /&gt;கொண்டதோர் பறவையாகி...&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;கழியும் யுகங்களின் ஓர்&lt;br /&gt;சாயும் வேளை&lt;br /&gt;கூட்டத்தில் சேராத&lt;br /&gt;நீல மூக்கு கழுகையோ&lt;br /&gt;நீலம் பாரித்த குருவியையோ&lt;br /&gt;என் பேர் சொல்லி கூப்பிடு&lt;br /&gt;முழுதும் துறக்க முடியாதெனக்கு.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;நன்றி : வார்த்தை.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-3545878095279137046?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/3545878095279137046/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=3545878095279137046' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/3545878095279137046'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/3545878095279137046'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2008/10/blog-post.html' title='பெயர்தல் குறிப்புகள்'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-4192320640130644681</id><published>2008-08-07T21:55:00.000-07:00</published><updated>2008-08-07T22:00:59.932-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>Ishq Ada Hai...</title><content type='html'>சில நாட்களுக்கு முன் ஒரு மாலை சமைக்க ஆரம்பிக்கும் போது ஐபாடிலிருந்து தேடிக் கேட்க ஆரம்பித்தது Ada. ரஹ்மானின் சமீபத்திய ஹிந்தி மூவி ஆல்பம். Ishq Ada Hai என்று தொடங்கும் பாடல் ஆண் குரலில் ஒன்றும் பெண் குரலில் ஒன்றுமாய். இரண்டும் முற்றிலும் வேறு வேறு அனுபவம். ஆண் குரல் கனமாக, அதுவே ஹஸ்கியாக, ஒரு பெரிய மேடையில் தன்னந்தனியாக நின்று கொண்டு hey look at me, i am singing  என்று இழுத்துக் கட்டிப் போடும் குரல். அதிர அதிர நிறைக்கிறது. கேட்டுக் கொண்டிருக்கும் போதே முன்னால் இருக்கும் காய்கறி, சமையலறை எல்லாம் மறைந்து போய் வெறும் அந்தக் குரலும் நானும் மட்டும். இது தான் தேடுவதும், சில சமயங்களில் வாய்ப்பதும். தொடர்ந்த பாடல்களில் சோனு நிகம் குரலும், ரஹ்மானுமாய் ஓடிய சிந்தனையை துரத்திய போது...&lt;br /&gt; &lt;br /&gt;ரங்கீலா, தால், ரோஜா... ரஹ்மான் - ஹரிஹரன் ஜோடி, ரஹ்மான - சோனு நிகம், காந்திதாமில் ராத்திரி நேர ட்ரைவ் முடித்து காலியாய் கிடக்கும் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்திக் கேட்ட ஏதேதோ பாடல்கள்... தில் ஸே படத்தின் 'ஏ அஜ்னபி'யில் மட்டும் தான் கேட்கவே விரும்பாத உதித் நாரயணை ரசிக்க முடிந்தது.... fiza படத்தின் 'து ஹவா ஹை' சோனு நிகம்... ஏதோ ஒரு ஆல்பத்தின் இரண்டு பக்கமும் வரும் ஒரு அருமையான பாடலுக்காக திரும்பத் திரும்பக் கேட்டதும், வேறு வழியில்லாமல் காரில் அடைபட்டு எங்களோடு கேட்க நேர்ந்ததில் தமிழ், ஹிந்தி பாடல்களே பிடிக்காமல் போனதாக பின்னெப்போதோ மகன் சொன்னது... இப்போதும் மிச்சம் இருப்பது அந்த மோன நிலையும் அது தந்த சந்தோஷமும் மட்டும்....&lt;br /&gt;&lt;br /&gt;கௌரி... வாலிப வயதில் நாங்கள் ரெண்டு பேரும் சேர்ந்திருந்தது ரெண்டு பேருக்குமே பெரிய கொடுப்பினை. எல்லாவற்றிலும் எதிர் எதிரான எங்களை இணைத்திருந்தவை கமல்ஹாசன், பாலகுமாரன். முப்பது பைசா பாட்டு புத்தகம் ஐநூறு அறநூறு வைத்திருந்தாள். எண் போட்டு எதோ ஒரு வரிசையில். காலையில் எட்டு இருபதுக்கு கோவை வானொலியில் பாட்டு போடத் தொடங்கும் போது ஜன்னல் பக்கத்தில் புத்தகக் கட்டோடு தயாராக நின்று கொண்டிருப்பாள். முதல் பாட்டு பேர் சொல்லி ஆரம்பிக்கும் போது புத்தகத்தை தேடி எடுத்து பாட்டோடு சேர்ந்து பாட ஆரம்பித்தால் சுற்றி நான்கைந்து வீடும் அவள் பாட்டையும் சேர்த்து கேட்கும். சரியாக எட்டே முக்காலுக்கு புத்தகத்தை மூடி வைத்து விட்டு ஸ்கூலுக்கு கிளம்பியாயிருக்கும்.  அவளுடைய குரலுக்கு முன்னால என் குரலெல்லாம் எழும்பவே நினைத்ததில்லை!  கல்யாணமாகி  பாஷை தெரியாத ஊருக்கு போய் கணவரும் கிளம்பிப் போன  யாருமில்லாத வீட்டில் தான் அந்த குரல்  வெளியே வர துணிந்தது. ஆசைக்காகவாவது கொஞ்சம் பாடிக் கொள்ள.&lt;br /&gt;&lt;br /&gt;கௌரியிலிருந்து... மூன்று மாதம் பாட்டு சொல்லிக் கொடுத்த பூர்வர்ஷா... உனக்கு சங்கீதமே தெரியாதும்மா, ஆனா ரசிக்கத் தெரிஞ்சு வச்சிருக்கே என்று கொட்டி தட்டிக் கொடுத்த நண்பர் சக்ரபாணி, எண்பதுகளின் இளையராஜா, ஹரிஹரனை முதல் முதலாக கஜல்களில் அறிமுகம் செய்து கொண்டது, அஹமதாபாத் தெருக்களில் தேடி அலைந்து வாங்கிய லதாவின் மீரா பஜன், எண்பத்தி எட்டில் தூர்தர்ஷனில் தவறாமல் பார்த்த 'சாதனா'... அப்பாவுக்கு ரொம்ப பிடித்த அபூர்வ ராகங்கள்... திரும்பத் திரும்ப கேட்க வைத்து உள்ளே இழுத்துப் போட்டது.... வீட்டில் முதல் முதலாக வாங்கியிருந்த ஸ்டீரியோவில் ஸ்டீரியோ இபெக்ட் புரிய வைக்க முயன்றது... புரியாத போதும் அவருக்காக மையமாக தலை ஆட்டியது... இன்னும் முன்னால்... மத்யாண நேரம் காற்றுக்காக கதவுக்கு பக்கம் படுத்து தூங்கும் போது பக்கத்தில் படுக்கப் போட்டு அம்மா மெல்லிய குரலில் எதாவது தாலாட்டு பாடியிருக்கலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;Ishq Ada Hai ... பெண் குரல் பாட்டு யோசனையை நிறுத்தி மறுபடியும் ஆல்பத்திற்குள் இழுத்து வந்தது. ஆண் குரலைப் போல ஆளுமையெல்லாம் இல்லாமல் அமைதியாகத் தொடங்குகிறது. குரலிலும் பெரிய வசீகரமில்லை. மெல்ல ஒரு வேகம் கொண்டு ஒரு சூபினஸுடன் போதையூட்டி கிறங்க வைக்கிறது. மீண்டும் மீண்டும் தேடச் சொல்லும் போதை. வேறேதும் தேவையிருக்கவில்லை...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-4192320640130644681?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/4192320640130644681/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=4192320640130644681' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/4192320640130644681'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/4192320640130644681'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2008/08/ishq-ada-hai.html' title='Ishq Ada Hai...'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-3297595686310297101</id><published>2008-05-30T07:38:00.000-07:00</published><updated>2008-05-30T07:40:52.635-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>இன்னொரு பயணம்...</title><content type='html'>இறங்க வேண்டிய நிறுத்தம்&lt;br /&gt;நெருங்கிக் கொண்டிருக்கையில்&lt;br /&gt;வழிமறித்து பக்கத்திருக்கையில் வந்தமர்ந்தாய்&lt;br /&gt;தாண்டிச் செல்வது&lt;br /&gt;கணநேரத்தில் சாத்தியமென்றாலும்&lt;br /&gt;நகராமல் கட்டிக் கிடக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;நித்தமும் பழகிய பாதையில்&lt;br /&gt;கண்ணிற்கு நழுவிய காட்சிகளை&lt;br /&gt;பக்கத்திலிருந்து காட்டுகிறாய்&lt;br /&gt;&lt;br /&gt;மறந்து விட்ட கனவுகளை&lt;br /&gt;ஒவ்வொன்றாய்&lt;br /&gt;விரல்களை ஊசியாக்கி&lt;br /&gt;பொறுக்கியெடுத்து கோர்க்கிறாய்&lt;br /&gt;வாசனை பரவுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளோடும் இசையை&lt;br /&gt;உணர்ந்திருந்தேனென்றாலும்&lt;br /&gt;நானேயொரு வாத்தியமென்று&lt;br /&gt;தெரிந்திருக்கவில்லை&lt;br /&gt;உன் விரல் தீண்டும் வரை&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுகள் தளர்த்தி&lt;br /&gt;களியாட்டமாகிறது&lt;br /&gt;பின்பாயும் காலத்தின் வேகம்&lt;br /&gt;பரவசம் நிறைக்கிறது&lt;br /&gt;விலக்கிக் கொள்ளாமல் தடுமாறுகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;மோனத்திற்கும் நிஜத்திற்குமாய்&lt;br /&gt;வீசியாடும் ஊஞ்சல்&lt;br /&gt;மோனத்திலே நிலை கொள்ள துடிக்கயில்&lt;br /&gt;&lt;br /&gt;தவிர்த்திருக்க முடியாத திருப்பத்தில்&lt;br /&gt;சிறியதோர் குலுக்கலுடன்&lt;br /&gt;முடிவுக்கு வரும் பயணம்&lt;br /&gt;கனவுகளைக் கலைத்ததா&lt;br /&gt;கலைந்ததற்கான ஆட்சேபனையா&lt;br /&gt;யோசிப்பதில் ஆர்வமில்லாதிருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;தேர்வு செய்யவோர் வாய்ப்பு&lt;br /&gt;கொடுப்பது போல் கொடுத்து&lt;br /&gt;தெரிவாக்க மறுக்கப் பட்ட&lt;br /&gt;சந்தர்ப்பம் நீ&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோஷித்தேனா துக்கம் கொண்டேனா&lt;br /&gt;புரியாததோர் வெளியில்&lt;br /&gt;மிதந்து செல்கிறேன்&lt;br /&gt;கால் பாவும் போது&lt;br /&gt;வெடித்து வடியப் போகும்&lt;br /&gt;எரிமலையை சுமந்து கொண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : வார்த்தை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-3297595686310297101?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/3297595686310297101/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=3297595686310297101' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/3297595686310297101'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/3297595686310297101'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2008/05/blog-post_30.html' title='இன்னொரு பயணம்...'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-5068791931022403054</id><published>2008-05-25T22:05:00.000-07:00</published><updated>2008-05-26T05:43:16.332-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>ஜெயமோகன் சிறுகதைகள்... கொஞ்சம் குஷ்வந்த் சிங்...</title><content type='html'>ஒரு தலைப்பு கொடுத்து கதையோ கவிதையோ எழுதித் தரச் சொல்வது என்னைப் பொறுத்த வரை பரிட்சைக் கட்டுரைகளை நினைவு படுத்தும் ரிடிகுலஸ் சமாச்சாரம் என்றாலும், அப்படி ஒரு தவிர்க்க முடியாத சந்தர்ப்பம் வரும் போது கொஞ்சம் முட்டிப் பார்க்கும் உத்வேகம் வரும் என் முரண்பாட்டை எப்போதும் ரசித்திருக்கிறேன். அப்படி ஒரு சந்தர்ப்பம் கொடுத்து கதை எழுதச் சொன்ன போது ஒரு ரெபரென்ஸுக்காக(!) இரா. முருகன் சிறுகதை தொகுப்பும், ஜெயமோகன் சிறுகதை தொகுப்பும் வாங்கி வந்து வாசிக்க ஆரம்பித்திருந்தேன். இரண்டையும் மாறி மாறி வாசிக்கும் போது சிறுகதை எழுதுவது சுலபமாகத்தான் தெரிந்தது. ஓரளவிற்கு பிடிமானம் கிடைத்து விட்டதாக நினைத்து எழுத ஆரம்பித்ததும், எழுதியதை வாசித்துப் பார்த்த போதும்... ரொம்ப சலிப்பாக இருந்தது. இந்தப் புத்தகங்கள், என் சிறுகதை முயற்சி இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாமென்ற முடிவெடுத்து கதையை எழுதி முடித்ததும் ஆசுவாசப்படுத்திக் கொண்டதும் ஆயுசுக்கும் நினைவில் வைத்துக் கொள்ள விரும்பும் ஒரு அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;காடும் ஏழாம் உலகமும் உச்சகட்ட வாசிப்பனுபவமாய் இருந்த போதும் நண்பர் சிபாரிசில் வாசித்த விசும்பு அனுபவம் நிச்சயம் வேறானது. வாசித்து முடித்த கையோடு மறுவாசிப்பு செய்ய வைத்த (இரண்டு கதைகளை தவிர்த்து) ஆச்சர்யம். இரண்டாவது முறை வாசிக்கும் போதும் அதே பசியோடு அந்தக் கதைகளை ருசிக்க முடிந்தது எனக்கு முதல் முறையாக நிகழ்ந்தது. ஒன்றிரண்டு முறை அந்தக் கதைகளைப் பற்றி பேச நேர்ந்த போது நான் பிதற்றுவது எனக்கே தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இடைவேளைக்குப் பிறகு மறுபடியும் அதே போலொரு மயக்கம் வேண்டி தொடர்ந்த சிறுகதை தொகுப்பின் பின்பாதி இதை எழுதும் வரை கொண்டு வந்திருக்கிறது. ஒரு சமயம் ஒரு கதை மட்டுமே வாசிப்பது சாத்தியமாயிருந்தது. அதன் கனம், அதன் தாக்கம் அடுத்ததை கிரகிக்க என்னிடத்தில் எதையும் மிச்சம் வைத்திருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் கண்ணாமூச்சி காட்டித் தொடங்கும். நழுவவே விடாமல் வேகமாக இழுத்துக் கொண்டு போய் இறுதியில் திசை தெரியாத ஒரு பெருவெளியில் விட்டுச் செல்லும் கதைகள். அதற்குப் பிறகு கதை உள்ளே unfold ஆவது ஒரு சுகம். சில நேரங்களில் அது பரவசம். சில நேரங்களில் பேதலிக்கச் செய்து கிடத்திப் போட்டது. நல்ல சங்கீதம் கேட்டு கண் கலங்கியது எப்போதும் நடப்பது. அதற்காகவே தேடிக் கேட்டதும் உண்டு. வாசித்து இப்படி உணர்ந்தது இதுவே முதல் முறை.&lt;br /&gt;&lt;br /&gt;93 வருடம் டாக்கா லைப்ரரியிலிருந்து எடுத்து யாராலோ திருப்பிக் கொடுக்கப் படாமல் கொல்கத்தா காலேஜ் ஸ்ட்ரீட் பழைய புத்தகக் கடை வந்து சேர்ந்த Not A Nice Man To Know - The best of Khushwant Singh இப்பொது என் வசம். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் எழுதிய கட்டுரைக்கள், கவிதைகள், நாடகம், நாவலின் ஒரு பகுதி என்றெல்லாம் கலந்தடித்த ஒரு தொகுப்பு. Going Gaga Over Yoga என்ற பதினைந்து பக்கத்தின் நெடுகத்திலும் யோகாவின் பெருமைகள் தியானம்... சார்பில்லாமல சொல்வது போல நீளும் கட்டுரையின்  கடைசி  சில பத்திகள்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;' I concede that yoga asanas are good for health and perhaps achieve better results than other systems of exercises. I even concede that meditation may do some good to the mentally disturbed, but i cannot comprehend why a healthy man with a healthy mind should waste his time concentrating on some point between his eyes or his navel.'&lt;br /&gt;&lt;br /&gt;Dr. Shrimali gave a guarded reply: 'It is said to make a healthy mind more creative. Everything anyone does he can do better after a course of meditation.'&lt;br /&gt;&lt;br /&gt;'There is no evidence of increased creativity following meditation. Give me one example of a creative yogi.'&lt;br /&gt;&lt;br /&gt;They looked at each other. Once again it was Dr. Shrimali who replied. "Sri Aurobindo.'&lt;br /&gt;&lt;br /&gt;'Yes, Sri Aurobindo. You can't deny he was a creative philosopher,' added Dr Udupa.&lt;br /&gt;&lt;br /&gt;'Can you name any other?After all the number of meditating yogis run into hundreds of thousands.'&lt;br /&gt;&lt;br /&gt;There was complete silence. It gave me the oppurtunity to have my last fling. 'Anything worthwhile is created by restless minds. All the world's greatest artists, musicians, scientists, writers, poets had tortured minds. Your mental equipoise only produces mental equipoise. Nothing else.'&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்வந்த் சிங் எழுத்தில் நீள வாசிக்கும் போதே எந்தப் புள்ளியில் சந்திக்கப் போகிறோம் என்ற  ஒரு எதிர்பார்ப்பிருக்கும்.  பெரும்பாலும் அது நிகழ்வதுண்டு.  இந்தக் கட்டுரையின் இந்த  வரி...  சரி தவறென்ற விவாதங்கள்  தவிர்த்து... எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்   இது தான் அந்தப்  புள்ளி! சஞ்சலமும் தேடலுமாய் தடுமாறும் போதெல்லாம் யார் யாராலோ வழிகாட்டப் பட்டு வாசல் வரை போய் திரும்பி வந்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. இந்த அலை பாய்தலும்  தேடலிலும் தான் உயிர் துடிப்பை உணர்வதாயும், அது அமைதியானால்  எதுவோ செத்துப் போய் விடுமென்றும் இன்று வரை நம்பும் என் எண்ணங்கள் பத்து முப்பது வருடத்திற்கு முந்தின குஷ்வந்த் சிங் எண்ணங்களோடு அந்தப் புள்ளியில் கை குலுக்கிக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியொரு புள்ளி இது வரை வாசித்த ஜெயமோகன் எழுத்துகளெங்கிலும் இதுவரை அகப்படவேயில்லை. அகப்படவும் வேண்டாமென்று தான் தோன்றுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-5068791931022403054?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/5068791931022403054/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=5068791931022403054' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/5068791931022403054'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/5068791931022403054'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2008/05/blog-post.html' title='ஜெயமோகன் சிறுகதைகள்... கொஞ்சம் குஷ்வந்த் சிங்...'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-7698781897822305365</id><published>2008-04-19T06:25:00.000-07:00</published><updated>2008-11-15T06:52:45.512-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>Samsara - Movie</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_OWD5dlgoGvU/SAnz-vcLgbI/AAAAAAAAACo/tzZy0NW5E4s/s1600-h/samsara.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_OWD5dlgoGvU/SAnz-vcLgbI/AAAAAAAAACo/tzZy0NW5E4s/s320/samsara.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5190948304733307314" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒரு கோடை விடுமுறைக்கு வறண்ட ஒரிஸ்ஸா சிறையிலிருந்து தப்பி கேங்டாக் போன போது 'ஹா' என்றிருந்தது. மே மாச ராத்திரி கம்பளியைத் தாண்டித் தீண்டும் குளிர், நிறைய பச்சை, கன்னங்களும் மூக்கு நுனியும் சிவந்தேயிருக்கும் குழந்தைகள், தொட்டுப் பார்க்கச் சொல்லும் கேசமும், மென்தோலும்... இந்த ஆரம்ப ஆச்சரியங்களுக்குப் பின் மிஞ்சியது சலிக்காமல் பார்த்த புத்த மடாலயங்கள். ஐந்தாறு வயதிலிருந்து கிழவர் வரை எல்லா வயதிலும் கண்ட புத்த துறவிகள். கையில்லாத மஞ்சள் சட்டையும் கணக்கில்லாத அடுக்குகளில் ஆழ்சிவப்பு மேலங்கியுமாய்... பொது மக்கள் பார்வைக்கு உள்ளது தவிர்த்த இவர்களுடைய தனி வழிபாட்டு கூடங்கள்... குட்டை மேசைகளில் விரித்த ஏடுகள், ஒத்திசைவில்லாத உச்சாடனங்கள், அதிரும் மேளங்கள், ஒரு ஜாடியில் சூடான திரவம் ஒன்றை ஓறிருவர் சிரத்தையாய் பரிமாறிச் செல்ல, ஒரு ஒழுங்கோ பக்தியோ தெரியாத... வெளியிருந்து பார்க்க இது என்னமாதிரி துறவு என்று தோன்றியிருக்கிறது. எட்டிப் பார்க்க விரும்பும் எத்தனை உலகங்களில் இதுவும் ஒன்றாகக் கூடியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஸம்ஸாரா' - ஒரு புத்த துறவி பற்றிய திபெத்திய படம். இயக்கம் Pan Nalin. இளம் வயது, நீண்ட தனிமைத்தவம், பட்டம், தடுமாறும் மனம், காமம், ஈர்ப்பு, துறவிலிருந்து வெளியேற்றம், குடும்பம், அடல்ட்ரி, மீண்டும் துறவை நோக்கிய பயணம்... படம் ஒரு விஷுவல் ட்ரீட். ஒளிப்பதிவும் பிண்ணனி இசையும் மொத்தத்தையும் மறக்கடித்து  லடாக்கிற்கே கொண்டு போய் விடுகிறது. ஆரம்பித்த ஐந்தாவது நிமிடம் ஒரு அமைதி பரவுவதை உணர செய்யுமளவிற்கு. விரிந்து கிடக்கும் நிலப்பரப்பும் மலைக் குடைவு வசிக்குமிடங்களும் தூரத்து பனிமலைகளும் நிறைந்த நிசப்தமும்.&lt;br /&gt;&lt;br /&gt;இடையில் கொஞ்சமே நுழையும் நகர வாழ்க்கை அனாவசியமான கவனக் கலைப்பு. அதிக வசனமில்லாமல் அழகாய் தொடர முடிந்த படத்தின் கடைசிக்காட்சி நீண்ட வசனம் புரியாததில் இழப்பில்லை. திரும்பத்திரும்ப வரும் 'யசோதரா- ராகுல்' உணர்த்தியதே போதுமாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகியின் உதடுகள், குட்டித் துறவி, சுஜாதா பாத்திர பெண், கவனமாக கோர்க்கப் பட்ட சின்னச் சின்ன சப்தங்கள், காண்பித்த உலகம்... ரசித்தவை. லடாக் போயே தீர வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. கவிதை போலவும் கண்ணைக் கட்டிப் போடுவதுமாய் உடலுறவுக் காட்சிகள் யதார்த்தம்(!).&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு தடவை பார்க்கலாம். :-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-7698781897822305365?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/7698781897822305365/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=7698781897822305365' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/7698781897822305365'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/7698781897822305365'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2008/04/samsara-movie.html' title='Samsara - Movie'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_OWD5dlgoGvU/SAnz-vcLgbI/AAAAAAAAACo/tzZy0NW5E4s/s72-c/samsara.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-4913335504090370879</id><published>2007-12-10T09:15:00.001-08:00</published><updated>2007-12-10T09:27:56.606-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>ஹிந்து ம்யூஸிக் ஃபெஸ்ட் -- 2</title><content type='html'>ஹிந்து ம்யூசிக் ஃபெஸ்ட்.... சென்ற முறை இதைப் பார்த்தது, எழுதினது, குங்குமத்திற்காக கச்சேரிகள் போனது, இனிய நண்பர் சக்ரபாணி அறிமுகமானது... இப்படி நிறைய காரணங்களால் மனதிற்கு ரொம்ப நெருக்கமானது. இந்த வருடமும் அதே ம்யூஸிக் அகடமி, சீஸன் டிக்கெட், முதல் வரிசை, அதே மிஸஸ். ஒய்ஜிபி, இலவச AVT பிரீமியம் காபி... நான் தான் அதே நானில்லை. சென்ற முறை இருந்த பிரமிப்பு போய் சகஜ மனப்பான்மை வந்ததில் கொஞ்சம் இழப்புதான். எனக்கு எல்லாமே சீக்கிரம் நிறம் ஒரு ஷேட் மாறிப் போய்விடுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாள் பாகிஸ்தானி தந்தை மகன் ஜோடி. உஸ்தாத் ஃபதேஹ் அலி கான் மற்றும் ருஸ்தம் அலி. பட்டியாலா கரானா பாணி. அப்பா நிறைகுட அமைதி, மகனின் ஷோமேன் முயற்சிகள்... தீபாவளி சரவெடி. சற்றே இரைச்சல் போல தோற்றம். கவர்னர் சங்கீதம் கேட்க வந்ததால் ம்யூஸிக் அகடமி டிடெக்டரும் செக்யூரிட்டியுமாய் அமர்க்களப்பட்டது. நண்பர் இரா. முருகனை ரொம்ப நாள் கழித்து பார்க்கக் கிடைத்தது. கையில் ஒரு மலையாள நாவலுடன்... மனுஷர் மாறவேயில்லை, அதே புன்னகை அதே சந்தோஷம்!&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் நாள் சிக்கில் குருசரண், அனில் ஸ்ரீனிவாசன் (பியானிஸ்ட்). அவர்களுடைய 'colour of rain' ஆல்பத்திலிருந்து ஒரு அழகான தமிழ் பாடலுடன் தொடங்கி முழு நீள தமிழ் பாடல்கள் கச்சேரி. குரலோடு இணைந்து செல்வதே தெரியாமல் இழையும் அனிலின் கைவண்ணம், எங்கேயுமே தன்னை முன்னிருந்தாமல், அட்சர சுத்தமாக பாடும் பாடகருக்கு மேடையமைத்துச் சென்றது. கொஞ்சம் பாரதியும், பெரும்பாலும் கேட்டிருந்த தமிழ் பாடல்களுமாய்... முழு ராக ஆலாபனையாக இல்லாமல், அதிகம் எளிமைப் படுத்தியும் விடாமல். குரலின் வசீகரம் எங்கேயோ மூடிக்கிடந்த கதவுகளைத் திறக்க கசியும் கண்களை துடைக்கும் சந்தர்ப்பங்கள் வாய்த்தது. ரொம்ப ஸ்லோ கச்சேரி என்று காதில் விழுந்த லேசான முணுமுணுப்புகளை முற்றாக புறக்கணித்து விடலாம். மைலாப்பூர் பட்டுச்சேலைகளெல்லாம் இடைவேளைக்குப் பின் காணவில்லை. 'சின்னஞ்சிறு பெண் போலே', ' சுட்டும் விழிச் சுடராய்'... 'அதரம் மதுரம்'... எல்லாமே மதுரம்!&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாம் நாள் பண்டிட் ராஜன் மிஸ்ரா, சாஜன் மிஸ்ரா சகோதரர்கள். வெண்பட்டு தலைமுடி. ஒரே மாதிரி சில்க் குர்த்தா. க்ளாசிக்கல் ஹிந்துஸ்தானி கச்சேரி. இளையவர் ராஜன் மிஸ்ரா சந்தோஷமாய் பாட மூத்தவர் தேவைப் பட்ட இடத்தில் ஜோடி சேர்ந்து கொண்டார். எந்த எளிமைப் படுத்துதலுமின்றி கட்டமைப்பிற்குள்ளே நீண்ட இசைப் பயணம். தவறாக இடை மறித்த கைத்தட்டல்களை மென்மையாக மறுக்கும் கண்டிப்பு. முதல் வரிசையில் உட்கார்ந்து கொண்டு ஹிந்தி வார்த்தைகளை புரிந்து கொண்டேனாக்கும் என்று ஆராவாரம் செய்து கொண்டிருந்தவரை என்னவேணாலும் செய்யலாம். ஒன்பதரை மணிக்கு ரசிகாஸ் விருப்பத்திற்காக தொடங்கிய தர்பாரியை எப்போது முடித்து, கடைசியாகப் பாட வைத்திருந்த பைரவியை பாடி முடித்தார்களோ நானறியேன்! பத்தரை மணிக்கு மேல் சங்கீதம் கேட்க காதுகளும் ஸ்ட்ரைக். நேரமாகிற டென்ஷன்.&lt;br /&gt;&lt;br /&gt;வியாழக்கிழமை ஹரிஹரன், மாண்டலின் ஸ்ரீனிவாஸ்  கஸல்பந்தி. சிட்டையாக சம்மணமிட்டு உட்கார்ந்த ஹரிஹரனை பார்க்க புதிதாக இருந்தது. சில நேரங்களில் மேடையிலிருப்பவர்களின் ஆளுமை வீச்சில் மற்றதெல்லாம் மறந்து போகும்... இந்தக் கச்சேரியும் அப்படித்தான். முதல் முதலாக ஸ்ரீனிவாஸைக் கேட்டது, அந்த வாத்தியம் விரல்களில் குழைந்தது, சீனியருக்கு வழிவிட்டு அடக்கியே வாசித்தது... எல்லாமே 'ஹரிஹரன் முன்னால் உட்கார்ந்து பாடுகிறார்' என்பதில் ரொம்பவே அடிபட்டுப் போனது. நேரத்தை இரண்டு பேரும் பகிர்ந்து கொண்டதில் யாரையுமே முழுமையாக ரசிக்க முடியவில்லை. 'உயிரே' பாடச் சொல்லிய குரல்களுக்கு,  'இங்கேயா?! சினிமாப்பாட்டா?!'... ஆச்சரியத்தோடு நாசுக்கான மறுப்பு.  ரொம்ப எதிர்பார்த்து நானே சொதப்பிக் கொண்ட கச்சேரி. பாரதியார் பாட்டில் உச்சரிப்புப் பிழை நிரடியது. ஹரிஹரன் கொஞ்சம் கவனித்திருக்கலாம். என்னையும் கொஞ்சம் கச்சேரி கேட்க விட்டிருக்கலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிக் கிழமை 'ம்ருக்யா' - ஃப்யூஷன். ஒரு வயலின், இரண்டு பேஸ் கிடார், ஒரு கீபோர்ட், ஒரு பெர்கர்ஷனிஸ்ட், ஒரு ஆண் குரல், ஒரு பெண் குரல். வழக்கம் போல வயலின் கொஞ்சியது. ஒரு பேஸ் கிடாரிஸ்ட் கொஞ்சம் இசை அறிமுகம், உறுப்பினர் அறிமுகம் செய்து கொண்டிருக்க மற்றவர், 'என் பணி வாசித்துக் கிடப்பதே'... ஒரு சிலிர்ப்பில்லை, ஒரு மலர்ச்சியில்லை... ஆனாலும் ஒரு ஆழ்கடல் அமைதி... இருபதுகளில் இருந்த அவர் Fountain Head, Roark  ஐ நினைவு படுத்திப் போனார்.  சுக்ருதி சென் குரல்... அல்ட்ரா மாடர்ன் அழகியின் நீண்ட ஒற்றைப் பின்னல் மாதிரி, ம்ருக்யாவிற்கு. தேன் குரல் இழுத்த இழுப்பிற்கெல்லாம் இசைந்தது. குலாம் காதர், ரசிகர்களுக்கு குலாம் பாய் ஆகிப் போனதில் சந்தோஷமான பாடல்கள் கேட்கக் கிடைத்தது. 'மஸ்த் கலந்தர்'க்கு மொத்த அகடமியும் கொண்டாட்டம் போட்டது. அத்தனையையும் ரசித்துவிட்டு் போன வருஷம் கேட்ட Indian Ocean ஐயும் ஞாபகப் படுத்திக் கொண்டது தேவையில்லைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சனிக்கிழமை ட்ரெடிஷனல் க்ராஸ்ஓவர்... தி ஃபாரஸ்ட், கொரியன் ட்ரூப். மேடை நிறைய வாத்தியங்களும் வாசிப்பவர்களும். சொந்த பாஷையில் குழுவின் கிடாரிஸ்ட் நீளமாகப் பேசிக் கொண்டு போக, மொழிபெயர்ப்பாளர் சுருக்கமாக மொழிபெயர்த்து காப்பாற்றினார். சின்னச் சின்ன அறிமுகங்கள் மட்டும் போதுமே என்று யாராவது அவருக்கு சொல்லிக் கொடுத்தால் தேவலை! மேடை நடுவில் மெல்லிய உடலும் சிறிய உருவமுமாய் ஒரு நாட்டுப்புற இசைக்கருவியை இழைந்து இழைந்து வாசித்த பெண்ணின் இசை அரங்கம் பூராவும் நிறைந்திருந்தது. நினைத்த மாத்திரத்தில் இப்போதும் காதில் ஒலிக்கிறது. குழல் வாத்தியங்கள், தந்தி வாத்தியங்கள் எல்லாமே காத்திரமாக தனித்து ஒலித்தன. சுலபமாக ஒன்றிரண்டு வாத்தியங்கள் வாசிக்கிறார்கள். சமயத்தில் பாடவும் செய்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாத ஒரு கயிற்றில் கட்டி மொத்த ட்ரூப்பும் சேர்ந்து ஒரு லயத்தோடு என்னை இழுத்துக் கொண்டிருந்தது போலிருந்தது. இழுபட்ட சுகம்... ஜூம்... ஜூம்... ஜூம்!&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி நாள் இண்டியன் ஃப்யூஷன். த்ரிலோக், ப்ரஸன்னா, விக்கு வினாயக் ராம், மற்றும் செல்வ கணேஷ்.  ரொம்ப உரிமையோடு கலைஞர்களோடு மேலேருந்து உரையாடல்கள். சரியா கேட்கலைன்னு ஒரு குரல் வந்தது தான் தாமதம் த்ரிலோக் சலித்துக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்து விட்டது. கூட ப்ரஸன்னாவும் சேர்ந்து கொள்ள ம்யூஸிக் அகடமி ஒலி அமைப்பாளர்களுக்கு தர்ம குட்டு. பெர்கர்ஷனிஸ்ட் த்ரிலோக், செல்வ கணேஷ் கஞ்சிரா கொஞ்சம் விளையாட்டு காட்டியது. விக்குவின் கடம் பதவிசாக உள்ளே நுழைந்து தன் பங்கு கைதட்டல்கள் வாங்கி விலகிக் கொள்ள இளையவர்கள் கூட்டணி களைகட்டிக் கொண்டது. சும்மா கேட்க வந்த சிவமணியை மேடைக்கழைத்து மரியாதை செய்ய, ரசிகர்களின் வற்புறுத்தலுக்காக வாசிக்க, 'ஹேய் இது ரொம்ப நல்லாயிருக்கே!' என்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி ரசிகர்கள். ஒவ்வொரு மாதிரி சங்கீதம். எல்லாமும் கேட்டதும் ரசிக்க முடிந்ததும் சுகம். இலக்கணம், ராகம் என்ற தேடல்கள் இல்லாமல் தன்னிச்சையாக ரசிக்க முடிந்தது நிறைவாக இருந்தது. ஏழு நாட்கள் மாலை வெளியே செலவழிக்க செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் சிரமமாக இருந்தாலும் முடியும் போது அவ்வளவு தானா என்று தோன்றுவது தவிர்க்க முடிவதில்லை. அடுத்த வருஷத்திற்கான எதிர்பார்ப்பு தொடங்கிவிட்டது... நிறம் இன்னொரு ஷேட் மாறினாலும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-4913335504090370879?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/4913335504090370879/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=4913335504090370879' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/4913335504090370879'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/4913335504090370879'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2007/12/blog-post.html' title='ஹிந்து ம்யூஸிக் ஃபெஸ்ட் -- 2'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-8636418059651555465</id><published>2007-11-26T23:28:00.000-08:00</published><updated>2008-11-15T06:52:45.920-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>பரோமா - The Ultimate Woman (1984)</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_OWD5dlgoGvU/R0vfK5PgiQI/AAAAAAAAACg/4g02RVW3uXM/s1600-h/paroma.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_OWD5dlgoGvU/R0vfK5PgiQI/AAAAAAAAACg/4g02RVW3uXM/s320/paroma.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5137445178203736322" border="0" /&gt;&lt;/a&gt;பரோமா... சென்ற முறை கொல்கத்தா சென்றிருந்த போது பார்த்தது. 'ஒரு நல்ல படம்  பார்ப்பவருடைய சூழலை மறக்கடித்து தனக்குள் இழுத்துக் கொள்ள வேண்டும்' என்று எங்கேயோ வாசித்தது நினைவிற்கு வருகிறது. அது போல உள்ளே இழுத்துக் கொண்ட சில புத்தகங்களூம் உண்டு. வாசித்துக் கொண்டிருக்கும் நாட்களில் முழுதாக ஆக்ரமித்துக் கொண்டு, சில நேரம் அந்த கேரக்டர்களோடு நீளமாக விவாதிக்க வைத்து... வாசித்து முடித்து விட்டால் அந்த கேரக்டரை தினப்படி சந்திப்பிருக்க வாய்ப்பில்லையென்று முடித்து விடாமல் நீட்டிச் சென்ற கிறுக்குத்தனங்களூம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;Back to topic... அபர்ணா சென் இயக்கி ராக்கி 'பரோமா' வாக நடித்தது. இதை வாசிப்பவர்களுக்கு இந்தப் படத்தை பார்க்கும் வாய்ப்பு குறைவு என்பதால் (கலெக்டர்ஸ் லிஸ்டிலெல்லாம் வரும் என்று தோணவில்லை!) உரிமை எடுத்து கதையைப் பற்றியும் பேச உத்தேசம். இத்தனை நாட்களுக்கு பிறகு அந்தப் படம் எவ்வளவு தூரம் தன்னை unfold செய்யும் என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு துர்க்கா பூஜை நாளில் தொடங்கும் கதை.  ஃபாரின் ரிட்டர்ன் பெங்காலி புகைப்படக்காரர் ராகுல்... வயது பின்னிருபதுகளில்... அவரும் அவருடைய வெளிநாட்டு உதவியாளரும் அந்த நாளின் நிகழ்வுகளை படம் பிடித்துக் கொண்டிருக்கும் போது கதைக்குள் நுழையும் பரோமா... நாற்பதுகளில், ஒரு டிபிகல் பெங்காலி குடும்பத்தலைவி். எல்லோரும் மரியாதையாக 'பௌதி' என்று கூப்பிட்டுக் கொண்டிருக்க முதல் அறிமுகத்தில் பரோமா என்று ராகுல் பெயர் சொல்லி அழைக்கும் போது கொஞ்சம் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாய் தலை நிமிர்த்திப் பார்த்து ... மறுக்க வேண்டுமா கூடாதா என்ற ஒரு குழப்பம்... இப்போதும் நினைவிருக்கும் ஒரு அழகான காட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;புகைப்படக்காரர் ஒரு அழகான பெங்காலி பெண்ணைப் பற்றி புகைப்படம் சேகரிக்கிறேன் நீங்கள் மாடலாக இருக்க வேண்டும் என்று விண்ணப்பிக்க, மறுக்கும் அவளை முழு குடும்பமும் சம்மதிக்க வைக்கிறது. கணவன் அலுவலக வேலையாக பாம்பே போய் விட, வீட்டில் இருக்கும் வயதான மாமியார் வேறு ஆள் வருகையை அவ்வளவாக ரசிக்காது முகம் சுழிக்க, ஆரம்பத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்ள சிரமப்படும் அவள் மெல்ல அவனோடு நெருக்கமாகிறாள். புகைப்படம் எடுக்கையில் அங்கிங்கே தொடுவதற்கு முதலில் தெரிவிக்கும் மறுப்பு பின்னர் சகஜமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட உரையாடல்களில் அவள் சிறப்புகளை சிலாகிக்கும் அவன், மறந்தே போயிருக்கும் அவளை அவளுக்கு நினைவு படுத்துகிறான். சிதிலமாகிக் கொண்டிருக்கும் அவளுடைய அம்மா வீட்டின் மாடியறையில் முதல் முதலாக அவன் அவளைத் தொடுவதும்,  நெருக்கம் அடுத்த கட்டத்திற்கு போக முற்படுகையில் மறுத்து விலகும் அவள், அவனை தவிர்க்க முடியாமல் சேர்கிறாள். வீட்டிலிருக்கும் மாமியாரை சமாளித்து அவனோடு அதிக நேரம் செலவிடுகிறாள். ஒரே ஒரு சினேகிதிக்கு மட்டும் தெரிந்து தொடரும் உறவு அவன் திரும்பிச் செல்ல வேண்டிய நாள் வர, அவளையும் கூட வரச் சொல்கிறான். போக ஆசையிருந்தாலும் மறுத்து விடுகிறாள். சினேகிதியின் விலாசத்தில் கடிதத் தொடர்பு கொள்வதாக ஏற்பாடு. ஒன்றிரண்டு கடிதமும் வருகிறது. டூர் போயிருந்த கணவரும் திரும்பி வர, நடந்ததை ஒரு நல்ல கனவாக நினைத்து நிஜத்தோடு தன்னை பொருத்திக் கொள்ள தொடங்குகிறாள். புகைப்படங்களை வெளியிட்ட ஆங்கிலப் பத்திரிகையை அவளுடைய வீட்டு விலாசத்திற்கு ராகுல் அனுப்பி வைக்கிறான். அதிலிருந்த அவளுடைய ஒரு கவர்ச்சி புகைப்படத்தால் வீட்டிலும் வெளியிலும்  வெடிக்கும் பூகம்பமும் அதிலிருந்து அவள் மீள்வதுமாய் முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்கு அந்த உறவு நகர்வது ரொம்ப இயல்பாக, எங்கேயும் லாஜிக் இடிக்காமல் போகிறது. ஒரு டிபிகல் பெங்காலிப் பெண், அதற்கு முன் வரை அப்படி ஒன்றாக தான் ஆவேன் என்று நினைக்காத பெண்ணின் வாழ்க்கையில் இப்படி நடப்பதும், அதை அவள் எதிர்கொள்வதும்... அவளுடைய குடும்பத்தின் ரியாக்ஷனும்... எல்லோருடைய பார்வையிலும் முழுதாக நியாயப் படுத்தப் பட்டிருந்தது. எல்லா கேரக்டரோடும் தொடர்பு படுத்திக் கொள்ள முடிவது வழக்கமாக நேர்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட சில இயக்குனர்களின் எல்லா பெங்காலி படங்களிலுமே  இயல்பு வாழ்கை அழகாக பதிவதாக உணர முடிந்திருக்கிறது. அது இதிலும்.  அந்த கேரக்டரை  ராக்கியைத் தவிர வேறு யார் எப்படி செய்திருக்க முடியும் என்ற யோசனை சுற்றிச் சுற்றி அவரிடமே வந்து நிற்கிறது! ஒரு சின்ன கண்ணசைவு, உடலசைவு நிறைய விஷயம் பேசுகிறது. தொய்வில்லாமல் போகும் திரைக்கதை. பாஷை புரியாமல் பார்க்கும் போதும் அதிகம் இடரலில்லாமல் தொடர முடிந்தது. சந்தர்ப்பம் கிடைத்தால் மறுபடியும் ஒரு தரம் பார்க்க வேண்டும் என்று குறித்து வைத்திருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-8636418059651555465?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/8636418059651555465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=8636418059651555465' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/8636418059651555465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/8636418059651555465'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2007/11/untimate-woman-1984.html' title='பரோமா - The Ultimate Woman (1984)'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_OWD5dlgoGvU/R0vfK5PgiQI/AAAAAAAAACg/4g02RVW3uXM/s72-c/paroma.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-4085273113336228881</id><published>2007-11-02T00:01:00.000-07:00</published><updated>2007-11-02T00:34:27.094-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>காது வேட்டை</title><content type='html'>முடிந்து போனதற்காய் தவித்த பொழுதில்&lt;br /&gt;முதல் காதல் படபடப்பில்&lt;br /&gt;தடம் மாறி யோசனைகள்&lt;br /&gt;உதித்த கணத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியொன்றில் தான்&lt;br /&gt;தொடங்கியிருக்க வேண்டுமென்&lt;br /&gt;காது வேட்டை&lt;br /&gt;&lt;br /&gt;சொல்வதெல்லாம் கேட்பதாய்&lt;br /&gt;கிரகிக்கவோர் மூளை கொண்டதாய்&lt;br /&gt;பாரமேற்ற பிரதி யோசனை சொல்ல&lt;br /&gt;குரலென்றொன்று இல்லாததாய்&lt;br /&gt;அழுகையில் கரையும் வார்த்தைகளின்&lt;br /&gt;அர்த்தம் தேடாததாய்...&lt;br /&gt;&lt;br /&gt;தேடலனுபவம் தெளிவித்ததில்&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மீகக் காதுகள் வேண்டாம்&lt;br /&gt;உயர்ந்து நெறியுமதன்&lt;br /&gt;புருவ முடிச்சிலென்&lt;br /&gt;வார்த்தைகள் சுணங்கிப் போகும்&lt;br /&gt;&lt;br /&gt;விடலைக் காதுகள் வேண்டாம்&lt;br /&gt;விளையாட்டுப் பொழுதுகளில்&lt;br /&gt;துணையாயிருக்கட்டும்&lt;br /&gt;என் எண்ணங்களின் கனம் தாங்க மாட்டா&lt;br /&gt;&lt;br /&gt;என் போல் சுகித்து என் போலே துக்கிக்கும்&lt;br /&gt;என்னினக் காதுகளும் வேண்டாம்&lt;br /&gt;விடைகாணுமென் சூத்திரங்கள்&lt;br /&gt;எழுப்பப் போகும் கண்டனங்களில்&lt;br /&gt;ஏற்கனவே சலித்திருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;சகவயது காதுகளில்&lt;br /&gt;முதிர்ச்சி தேடுகிறேன்&lt;br /&gt;முதிர்ந்த காதுகளின்&lt;br /&gt;பழமையில் மிரள்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;கல்தெய்வத்திடம் சொல்லப்படும்&lt;br /&gt;ஓசையில்லா வேதனை சுமப்பவர்கள்&lt;br /&gt;தேடல் முடிவில் சரணாகதியடைந்த&lt;br /&gt;யாரோவின் வழித்தோன்றல்களாயிருக்கலாம்&lt;br /&gt;தொடருமென் தேடலின்&lt;br /&gt;தோல்வி முடிவில்&lt;br /&gt;நானே தீர்வாகலாம்&lt;br /&gt;&lt;br /&gt;என் காதுகள்...&lt;br /&gt;&lt;br /&gt;சொல்வதெல்லாம் கேட்பதாய்&lt;br /&gt;கிரகிக்கவோர் மூளை கொண்டதாய்&lt;br /&gt;பாரமேற்ற பிரதி யோசனை சொல்ல&lt;br /&gt;குரலென்றொன்று இல்லாததாய்&lt;br /&gt;அழுகையில் கரையும் வார்த்தைகளின்&lt;br /&gt;அர்த்தம் தேடாதாய்....&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;strong&gt;யுகமாயினி&lt;/strong&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-4085273113336228881?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/4085273113336228881/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=4085273113336228881' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/4085273113336228881'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/4085273113336228881'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2007/11/blog-post.html' title='காது வேட்டை'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-5737458823050081970</id><published>2007-06-22T01:38:00.000-07:00</published><updated>2007-06-22T02:33:33.118-07:00</updated><title type='text'>என்னுடைய எட்டு!</title><content type='html'>பள்ளிக்கூட நாட்களில் இருக்கும் இடம் தெரியாது... எந்த அளவு என்றால், ஆறாவது வகுப்பு பெற்றோர் சந்திப்பில் அம்மா, 'பொண்ணு எப்படிங்க?' என்று கேட்க, டீச்சர் இந்தப் பொண்ணு யாருன்னு ஒரு நிமிஷம் யோசிச்சு, நீ எந்த இடத்திலே உட்காருவே? ன்னு கேட்டும் நான் யாருன்னு தெரியாத அளவுக்கு! அப்புறமும் என்னோட இருப்பை நிலைநாட்ட எந்த முயற்சியும் எடுத்ததில்லை... இல்லைன்னு சொல்றதை விட என்ன செய்யனும்னு தெரியலை. கூட்டுக் குடும்பம்... ரொம்ப சாதாரணமான படிப்பு, பாஸானாலே சந்தோஷப்பட்டுட்டு இருந்த அக்காக்களுக்கு நடுவில் ஒன்பதாவது வகுப்பு வரை அப்படியே ஓடி... லீவ் வேகன்ஸிக்கு வந்த ஒரு இளம் ஆசிரியையின் சுவாரசியமாக படிக்க வைக்கும் சாமர்த்தியத்தில் எதிர்பார்க்காத மார்க்குகள் வாங்க ஆரம்பித்தது... அந்த போதையிலே மயங்கி படிக்கத் தொடங்கியது... பத்தாவது வகுப்பில் 443 வாங்கினது, மாநிலத்தில் முப்பத்தி ஒன்றாவது இடம், ஸ்காலர்ஷிப்பிற்கு தகுதியிருந்தால் விண்ணப்பிக்கவும் என்ற சர்டிபிகேட்டை ஊரெல்லாம் காட்டி சந்தோஷப்பட்ட அப்பா... முதல் பெரிய சந்தோஷம்.&lt;br /&gt;&lt;br /&gt;வீம்புக்காக சேர்ந்த கம்ப்யூட்டர் கோர்ஸ்... படிப்பை விட்டு பதினோரு வருடம் ஆகிவிட்டிருந்தது... முதல் இரண்டு மாதம் சிஸ்டம் தடவின கதையெல்லாம் வெளியே சொல்ல முடியாது! தொண்ணூறு சதவிகிதம் கல்லூரி மாணவர்கள் கொண்ட இரண்டு பேட்ச், நூற்றைம்பது பேரில் முதலாவதாக வந்தது... சிடுசிடு மேனேஜர் மார்க்கெட்டில் பார்த்து சிரித்துக் கொண்டு சொன்ன போது... வாவ்!&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வருட ஆசிரியர் பணி... எனக்கு என்னவெல்லாம் முடியும் என்று என்னை எனக்கே அடையாளம் காட்டின நாட்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;யாருடைய குறுக்கீடும் இல்லாமல் வளர்த்தின பிள்ளைகள்... ஒரு கட்டத்திற்கு மேல் என்னை திணிக்காமல் வளர்த்தியது... நிறைய மாற்று கருத்துகள் எதிர்கொண்ட போதும், இன்னைக்கு ஐயாம் ஹாப்பி!&lt;br /&gt;&lt;br /&gt;எந்த இலக்கும் வைத்துக் கொள்ளாமல் என் திருப்திக்காக மட்டும் எழுதப்படும் என் எழுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு தரம் டிரைவிங் ஸ்கூலில் பயிற்சி பெற்றும் கார் ஓட்ட டிமிக்கி கொடுத்துக் கொண்டே இருப்பது, சமீப காலத்தில் புதிதாக ரெஸிபி எதுவும் கற்றுக் கொள்ளாமல் மசாலா பிராண்ட் மாற்றி, தக்காளியைக் கூட்டி குறைத்து என்னவோ புதுசா சமைச்சிருக்கற மாதிரி ஒரு பில்டப் கொடுப்பது, பேசியே காரியத்தை சாதிப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டாயம் தர்ம மாத்து விழும்... ஆள் நகர்ந்ததும் கேலி செய்து சிரிக்கப் போகிறார்கள்... இப்படி பிழைக்கத் தெரியாம இருக்கியே... இது போன்ற சந்தர்ப்பங்களில் செய்ய நினைத்ததை மறு யோசனை இல்லாமல் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணம் முடித்து டிரெயின் ஏறின எனக்கும் இன்றைய நானுக்கும் இருக்கும் வித்தியாசம்... தன்னம்பிக்கை, மினிமம் டிபெண்டன்ஸி, இளமையாக்கி வைத்திருக்கும் மனது, என் ரசனைகள், என் தேடல்கள்... எனக்கு என்னை ரொம்ப பிடித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத உட்காரும் போது கூச்சமாக இருந்தாலும், ஆரம்பித்த பின் எட்டு மட்டும் என்பதால் நிறைய வெட்ட வேண்டி வந்தது. மொத்த நாளையும் ரீவைண்ட் பண்ணி அதிலே எல்லா நல்லதையும் பொறுக்கி எடுக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சந்தோஷத்தைக் கொடுத்த &lt;a href="http://reallogic.org/thenthuli/"&gt;பத்மா&lt;/a&gt;வுக்கு நன்றி. யாரெல்லாம் ஏற்கனவே அழைக்கப் பட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை! என் சாய்ஸ்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thulasidhalam.blogspot.com/"&gt;துளசி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://osaichella.blogspot.com/"&gt;ஓசை செல்லா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nilapen.blogspot.com/"&gt;தமிழ் நதி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://gragavan.blogspot.com/"&gt;ஜி.ராகவன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://manaosai.blogspot.com/"&gt;சந்திரவதனா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://asifmeeran.blogspot.com/"&gt;ஆசிப்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://madhumithaa.blogspot.com/"&gt;மதுமிதா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://ayyanaarv.blogspot.com/"&gt;அய்யனார்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டின் விதிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-5737458823050081970?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/5737458823050081970/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=5737458823050081970' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/5737458823050081970'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/5737458823050081970'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2007/06/blog-post.html' title='என்னுடைய எட்டு!'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-2385967976894829818</id><published>2007-05-16T09:03:00.000-07:00</published><updated>2007-07-02T06:22:31.029-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குறிப்புகள்'/><title type='text'>ஓ! கொல்கத்தா!</title><content type='html'>'இன்னொரு' என்று சொல்ல முடியாமல், கடைசி என்று சொல்ல வைக்கும் கொல்கத்தா பயணம். போன தடவையே கடைசியாயிருக்க வேண்டியது! எங்களுக்குள்ளே இன்னும் கொஞ்சம் மிச்சம் மீதி இருக்கிறது போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு தரமும் கொல்கத்தா வரும் போது விழித்துக் கொள்ளும் எல்லா விஷயங்களும் சென்ற முறையும், ஒரே மாத இடைவெளியில் இந்த முறையும் தவறாமல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த விழித்துக் கொள்ளும் சமாச்சாரங்களால் வரும் அவஸ்தைகளும். சென்னையில் ஏதோ யோசனையோட போகும் பயணங்களும் இங்கே வரும் போது கவனத்தில் வரும் சின்னச் சின்ன விஷயங்களுமாய்... மரங்களும் மனிதர்களும் கூடுதல் கவனம் பெறுவதும்... &lt;a href="http://nirmalaa.blogspot.com/2005/11/blog-post_24.html"&gt;சாத்தியமேயில்லை &lt;/a&gt;என்று மறந்தே போயிருந்த சங்கதிகளை மறுபடியும் முயற்சி செய்வோமா என்ற உந்துதல்களும்... பத்து நாளைக்கு முன்னால் வாசித்த புத்தகங்களும், பார்த்த சினிமாக்களும், வெறும் பொழுதுகளில் ஓடும் யோசனைகளும் மெதுவாக மாறி வேறு நிறமாவதை ஒவ்வொரு முறை போல இந்த முறையும் அதே ஆச்சர்யத்தோடு கவனிக்கிறேன். இந்த ஊர் என்னவோ செய்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;மிச்சம் மீதி கொல்கத்தா ஞாபகங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று வருஷம் முன்னால், கொல்கத்தா வந்து நான்கைந்து நாட்கள் தான் ஆகியிருந்தது... ஒரு விண்ணப்பத்திற்கான போட்டோவிற்காக ஸ்டூடியோ தேடி, தெரியாத தெருக்களில் இலக்கில்லாமல் அலைந்தது... யாரோ வழி சொல்லி நுழைந்த தியேட்டர் ரோடு 'Samir dass' ஸ்டூடியோ... சுவரெல்லாம் கறுப்பு வெள்ளை க்§ளாஸப் புகைப்படங்கள்... கொஞ்சம் ஆர்வமும் நிறைய தயக்கமுமாய் குரல் கொடுத்தது... யாரும் வராததால் வேறெங்கோ போய் அப்போதைக்கு காரியத்தை முடித்து விட்டாலும், இப்போதும் அந்தப் பக்கம் போகும் போது அதே ஆர்வம் தலைதூக்குகிறது. எப்போதும் போனதில்லை. ஒருவேளை இனிமேலும்!&lt;br /&gt;&lt;br /&gt;'பரினீதா' படம் பார்த்த ஜோரில் அந்த ஓலையில் மூடிய படகுகளைத் தேடியது... விசாரித்தபோது 'அதெல்லாம் இப்போ கிடையாது, சினிமாவுக்காக செய்திருப்பாங்க' என்று சொல்லி ய¡ரோ நம்ப வைத்ததும்.. மறந்தே போய் விட்ட ஒரு நாள் அசந்தர்ப்பமான வேளையில் எங்கோ போய்க் கொண்டிருந்த போது திடீரென கண்ணில் பட்ட அந்த நினைவு மண்டபம்... ஜேம்ஸ் ப்ரின்ஸெப்... கொல்கத்தாவிலும் காசியிலும் ஊர் நிர்மாணத்தில் முக்கியமானவராய் இருந்தவர் நினைவாக அந்த நாளைய கொல்கத்தாவாசிகளால் கட்டப் பட்டது... படத்தில் சை·ப் பிய¡னோ வாசிக்க, வித்யா பாலன் பாடும் அதே மண்டபம்... பகல் நேரத்தில் ஒரு அழகு, ராத்திரி நேரத்தில் வேற மாதிரி... அங்கிருந்து காலாற நடந்தால் படகுத்துறை... அதே பரினீதா படகுகள்... ராத்திரி நேரத்தில் ஒற்றை லாந்தர் எரிய, கங்கையில் படகு சவாரி... சொர்க்கம்! கூட வருகிறவருக்கு கெரசின் வாசம் அலர்ஜி இல்லாம பார்த்துக் கொள்வது அவசியம்!:-)&lt;br /&gt;&lt;br /&gt;காளிகாட்டில் இந்த முறை...&lt;br /&gt;&lt;br /&gt;கணக்கில்லாத பலிகள்... ரத்தம் சொட்டும் அந்த பீடத்தில், பலிகளுக்கு நடுவில் தன்னுடைய தலையையும் அதே போஸில் வைத்து பக்திப் பரவசமாகும் மக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவில் காம்பவுண்டிலேயே ஒரு ஓரத்தில் அமைதியாக ஒளிந்திருக்கும் ஏசு புகழ் பாடும் 'நிர்மல் ஹிருதய்' மதர் தெரஸா ஆசிரமம்... கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருப்போரும், நடமாட முடியாதவர்களுமாய்... வெள்ளைத் தோல் இளம் வயது வாலண்டியர்கள்... அங்கிருந்த ஒரு கால் மணி நேரத்தில் பார்த்தது... மலஜலம் கழிப்பித்தல், ஷேவிங், உடுப்பு மாற்றல், குடிக்கக் கொடுப்பது... எல்லா வேலைகளையும் சிரித்த முகத்தோடு செய்பவர்களைப் பார்க்கும் போது... எப்போதும் போல 'நான் வேஸ்ட்' என்ற யோசனை... நன்கொடை சமாளிப்புகளில் உறுத்தல்கள் தான் மிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;காலை பத்து மணிக்கு வேர்வை கசகசப்பில் சலித்துக் கொள்ளும் மார்க்கெட், வெயிலில் காயும் காய்கறிகள், கன்னா பின்னா நெரிசல்... இதற்கெல்லாம் சம்பந்தமே இல்லாமல் உறுத்தும் மேக்கப்பில் குடை நிழலில் காத்திருக்கும் பாலியல் தொழிலாளர்கள்... காளிகாட், சோனார்காச்சியின் சிஸ்டர் கன்சர்ன்... காலை நேரத்திலேயே சுறுசுறுப்பாயிருக்கிறது. கொள்வாரிருப்பதால் கடை!&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு தரம் காளிகாட் போகும் போதும் அந்த இடம் unfold ஆகி எதையாவது புதிதாகக் காட்டுகிறது... இது எல்லா இடங்களிலும் நடப்பதில்லை... அதனாலேயே திரும்பத் திரும்பப் போக வேண்டும் என்ற உந்துதல்.&lt;br /&gt;&lt;br /&gt;கை நிறைய பெங்காலி படங்களாய் அள்ளிக் கொண்டு வந்து கிடக்கிறது. 'மெதுவா பார்த்துட்டு குடுங்க' என்று கடைக்காரர் மனமுவந்து கொடுத்ததில் மூச்சு திணறாமல் பார்க்க முடிகிறது. நேற்று பார்த்த முதல் படம் ஊத்திக் கொண்டது. இரண்டாவது படம்... Parama... பிடித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும் உத்தேசமிருக்கிறது....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-2385967976894829818?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/2385967976894829818/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=2385967976894829818' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/2385967976894829818'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/2385967976894829818'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2007/05/blog-post.html' title='ஓ! கொல்கத்தா!'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-3719069750226256935</id><published>2007-04-04T22:43:00.000-07:00</published><updated>2007-04-05T03:10:22.451-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>Women &amp; Men in my Life - Khushwant Singh</title><content type='html'>ஆங்கில புத்தகங்கள் வாசிப்பது ஏறக்குறைய இல்லை என்றாகிவிட்ட ஒரு சமயம் 'to kill a mocking bird' கிடைத்தது. வாசிக்க ஆரம்பித்து தாண்ட முடியாத பத்தம்பது பக்கங்களுக்குப் பிறகு 'வேண்டாம் போ' என்று விலக்கி வைத்தது 'அவ்வளவுதானா?' என்று கேட்டது. ரொம்ப லேட்டா தொடங்கி சீக்கிரம் முடிந்து விட்டதோ நமது ஆங்கில வாசிப்பு என்று தோன்றியது. சென்னை வந்ததில் இதுவும் ஒரு பெரிய மாற்றம். வெளியே இருந்த போது வாசிக்க தமிழ் புத்தகம் எதுவும் கிடைக்காத கட்டாயத்தால் எதேச்சையாக தொடங்கியது ஆங்கில நாவல் வாசிப்பு. இப்போதான் தமிழே வேண்டியமட்டும் கிடைக்கிறதே என்று அதிகம் வாசிக்காமல் இருந்தாலும், பழக்கம் விட்டதில் கொஞ்சம் வருத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;75% வரை தள்ளுபடி என்று ஆசை காட்டிய சென்னை oxford... பேருக்குத்தான் 75%... அந்த பகுதி எங்கே என்றே பார்க்கவில்லை! வழக்கமாக இழுக்கும் தலைப்புகள் பகுதியில். இதற்கு முன்னாலேயே பார்த்தும் வேண்டாம் என்று விட்ட Women &amp;amp; Men in my life - Khushwant singh... இந்த முறை மறுக்க முடியவில்லை. அவருடைய ஆட்டோபயாகிரபி, death at my doorstep எல்லாம் படித்து முடித்ததில்... என்னவோ எனக்கு அவரைப் பற்றி எல்லாம் தெரியும் என்ற தோணல். அதனாலேயே இதை வாசிக்கத் தொடங்கியதும்... மற்றபடி அதிகம் கேட்டிராத பொது வாழ்கை மனிதர்களை, அவருடைய புத்தகங்கள் மூலம் மட்டுமே அறிந்திருந்த அதே மனிதர்களைப் பற்றிய செய்திகளை கொஞ்சம் மாற்றங்களோடு இன்னொரு முறை கேட்பது... வீட்டில் இருக்கும் வயதானவர்கள் சொன்ன விஷயங்களையே திரும்பத் திரும்பச் சொல்வது போல! மனுஷனுடைய எழுத்து சுவாரசியதினாலே எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புத்தகத்தை எழுதியதில் கோவித்துக் கொண்டு கொஞ்சம் பேர் 'உன் பேச்சு கா' விட்டுப் போய் விட்டதாகவும், வெளிப்படையாக சொன்ன நேசத்தில் கொஞ்சம் பேர் ரொம்ப சந்தோஷப் பட்டதாயும், என்ன எழுதியிருக்கு என்று படித்துப் பார்க்காமலேயே சிலர் மறுதலித்துப் போனதாயும் முன்னுரையில் சொல்கிறார். புத்தகத்தில் பெண்களைப் பற்றி எழுதியிருப்பதில் சொட்டுவது தனி ரசம்... குஷ்வந்த் சிங் ரக ரசம்! அனுபவித்து எழுதிருப்பதால் வாசிக்கும் போது அந்த பிரியம் அப்படியே உள்ளே இறங்கிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வயது வித்தியாசமில்லாமல், இன்ன உறவு என்று சொல்ல முடியாத நேசத்தில், ஏதோ ஒரு விதத்தில் பாதித்த, வெவ்வேறு காலகட்டத்தில் சந்தித்த பெண்கள்... பெண்கள்... பெண்கள். கொஞ்சம் ஆண்களும்! நல்லதையும் கெட்டதையும் தாட்சண்யமில்லாமல் சொல்லிப் போகிறார். வெறும் மனசைத்&lt;br /&gt;தான் பார்த்தேன் என்ற மழுப்பல்கள் இல்லாத 'பிந்தாஸ்' குறிப்புகள். தைரியம், சாமர்த்தியம், வெகுளித்தனம், திருட்டுத்தனம், mysterious... எல்லாமாய் பிடித்தவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில வரிகள்....&lt;br /&gt;&lt;br /&gt;'You Know how much weight i have shed? look.' She turned, pointing to her bare midriff. 'All gone. And dont u tell me slimming down does not suite me.'....... I have been to Bombay many times since but have not had the courage to call on her. I want to preserve the image of the Devyani Chaubal I had known: fat, full of life, malicious gossip, mimicry and a zest for life.&lt;br /&gt;&lt;br /&gt;The lady persisted, 'Never mind the age difference, you still look like a married couple.' I slipped out of the dining hall and went to bed without dinner. After the compliment I didnt need any. I was little worried about how the rest of Nirmala's family would take that &lt;em&gt;faux pas&lt;/em&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;If this was true (men's gossip is less reliable than woman's) love formed very little part of Amrita's life. Sex was what mattered to her. She was a genuine case of nymphomania, ....&lt;br /&gt;&lt;br /&gt;She put on her tape recorder at full blast, sang with it and talked at the top of her voice. I almost went round the bend and pitied her husband who had to put up with such exuberance every day.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்களைப் பற்றிய மீதிப் பாதி புத்தகம் கொஞ்சம் நியூஸ் ரீடிங் போல! மற்றபடி, ஒரே மூச்சில் படித்து முடித்த புத்தகம். முடித்த கையோடு ரொம்ப நாள் பெண்டிங் 'one hundred years of solitude' படிக்க வைத்ததில் குஷ்வந்த் சிங் பங்கு அதிகம். கொல்கத்தா வந்து, போன சனிக்கிழமை அவருடைய வழக்கமான column வாசித்ததும் இடையில் கொஞ்சம் தொய்ந்து போயிருந்த குஷ்வந்த் சிங்குடனான உறவு மறுபடியும் அதே போலாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தலைப்புதான் ரொம்ப தூண்டுகிறது... என்னையும் 'எழுதேன்' என்று! எப்போதாவது செய்யனும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-3719069750226256935?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/3719069750226256935/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=3719069750226256935' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/3719069750226256935'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/3719069750226256935'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2007/04/women-men-in-my-life-khushwant-singh.html' title='Women &amp; Men in my Life - Khushwant Singh'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-3813728004318057552</id><published>2007-04-03T07:44:00.000-07:00</published><updated>2008-11-15T06:52:47.016-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>The Namesake - Mira Nair</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_OWD5dlgoGvU/RhJpjOUSvwI/AAAAAAAAABY/K7xmuEiL75k/s1600-h/the-namesake.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5049214186095296258" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_OWD5dlgoGvU/RhJpjOUSvwI/AAAAAAAAABY/K7xmuEiL75k/s320/the-namesake.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;சுமார் ஒன்றரை வருடம் முன்பு இந்தப் படம் எடுப்பதற்காக மீரா நாயர் கொல்கத்தா வந்திருந்ததும் ஸ்டார் காஸ்டிங்கிற்காக நடந்த அமளிகளும் வாசித்த நினைவிருக்கிறது. வந்த ஒரு வாரமாய் ஒரு நல்ல பெங்காலி படம் பார்க்கக் கிடைக்காதா என்ற ஒரு அதிக முனைப்பில்லாத தேடலுக்கு பின் பெங்காலி சாயல் அடிக்கும் இந்தப் படம் வாய்த்தது. வழக்கம் போல இப்பவும் இது போல படங்கள் பார்க்க வரும்... எப்படிச் சொல்ல?!... கொஞ்சம் புத்திசாலி களை, வயது வித்தியாசமில்லாமல்...ம்ம்ம்... ஒரு sophisticated crowd. அங்கங்கே இளசுகளின் கெக்கேபிக்கே சிரிப்புகள் மெல்ல தலைகாட்டி, அதிலேயே ஷ்ஷ்ஷ்ஷ்... சொல்லி அடக்கிய குரலைத் தொடர்ந்து, அமைதியான சூழல். சென்னையில் சமீபகாலங்களில் பார்க்க நேர்ந்த படங்கள் எல்லாமே... ஏன் Water படத்தில் கூட அனாவசிய சத்தம் செய்து கொண்டிருந்த மக்களை நினைத்து ஏமாற்றமாயிருந்தது. நாம் இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கிறது!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;ஜும்பா லாஹிரியின் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இர்பான் கான், தபு கச்சிதமாக பாத்திரத்துடன் பொருந்திப் போகிறார்கள். அச்சுஅசலான கொல்கத்தா, அந்த மனுஷங்கள், 'ஏ' ந்னு இழுத்து பேசும் பேச்சு... தபு சொல்லும் போது ஒரிஜினல் பெங்காலி தோற்றுப் போகணும்! கொல்கத்தாவிற்கும் அமெரிக்காவுக்கும் மாறி மாறி பயணிக்கும் கதை... இது போல கலாச்சாரங்களுக்கிடையே நடக்கும் கதைகளை நிறைய பார்த்தாகிவிட்டதென்றாலும் இது கொல்கத்தா என்பதால் நெருக்கமாக உணர முடிந்தது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;பெரும்பாலான படங்களில் பார்க்கும் புத்தகம் வாசிப்பில் அதிக ஆர்வமுள்ள ஒரு கேரக்டர் இங்கேயும், அப்பாவாக. எத்தனை வருடங்கள் ஆனபோதும் வேர்களை விடாத, பெங்காலி ஜனங்களோடு அதிகம் புழங்கும் டிபிகல் அம்மா கேரக்டர், கலாச்சாரங்களுக்கு நடுவே திண்டாடும் பிள்ளைகள்... எழுபதுகளில் நடக்கும் கதையென்று சொல்வதால் நிறைய கேள்விகள் முடங்கிப் போகின்றன. Gogol என்ற பெயரைச் சுற்றி நிகழும் விஷயங்கள்... எல்லாமே உணர்வுபூர்வமாக.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;மற்றபடி புதிதாக ஒன்றும் இல்லை. வலிய திணித்த ஆக்ராவைத் தவிர்த்தால், இன்னும் கொஞ்சம் என்று ஆர்வத்தைத் துண்டும் கொல்கத்தா, அதன் நிறம், கூச்சல், நெரிசல், சங்கீதம்... எல்லாமே. 'யதார்த்தமாய்' என்பதில் வரும் படுக்கை அறைக்காட்சிகள்... உறுத்தியதா என்றால், இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;மொத்தத்தில் படம் எனக்குப் பிடித்திருந்தது! &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-3813728004318057552?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/3813728004318057552/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=3813728004318057552' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/3813728004318057552'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/3813728004318057552'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2007/04/namesake-mira-nair.html' title='The Namesake - Mira Nair'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_OWD5dlgoGvU/RhJpjOUSvwI/AAAAAAAAABY/K7xmuEiL75k/s72-c/the-namesake.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-2157779536933444498</id><published>2007-03-21T19:35:00.000-07:00</published><updated>2007-04-03T08:02:02.378-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குறிப்புகள்'/><title type='text'>me n my weirdness</title><content type='html'>மொதல்ல இந்த weirdness பற்றி எழுதணுமான்னு ஒரு கேள்வி இருந்தது... நான் யார்.. எனக்கு பிடிச்சது என்ன... பிடிக்காதது என்ன... என் கிறுக்குத்தனங்கள் என்ன... இதெல்லாம் ஒரு நெருங்கின வட்டத்திற்கு மட்டும் தெரிந்த விஷயமா இருக்கணும்னு என்ற சிந்தனை இருந்தது. அப்புறம், இதில என்ன இருக்கு? நான் நான் என்று பேசறது எல்லாமே என்னோட ப்ளஸ் மட்டுமேவா? இந்த கிறுக்குத்தனங்களும் தானே? அதனால எழுதிட்டேன்! இப்படி ஒரு ஞானோதயம் கொடுத்த &lt;a href="http://theyn.blogspot.com/2007/03/weird.html"&gt;அலெக்ஸ்&lt;/a&gt;க்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;1. எதுவாவது என்னை ரொம்ப பாதிக்கும் போது அதிலிருந்து வெளியே வர நான் செய்யும் முயற்சிகள் அந்த சூழ்நிலைக்கு கொஞ்சமும் பொருந்தாதாயிருக்கும்... உதாரணமா, எல்லோரும் சாப்பாடு தூக்கம் தொலைத்து சோகம் சுமக்கும் சூழ்நிலையில் நான் வயிறு முட்ட சாப்பிட்டு சுகமா தூங்கிடுவேன்!&lt;br /&gt;&lt;br /&gt;2. கன்னா பின்னா தன்னம்பிக்கை, அதைவிட அதிக கன்னா பின்னா சிந்தனைகள்!&lt;br /&gt;&lt;br /&gt;3. ரொம்ப அமைதியா டிப்ளமேடிக்கா வெளிப்பார்வைக்கு இருக்கும் எனக்கு எப்பவாவது மறை கழண்டால் போச்சு... சிரித்து தள்ளிடுவேன்... அந்த நேரத்தில் 'சிரி' ன்னு சொன்ன கூட நான் ஸ்டாப் சிரிப்புதான்... ஆச்சரியமா யாராவது பார்க்க ஆரம்பித்தால் இன்னும் அதிகமாக!&lt;br /&gt;&lt;br /&gt;4. எல்லோரும் துணையோட, குடும்பத்தோட போகணும்னு நினைக்கிற இடங்களுக்கு தனியே போக விருப்பம்... காபி டே, சினிமா தியேட்டர், கோவில் ஏன் தொலைதூரப் பயணங்கள் கூட... கடைசிக்கு மட்டும் வீட்டு அய்யா இன்னும் அனுமதி கொடுக்கத் தயங்குகிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;5. எதாவது ஒன்று வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டு காத்துக் கொண்டேஏஏஏ இருந்து ஒரு கட்டத்தில் வேண்டாம் போ என்று முடிவு செய்த பின் மடியிலேயே வந்து விழுந்தாலும் 'நோ' தான்!&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பிறகு யாரை அழைப்பது என்ற பெரிய குழப்பம் நீடித்ததால்... it is open to everybody who wish to continue...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-2157779536933444498?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/2157779536933444498/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=2157779536933444498' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/2157779536933444498'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/2157779536933444498'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2007/03/weirdness.html' title='me n my weirdness'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-6866892685247174132</id><published>2007-03-07T21:06:00.000-08:00</published><updated>2007-03-07T21:25:16.356-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>கயிறு - மகளிர் தினத்திற்காக.</title><content type='html'>விபரம் தெரிந்த நாளாய்&lt;br /&gt;உணர்ந்திருக்கும் கயிறு&lt;br /&gt;&lt;br /&gt;கை கால் குரல் சிந்தனையென்று&lt;br /&gt;நேரத்திற்கேற்ப நழுவி&lt;br /&gt;இடம் மாறி இறுக்குமது&lt;br /&gt;&lt;br /&gt;வெளிர் நிறத்தில் மெல்லியதொரு&lt;br /&gt;நூலாய்க் கிடந்ததை&lt;br /&gt;உரமேற்றி நிறமேற்றியதில்&lt;br /&gt;அடர்ந்த சிகப்பில் இறுகி போனது&lt;br /&gt;வாலிப நாட்களில்&lt;br /&gt;&lt;br /&gt;தாயோடு படுக்கை பகிர்ந்தவன்&lt;br /&gt;என்னோடு தாய்மடி பகிர்ந்தவன்&lt;br /&gt;படுக்கை பகிர்பவன்&lt;br /&gt;நண்பன் அவன் இவன்&lt;br /&gt;எல்லோருக்குமுண்டு&lt;br /&gt;ஒரு ஆண்கயிறு&lt;br /&gt;&lt;br /&gt;அதிக தடிமனில்லாததாய்&lt;br /&gt;அடர்ந்த நிறமேறாததாய்&lt;br /&gt;இழுத்த இழுப்பிற்கெல்லாம்&lt;br /&gt;இசைந்து கொடுப்பதாய்&lt;br /&gt;&lt;br /&gt;உடலும் மனமும் தளர்ந்த&lt;br /&gt;முதுகிழவியின் கயிற்றில்&lt;br /&gt;உரமோ நிறமோ ஏற்றுவாரில்லை&lt;br /&gt;&lt;br /&gt;பட்டத்தின் கயிறாய்&lt;br /&gt;பாதுகாப்புக்கென்றாய்&lt;br /&gt;நீளமாய் நூறு கதைகள்&lt;br /&gt;திரும்பத் திரும்பச் சொன்னதில்&lt;br /&gt;பறவைகள் பட்டங்களாகவே&lt;br /&gt;வரித்துக் கொண்டன&lt;br /&gt;&lt;br /&gt;நீள அகலமாய் பரந்த வானமும்&lt;br /&gt;தேடி தெரிய சிறகுகளிருக்கும் பிரஞ்சையற்று&lt;br /&gt;கயிறு கட்டிய கால்களோடு&lt;br /&gt;பத்திரமான(!) வானத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;கயிற்றில் நுனி யாரிடமென்றறியாமல்&lt;br /&gt;எப்போது வேண்டுமானாலும்&lt;br /&gt;முடக்க படலாமென்ற எச்சரிக்கையுடனும்...&lt;br /&gt;&lt;br /&gt;அறுக்க முடியாத கயிறொன்றில்லை&lt;br /&gt;பறக்க தொடங்கினால் எல்லையுமில்லை...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-6866892685247174132?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/6866892685247174132/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=6866892685247174132' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/6866892685247174132'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/6866892685247174132'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2007/03/blog-post.html' title='கயிறு - மகளிர் தினத்திற்காக.'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-3838123816614517873</id><published>2007-02-22T00:39:00.000-08:00</published><updated>2007-07-02T06:29:22.425-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>சீஸன் குறிப்புகள் - கடைசி.</title><content type='html'>ஒரு பட்டியல்:&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன பரபரப்போடு கடைக்குப் போய் புத்தகம் வாங்கி அங்கேயே நின்று அச்சில் வந்திருக்கும் எழுத்தை முதல் முதலாக வாசிக்கும் சந்தோஷம்... அது சொல்லியும் கேட்டுமே ரொம்ப பெரிய விஷயம் போல ஆகிப் போனதால் அதை கர்ம சிரத்தையாக செய்தேன்... அந்த ப்ளுஸ்டார் பஸ் ஸ்டாப் கடை... அதை எப்போது கடந்தாலும் அந்த ஞாபகம் வருகிறது. சீக்கிரம் மறக்க வேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;ரசனை தொழிலாகக் கூடாது! இது கற்றுக் கொண்ட பாடம். விட்டேத்தியா ரசிக்க விடாம... இதைக் குறிச்சுக்கணுமோ அதைக் கவனிக்கணுமோ... சதா ஒரு குடைச்சல்.&lt;br /&gt;&lt;br /&gt;அடங்கு அடங்குன்னு அடக்கி வைத்திருந்த கொம்பை செல்லமாக வளர விட ஒரு சந்தர்ப்பம். ரிப்போர்ட்டருக்கான முதல் குணாதிசயம் எங்கேயும் யார்கிட்டயும் எதுக்கும் தயங்காம தடாலடியா இருக்கச் சொன்ன குங்குமம் சப் எடிட்டர் &lt;a href="http://www.pkblogs.com/gpost"&gt;ஜி.கௌதம்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த கச்சேரியை கவர் பண்ண வேண்டும் என்ற சுதந்திரத்தை எனக்கே தந்து விட்ட கௌதம், மற்றும் அவருக்கு பின் பொறுப்பேற்ற திரு. வள்ளிதாசன். யார் யாரையெல்லாம் கேட்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று நினைத்தேனோ அவர்களை ரிப்போர்ட்டர் என்ற ஹோதாவோடு சந்திக்க முடிந்தது. ரிப்போர்ட்டர்... அந்த வார்த்தைக்கு இருக்கும் வெயிட்டேஜ்... அதை முழுக்க அனுபவித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடக சங்கீதம்... மிரட்டியது. தியானம் பழகுகிறவர்கள் அதிலிருந்து நழுவிப்போவது போல எப்போது கவனம் மாறுகிறது என்பது தெரியாமல் ஏதோ யோசனைக்குப் போய் திரும்பி வந்ததை நிறைய தடவை வேடிக்கை பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வயலின் மேல் தீராத காதல் வந்தது. கலா ராம்நாத் தொடங்கி யார் வாசித்தாலும் பிடித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கவர் பண்ணாத ஒரு சஞ்சய் சுப்ரமணியம் கச்சேரியில் அந்த குரல் இழுப்பதை உணர முடிந்தது. அந்த அளவுக்கு எண்ணம் குவிவதை தாங்க முடியாமல் பாதி கச்சேரிக்கு மேல் முகத்தைத் வேறு பக்கம் திருப்பிக் கொண்டு உட்கார்ந்தது கிறுக்குத்தனம்!&lt;br /&gt;&lt;br /&gt;ராகங்கள் அதன் ஆழம், அளவு இதெல்லாம் தெரிந்து கொண்டு ரசிக்கும் உங்கள் ரசனைக்கு என் ரசனை சளைத்ததில்லை என்று நண்பர் சக்கரபாணியோடான விவாதம்... என் முன்னால நீ பூஜ்யம்மா... வேறு சமயமாயிருந்தால் இதை வேற யாராவது சொல்லியிருந்தால் என்ன கோபம் வந்திருக்குமோ... இப்பவும் சொல்கிறேன் என் ரசனை சளைத்ததில்லை! எதுவுமே புரியாமல் கேட்கும் போதும் நான் விரும்பும் சந்தோஷம் எனக்கு வாய்க்கிறது... அது போதும்!&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று மணி நேர கச்சேரி... முடிந்ததும் வீடு, சமையல்... அத்தனை சீக்கிரம் ஒரு மனநிலையிலிருந்து இன்னொன்றுக்கு மாறும் போது வெறுப்பாக இருந்தது. கச்சேரி முடிந்து கொஞ்சம் நேரம் தனிமை வாய்த்திருக்கக் கூடாதா?&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்தவரை கேட்டவரை போதும் என்றிருந்தது. அதற்கு மேல் திகட்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏறக்குறைய சீஸன் முடிந்த போது ம்யூஸிக் அகடமியின் ஒரு வார நாட்டிய விழா... மறுபடியும் அதே சீஸன் டிக்கெட்... முன் வரிசை பந்தா... ஆடுபவர்களின் பெயர்கள் தந்த டெம்ப்டேஷன் எல்லாம் நேரப் பற்றாக்குறையால் தவிர்க்க வேண்டியதாயிற்று. அடுத்த வருஷம் 'கண்டிப்பாக' லிஸ்டில் அடிக்கோடிட்டு சிவப்பு மையில் எழுதி வைத்தாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கேட்க முடியாமல் தவற விட்டவர்கள்... சிக்கில் குருசரண், ரஞ்சனி - காயத்ரி.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தர்ப்பம் கிடைத்தும் கேட்காமல் விட்ட சில பெரிய தலைகளை ஏன் தவிர்த்தேன் என்ற கேள்விக்கு பதில் தேடிக் கொண்டிருக்கிறேன்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-3838123816614517873?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/3838123816614517873/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=3838123816614517873' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/3838123816614517873'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/3838123816614517873'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2007/02/blog-post_22.html' title='சீஸன் குறிப்புகள் - கடைசி.'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-7179522325324576394</id><published>2007-02-19T21:43:00.000-08:00</published><updated>2007-02-19T21:53:40.376-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>சீஸன் குறிப்புகள் - 3</title><content type='html'>நந்தனார் சரித்திரம் - விஷாகா ஹரி - கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் வழங்கியது. ஆத்துக்காரருக்கு காபி கலந்து கொடுத்த கையோடு காலட்சேப நோட்டுப் புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டாரோ என்று ஆச்சர்யப்பட வைக்கும் எளிமை... அது விஷாகா ஹரி. எளிமை வெறும் தோற்றத்தில் மட்டுமே. அம்மணி உருவாக்கி வைத்திருக்கும் இமேஜ் காலட்சேபம் தொடங்குவதற்கு முன்பே காதில் விழுந்தது. சின்ன குழந்தைக்கும் புரிவது போல சொல்லும்  திறமை பரவலாகப் பேசப்பட்டது. கோபால கிருஷ்ண பாரதியால் தமிழில் சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட நந்தனார் சரித்திரத்தைச் சொன்ன காலட்சேபத்தில் கச்சேரி விகிதாச்சாரம் அதிகம். சொன்ன குரல் தேன்... கொஞ்சம் காத்திரமான தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நந்தனார் சரித்திரத்தை கண் முன்னே ஓட விட்டது குரலா, மொழி எளிமையா அல்லது அவரால் நிறைக்கப்பட்ட உணர்வா என்றால்... எல்லாம் தான். பாடுவதிலிருந்து கதை சொல்லத் தொடங்குவதும், கதையிலிருந்து பாடத் தொடங்குவதுமாய் இயல்பான ஃப்ளோ. ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாகப் போகிறதோ என்று தோன்றி பின்பாதியில் வேகமெடுத்தது. வழக்கமான தெலுங்கு கீர்த்தனைகள் கேட்கும் காதுகளுக்கு தமிழ் கீர்த்தனைகள் கேட்பதன் இதம் புரிந்தது. சுத்தமான உச்சரிப்பு. ஒன்றிரண்டு முறை ஒரே விஷயத்தை ஒரே வார்த்தைகளில் குறைந்த இடைவெளியில் இரண்டாவது முறை கேட்டது கொஞ்சம் நிரடியது. நர்த்தனமாடும் நடராஜர் என்று அரங்கில் மாட்டியிருக்கும் படத்தைக் கண்ணால் காட்டிப் பேச அத்தனை கூட்டமும் திரும்பி அந்த நடராஜரைப் பார்த்தது ரசிகர்கள் குறையா, காலட்சேபம் செய்பவர் குறையா? வர்ணிப்பில் அவரவர் மனதில் நடராஜரின் பிம்பத்தை உருவாக்க வேண்டாமா? &lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சி முடிந்து மனநிறைவோடு செல்பவர்களைத்தான் வழக்கமாக பார்க்க முடியும்... இங்கே உரிமையோடு முத்தமிட்டு வாழ்த்தும் திருஷ்டி கழிக்கும் ரசிகர்களைப் பார்க்க முடிந்தது. வழக்கமான கச்சேரிகளுக்கு நடுவில் காலட்சேபம் என்று 'மாத்தி யோசி'த்த விஷாகா ஹரிக்கு வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிக் கிழமை மாலை ஏழரை மணிக்கு பாரத் கலாச்சாரில் ஷோபனா குழுவினரின் நாட்டியம். ஷோபனா குழுவை ஒரு வார்த்தையில் வர்ணிப்பது என்றால்... 'நளினம்'. நடனமாடுபவர்களை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால்... 'மயில்கள்'.  உறுத்தாத அலங்காரம். தீர்க்கமான முத்திரைகள். ஷோபனாவின் ஸோலோவில் அவருடைய பாணியும் அது எப்படி அவரது மாணவிகளில் பிரதிபலிக்கிறது என்பதும் துல்லியமாகத் தெரிகிறது. கலைடாஸ்கோப் போல் மாறும் முகபாவங்கள். நாக்கை ஒருபக்கம் அதக்கி குறும்புத்தனம் காட்டுவதில் மயங்காதவர்கள் இருந்திருக்க முடியாது. 'அடங்கா கங்கையும் அடங்கும் உன் சடையில்' பதத்திற்கான அபிநயம் க்ளாஸ்.  ஒரு கண்ணை மூடி லேசாகப் பற்களைக் கடித்துக் காட்டும் குரோதத்திலும் நளினம் காட்டியது கற்பனைக்கு அப்பாற்பட்டது. வள்ளிக் குறத்தியும், கண்ணப்பனார் குறிப்பும்... எதைச் சொல்ல எதைவிட?!&lt;br /&gt;&lt;br /&gt;குழுவினரோடு இணைந்து வழங்கிய கிருஷ்ண கோபியர் கொண்டாட்டம் அருமையான முத்தாய்ப்பு. கிருஷ்ணராக நடனமாடிய சிறுமிக்கு தனிப்பட்ட பாராட்டுகள். செல்லக் குறும்பும் சேட்டைகளுமாய்...! ஒரு குழுவாக இணைந்து நிகழ்த்தும் ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு ஒருங்கிசைவு தேவை என்பது அழகாகத் தெரிந்தது. சுருக்கமாக, ஒரு விஷுவல் ட்ரீட்.... ஒரு மாலையை நிறைவு செய்ய... ஒரு நாளைப் பூர்த்தியாக்க... ஏகாந்தத்தில் நினைத்து அசைபோட.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-7179522325324576394?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/7179522325324576394/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=7179522325324576394' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/7179522325324576394'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/7179522325324576394'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2007/02/3.html' title='சீஸன் குறிப்புகள் - 3'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-5141319543047610163</id><published>2007-02-07T23:25:00.000-08:00</published><updated>2007-02-06T03:11:47.035-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>சீஸன் குறிப்புகள் - 2</title><content type='html'>செவ்வாய் கிழமை மாலை பாரத் கலாச்சார்- ல் ஓ.எஸ். அருண் கச்சேரி. முல்லைவாசல் ஜி . சந்திரமௌளலி வயலின். ஜே. வைத்தியநாதன் மிருதங்கம். ஸ்ரீரங்கம் கண்ணன் மோர்சிங்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல உயரம். ஏதோ ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருக்கிறாரோ என்று தோன்ற வைக்கும் அளவுக்கு. அனுபவித்துப் பாடிய 'இந்த்த தாமஸமா?' வும் 'அகிலாண்டேஸ்வரி'யை துணைக்கழைத்தும் ரசிகர்களைக் கட்டிப் போட செய்த முயற்சிகள். நான்கு மணி கச்சேரிக்கு பெரிய கூட்டம் எதிர்பார்க்க முடியாதென்றாலும் இருந்தவர்களாவது நல்ல ரசிகர்களாக இருந்திருக்கலாம்! ஐந்தாவது வரிசையில் ஆழ்ந்த தூக்கத்தில் ஒரு ரசிகை(?!), வாசலில் விநியோகிக்கப்பட்ட செய்திக்குறிப்புக்காக ஓவ்வொருவராய் எழுந்து போவதும், வந்து வாசிப்பதுமாயிருக்க... ஸ்வர சஞ்சாரத்தில் ம நி தா... ம த ம நி தா... நி தா நி... ச தா நி... ( மனிதா... மதமனிதா... நிதானி... சதா நீ) என்றென்னால்லாம் ஜாடையாகச் சொன்னதெல்லாம் கேட்காத ரசிகர்களுக்கு கச்சேரிக்கு நடுவில் வேண்டுகோள் வைக்க வேண்டியதாயிற்று. திருமதி ஒய்.ஜி.பி மன்னிப்பு கேட்டு பஜன் பாடச் சொல்லிக் கேட்டுக் கொண்டதும் ஆசிரியர் வந்து ஒரு சத்தம் போட்டதும் சொன்ன பேச்சு கேட்கும் பிள்ளைகள் போல ரசிகர்களில் கொஞ்சம் மாற்றம். 'யமுனை நதியே கண்ணனைக் கண்டாயோ?', 'ஆஜ் ஆயோ ஷ்யாம் மோஹனா'... இரண்டும் மெய்மறக்க வைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சி முடிந்து ரிலாக்ஸாக வெளியே வந்த அருணுக்கான கேள்வி...  'பாடுவது கச்சேரிக்காவா? ரசிகர்களுக்காகவா?' பதில் சொல்வதை சாமர்த்தியமாக தவிர்த்து ' நீங்களே சொல்லுங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று?' என்று எதிர்கேள்வி கேட்பதாக நினைத்துக் கொண்டாலும் ஆழ்ந்து ரசிக்காத ரசிகர்களுக்கு பாட நேரும் அவஸ்தை அவரது வார்த்தைகளில் புரிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஏழரை மணிக்கு அதே அரங்கில் மதுவந்தி அருண் வழங்கிய நாட்டியம். மறைந்த சாவித்திரி கணேசனுக்கான நினைவஞ்சலி. மெல்ல நிறமும் களையும் மாறும் அரங்கத்தை காண சுவையாயிருந்தது. மத்யான கச்சேரிக்கான எளிமையான அரங்கம் மாறி பட்டும் பளபளப்புமாக மாறிக் கொண்டிருந்தது. பத்மா சுப்ரமணியம், வைஜெயந்திமாலா பாலி, சௌகார் ஜானகி, கமலா செல்வராஜ்... நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரபலங்களில் சிலர். 'கர்த்தவ்யம்' என்ற கருப்பொருள் கொண்ட நாட்டியத்தில் சீதையாகவும், ஊர்மிளையாகவும், ராமனாகவும், கிருஷ்ணனாகவும் மதுவந்தி. எளிய உடைமாற்றத்தில் வித்தியாசம் காட்டியது சிறப்பு. வாலியாகவும் சுக்ரீவனாகவும் வந்த இளைஞர்களின் வேகமும் ஈடுபாடும் குறிப்பிடாமல் போக முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;மதுவந்தியின் சற்றே பருமனான உடம்பு கொஞ்சம் உறுத்தல். இத்தனை கேரக்டகளாக மாறும் போது அடிப்படையாக எல்லா பாத்திரங்களுக்கு இருப்பதாக நாம் உணர்ந்திருக்கும் சாத்வீக பாவம் மிஸ்ஸிங். &lt;br /&gt;&lt;br /&gt;சத்தமில்லாமல் வந்தமர்ந்த பானுப்ரியாவைப் பார்த்த போது ஒரு கலைஞராக இவர் எப்படி ரசிப்பார் என்ற கேள்வி வந்தது. 'உங்களை அந்த முக்கிய பாத்திரத்தில் வைக்காமல் வெறும் ரசிகராக உங்களால் ரசிக்க முடியுமா?' என்ற கேள்விக்கு ஒரு சின்ன யோசனைக்குப் பிறகு, 'இப்போ அப்படித்தான் ரசிக்கிறேன். வீட்டுக்குப் போய் நிதானமாக யோசிக்கும்போது அப்படித் தோணலாம்.' என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;பத்து நிமிடத்திற்கொருமுறை செல்பேசியையை ஒளிர்வித்து அதிலிருந்த மகளின் புகைப்படத்தை பார்த்துப் பார்த்து மூடும் பானுப்ரியாவிற்கு வீட்டுக்கு போன பிறகு இதையெல்லாம் யோசிக்க நேரம் இருக்குமா?! &lt;br /&gt;&lt;br /&gt;27 ம் தேதி மாலை ம்யூஸிக் அகடமியின் நான்கு மணி பாம்பே ஜெயஸ்ரீக்காக.  மைசூர் ஸ்ரீகாந்த் வயலின். பூங்குளம் சுப்ரமணியம் மிருதங்கம். திருவனந்தபுரம் ராஜகோபால் கஞ்சிரா. நான்கு மணிவாக்கில் சாதாரணமாக இருந்த கூட்டம் அரைமணியில் திருவிழா கூட்டமானது. திரை உயரும் போது மேடையிலோ அரங்கிலோ எங்கும் இடமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிகப்புப் புடவை, மஞ்சள் ஜாக்கெட்டில் எளிய அலங்காரத்துடன் ஜெயஸ்ரீ. ஆற்றோட்டம் போன்ற குரல். அதிகம் வேகம் கொள்ளாமல் அமைதியாக ஓடுகிறது. இதமாக கால்களை நனைத்துக் கொண்டு. வெளியே வர மனசே வருவதில்லை. ஆஹிரியையும் பைரவியையும் ரசித்துப் பாடினார். வயலின் அழகாக ஜோடி சேர்ந்து கொண்டது. ராகம் தானம் பல்லவிக்குப் பிறகு வெளியேறி விட்ட சுத்த சங்கீதக் காதுகள் 'வண்ணச்சிறு தொட்டில்' இட்டு கண்ணனுக்கு பாடிய தாலாட்டை தவறவிட்டார்கள். தாலாட்டுக் கேட்டு கண்ணன் தூங்கினானோ இல்லையோ கேட்டவர்கள் கரைந்து போனார்கள்.  நிகழ்ச்சி முடிந்த போது எழுந்து நின்று கைத்தட்டிய கூட்டத்தின் திருப்தியை உணர முடிந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-5141319543047610163?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/5141319543047610163/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=5141319543047610163' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/5141319543047610163'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/5141319543047610163'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2007/02/2.html' title='சீஸன் குறிப்புகள் - 2'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-929764928287118885</id><published>2007-02-06T02:56:00.000-08:00</published><updated>2007-02-06T03:11:47.317-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>சீஸன் குறிப்புகள் - 1</title><content type='html'>ம்யூஸிக் அகடமியில் என்ன கிடைக்கும்? நல்ல சங்கீதம்? செவியோடு சேர்ந்து நாவு கம் வயிற்றுக்கும் விருந்து? நண்பர் கூட கிடைப்பார் தெரியுமா? கொஞ்சம் கூடுதல் அதிர்ஷ்டம் இருந்தால், எழுபது சொச்சம் வயதின் பெரும்பகுதியை சங்கீதம் ரசிக்கவே கழித்த, வித்வான்களுக்கும் தனக்கும் உள்ள தூரத்தை விஷய ஞானத்தில் கடக்கக் கூடிய, சுவாரசியமான நினைவுகளுக்குச் சொந்தக்கார... எக்ஸட்ரா எக்ஸட்ராகளோடு கூடிய நண்பரும் கூடக் கிடைப்பார்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சாரமாக, பக்தியோடு தொடங்கும் டிசம்பர் கச்சேரிகளுக்கு முன்னால் கொஞ்சம் ஜனரஞ்சகமாகக் கலக்கிய ஹிந்து ம்யூஸிக் பெஸ்ட்-ல் ஸ்டார் ஹோட்டல் பு·பேக்கு நடுவில் நானும் இருக்கேன்னு உரத்துச் சொல்லும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பும் தயிர்சாதமும் போல கஸல்களுக்கும் மோஸார்ட்க்கும் நடுவில் கர்நாடக சங்கீதம் கலக்கிவிட்டுப் போன நாட்களில் அறிமுகமானார். இலக்கணவிதிகளுக்கு கட்டுப்பட்ட மரபுக் கவிதை, எந்த விதிகளாலும் பிணைக்கப்படாத புதுக்கவிதை... இரண்டு துருவங்களையும் இணைக்கும் அடிநாதம் கவிதை. இப்படி இரண்டு பேர் கச்சேரி கேட்கப் போனால் எப்படி இருக்கும்?!&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் 12-ம் தேதி ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி அரங்கத்தில் முத்ராவின் 12-வது பைன் ஆர்ட்ஸ் பெஸ்டிவல் வழங்கிய சஞ்சய் சுப்ரமணியம் கச்சேரி. வயலின் எஸ்.வரதராஜன், மிருதங்கம் குருவாயூர் துரை, கடம் திருப்புணித்துர ராதாகிருஷ்ணன். வாசலில் டென்ஷனாக முத்ரா பாஸ்கர், அவரை காம்பன்ஸேட் செய்ய வாயெல்லாம் வெள்ளையாய் ராதா பாஸ்கர். ஓரளவு பெரிய ஹாலில் ஏறக்குறைய ஐநூறு ஜோடி காதுகள். ஆர்ப்பாட்டமில்லாத ரசிகர் கூட்டம். வேஷ்டியும் வெள்ளைச் சட்டையும் சாயமேற்றிய கேசமுமாய், கர்நாடக சங்கீத விதவானுக்கான பிரத்யேக அடையாளங்கள் எதுவும் இல்லாமல் கச்சேரி முடித்து வேஷ்டியைக் களைந்து ஜீன்ஸ¤க்கு மாறினால் சத்யம் தியேட்டர் வாசல் கும்பலில் வித்தியாசமில்லாமல் கலந்துவிடக் கூடியவராய்... சஞ்சய் சுப்ரமணியம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரியாக ஆறேகாலுக்கு தொடங்கிய கச்சேரி ஆரம்பம் முதலே ஜில்லென்ற வேகம் தான். வயலினும் வாய்ப்பாட்டும் இரண்டு சின்ன பசங்களைப் போல கைகோர்த்து உல்லாச ஓட்டம். இணையாயும், கொஞ்சம் நீ முந்தியா நான் முந்தியா என்றும். குரல் சொன்னபடி கேட்கும் போது சந்தோஷம் முகத்தில் தெரிகிறது. அந்த சந்தோஷத்தில் இன்னும் துள்ளலாய். முகமோ, அதன் பாவனையோ பற்றிக் கொஞ்சமும் கவலையில்லாமல் தளையில்லாத வேகம்.&lt;br /&gt;&lt;br /&gt;சஞ்சயிடம் கேட்க குறித்து வைத்திருந்த கேள்வி... சபாக்களில் வாசிக்கும் போது எக்ஸ்டஸிக்கல் பாயிண்ட் ( ஒரு கணத்தில் எல்லாம் மறந்து போகும் நிலை) தொடுவதுண்டா? என்று. அவர் தொட்டாரா இல்லையா என்பது தெரிவதற்கு முன்பே மத்யமாவதியில் என்னைத் தொட வைத்தார். அதற்குப் பிறகு கொஞ்ச நேரத்திற்கு சங்கீதமென்ன எதுவுமே நினைவிருக்கவில்லை. 'கந்தனடி...' பாடி மறுபடியும் இழுத்து வந்தார். பாரதியின் 'திக்குத் தெரியாத காட்டில்...' க்கு ஒரு சபாஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;'நல்லா பாடறார். பெரிய மனசு. முடிச்சுக்கட்டுமா பாஸ்கர்-ன்னு கேட்டுட்டு முடிச்சார் பாத்தியா? மத்யமாவதிலதான் கொஞ்சம் சுருதி பேதம்' - இது மரபுக்கவிதையின் கமெண்ட்.கடைசியில் அந்தக் கேள்வியை கேட்டு வைக்க நேரம் வாய்த்து, கேட்டதில்... ' என்ன? இன்னொரு முறை கேளுங்கள் என்று கேட்டு விட்டு... ', 'இல்லை. அப்படி எந்த இடத்தையும் தொடுவதில்லை. தனிமையில் பாடும் போது கூட'... ஆச்சரியம் தான்! கேள்வி சரியாக புரிந்து கொள்ளப் படவில்லையோ என்ற சந்தேகம் மட்டும் இன்னும் மிச்சம் இருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் அதே இடத்தில் சுதா ரகுநாதன் நிகழ்ச்சிக்கு முன்னால் ராம்ஜியின் இசை மழலைகள் சத்யநாராயணா - கீ போர்ட், விக்னேஷ் - வாய்ப்பாட்டு... நல்லி குப்புசாமி ஏ.நடராஜன் ஜோடி தலைமையில் சுதாவுடன் சேர்ந்து போகோ சேனல் பரிசு பெற்றதற்கு ஒரு சிறிய பாராட்டு விழா. பெரியவர்கள் ஒரு பக்கம் பாராட்டிக் கொண்டிருக்க வாண்டு வித்வான்கள் சிறுபிள்ளைச் சிரிப்புகளுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;மாறி மாறிப் பொழிந்த பாராட்டு மழை ஓய்ந்ததும் கச்சேரி தொடங்கியது. எம். ஆர். கோபிநாத் வயலின். திருவாரூர் வைத்தியநாதன் மிருதங்கம். ராமன் மோர்சிங். நீலப்புடவையும் தோதான ஆபரணங்களுமாய் சுதா. பெண் கலைஞர்களுக்கு பாடவோ வாசிக்கவோ தயார் செய்வதோடு இந்த அலங்கார மெனக்கெடல்கள் சந்தோஷமா? சுமையா? எனக்கென்னவோ ஒரு கட்டத்திற்கு மேல் சுமையாகத்தான் போய்விடும் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பைரவியில் வர்ணம் பாடி தொடங்கிய கச்சேரியில், குரல் ராகங்களின் ஆழங்களை அநாயசமாகத் தொட்டு மேதாவிலாசம் சொன்னது. கோவில் மணி ஓசை எவ்வளவு நேரம் கேட்க முடியும்? சுதாவின் குரலில் மூன்று மணிநேரம் சலிக்காமல் கேட்கலாம். சுதாவின் லதாங்கியும் ஆபேரியும் மரபுக்கவிதையை முழுசாக உள்ளே இழுத்துக் கொண்டது. அங்கே இங்கே அசையாமல் கச்சேரியில் ஆழ்ந்து போனது.வெளியே வரும் போது, ' ஆழ்ந்த இசை ஞானமுள்ள என் போன்ற ரசிகர்களை சபாக்கள் சரியாகப் புரிந்து நடத்துவதில்லை' என்ற வருத்தத்தை சொல்லி விட்டுப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் கர்மசிரத்தையான கச்சேரி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-929764928287118885?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/929764928287118885/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=929764928287118885' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/929764928287118885'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/929764928287118885'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2007/02/1.html' title='சீஸன் குறிப்புகள் - 1'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-3757801645196360016</id><published>2007-02-03T21:21:00.000-08:00</published><updated>2008-11-15T06:52:48.336-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>Babel &amp; Parzania</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;ரசனைகள், அவற்றின் முனைப்பு இதெல்லாமே சந்தர்ப்பம் சூழ்நிலைகளால் மழுங்கிப் போய் விடுவதை இவ்வளவு துல்லியமாக உணரப் போகிறேன் என்று ஒரு வருஷம் முன்னால் நி¨னத்தும் பார்க்கவில்லை. ஐந்து நிமிடப் பயணத்தில் INOX ம் அது தடம் காட்டியதில் தொடர்ந்த பெங்காலிப் படங்களும் தந்த நிறைவெல்லாம் சென்னை வந்த பிறகு சத்யம் ரொம்ப தூரம், வேலைக்காரம்மா வேலை முடிக்கும் நேரம், பசங்க வீட்டுக்கு வரும் நேரம் போன்ற சில்லரை காரணங்களால் இழப்பதே தெரியாமல் இழந்தது பெரிய பர்சனல் சோகம். ஆரம்ப கால சென்னை வாழ்க்கையில் தேடிப் போன சத்யம் Lights On நிகழ்ச்சிகளும் சனி, ஞாயிறு காலை ஒன்பது மணி படங்களும் மெல்ல மெல்ல இல்லாமலே போனது உரைத்த ஒரு மாலை Parzania என்று ரொம்ப வேகமாகப் புறப்பட வைத்து இரண்டாவது வரிசை ஓக்கேவா என்று கேட்க, மறுத்ததால் வாய்த்தது Babel. &lt;img id="BLOGGER_PHOTO_ID_5027550094418429938" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_OWD5dlgoGvU/RcVyLHxKx_I/AAAAAAAAAAk/eJYjTddOUgM/s320/babel.jpg" border="0" /&gt;ஒரு விஷயம்... அதைத் தெ¡டர்ந்து நிகழும் வெவ்வேறு விஷயங்கள்... அதை கச்சிதமாக இணைத்திருப்பது... கொஞ்சம் கூட தொய்வில்லாமல்... செதுக்கி வைத்த பாத்திரங்கள், அது காட்டும் முதிர்ச்சி, இப்படித்த¡ன் இருக்கப் போகிறது என்று எதிர்பார்த்த இறுதிக் காட்சி, முகத்தில் அறையாவிட்டாலும் யோசிக்க வைத்ததுமாய்... திரும்பி வரும் வழியெல்லாம் தொடர்ந்த படம் பற்றிய விவாதம்... நிச்சயமில்லாதது தான் வாழ்க்கை என்றால் எப்படி என்ற கேள்வியும், அது தானே அதன் சுவாரசியம் என்ற பதிலுமாய்... மகளும் நானும் அன்றைக்கு படுக்கப் போகும் போது கனமாக உணர்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;ஆனாலும் Parzania வை விட மனதில்லாமல் அடுத்த நாள் படையெடுப்பில் வழக்கம் போல சத்யம்தியேட்டரின் ட்வின் சீட் இந்த முறையும் மகளுக்கு எனக்கும் வாய்த்தது. போயும் போயும் நாம ரெண்டு பேருமா இப்படி ஒட்டிக்கிட்டு படம் பார்க்கணும்! என்ற வழக்கமான செல்லச் சலிப்பொடு பாப்கார்னையெல்லாம் படம் தொடங்குவதற்கு முன்னாலே முடித்து விட்டு பார்க்கத் தயாரானது ம்ம்ம்... வலிய வருத்திக் கொண்ட இறுக்கம் போல என்று கூடச் சொல்லலாம். படத்தின் இந்த நிகழ்வு நடந்து முடிந்த போது தான் சூரத்திற்கு குடிபெயர்ந்திருந்தோம். அவ்வளவு பக்கத்தில் இத்தனை நடந்திருந்தும், ஊடகச் செய்திகளைக் காட்டிலும் கண் பார்த்த செய்திகள் சட்டென்று பரவும் சாத்தியமிருந்த போதும் அமைதியாயிருந்த அந்த நகரம் பெரிய ஆச்சர்யம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_OWD5dlgoGvU/RcV0SnxKyCI/AAAAAAAAAA8/1ETwFPOMMEQ/s1600-h/parzania.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5027552422290704418" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_OWD5dlgoGvU/RcV0SnxKyCI/AAAAAAAAAA8/1ETwFPOMMEQ/s320/parzania.jpg" border="0" /&gt;&lt;/a&gt;அந்த கலவரங்களின் போது குழந்தையை தவறவிட்ட ஒரு குடும்பத்தின் உண்மைக் கதை. சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து ஒரு கதை போன்ற தோற்றத்தில் பதியப் பட்ட நிஜம். முழு தியேட்டரும் உறைந்து போய்க் கிடந்தது. கதை நாயகன் Parzan னின் கற்பனையில் உருவாக்கி வைத்திருந்த, அவனுக்கும் அவன் தங்கைக்குமான Parzania என்ற உலகம், அதன் சந்தே¡ஷங்கள்... சாக்லெட் வீடுகளும் ஐஸ்க்ரீம் மலைகளும்... ஒரே நாளில் கலைந்து போவதும்.... தேடல்களும் தோல்வியும்...&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_OWD5dlgoGvU/RcVziHxKyBI/AAAAAAAAAA0/bHm8qXGnDQM/s1600-h/parzania.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;யார் யார் எப்படி எப்படி நடித்தார்கள் என்று எழுதும் போது அது வெறும் படமாக பதிந்துவிடக் கூடாது என்பதால் இது மட்டுமே போதுமென்று தோன்றுகிறது. வழக்கம் போல!&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-3757801645196360016?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/3757801645196360016/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=3757801645196360016' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/3757801645196360016'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/3757801645196360016'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2007/02/babel-parzania.html' title='Babel &amp; Parzania'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_OWD5dlgoGvU/RcVyLHxKx_I/AAAAAAAAAAk/eJYjTddOUgM/s72-c/babel.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-6071369923862063333</id><published>2007-02-02T23:04:00.000-08:00</published><updated>2007-02-02T23:21:40.136-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>சொல்லாமல் விட்டவை</title><content type='html'>கொஞ்ச நாளாக செய்ய வேண்டும் என்று நினைப்பதை செய்ய உட்காரவே ரொம்ப சமயம் எடுப்பதற்கு காரணம் என்ன என்று யோசித்துக் கொண்டேயிருக்கிறேன்! சென்ற முறை ஹிந்து ம்யூஸிக் ·பெஸ்ட் எழுதவும் அப்படித்தான் அநியாயத்திற்கு காலம் தாழ்த்தியிருந்தேன். ஆனாலும் அதை செய்யாமல் போயிருந்தால் இப்போது இதையும் எழுத வேண்டி வந்திருக்காது. இந்த இரண்டு மாதத்தின் அதிசுவாரசிய நிகழ்வுகள் என்னுடைய வாழ்க்கையில் இல்லாமல் போயிருந்திருக்கும்! அந்தப் பதிவோ அல்லது வெறும் தகவலோ மதி மூலமாக பத்திரிகை அ(ந)ன்பர் ஒருவரின் பார்வைக்குப் போய், அவருடைய மெயில் முகவரியைக் கையில் வைத்துக் கொண்டு நாலு நாள் முழித்துக் கொண்டிருந்தேன். முழித்ததற்கு காரணம், அந்த ம்யூஸிக் ·பெஸ்ட் சமயம் ஒரு நாளைப் போல தினமும் மாலையானால் புறப்பட்டும் போவதும், ராத்திரி பத்தரைக்கு மேல் வீடு வருவதும், இன்னைக்கு இவரைப் பார்த்தேன் அவரைப் பார்த்தேன் என்று கதை சொல்வதும், அவசர சமையலில் நாளை ஓட்டிக் கொண்டிருந்ததும், இதோ இன்னைக்கு... இல்ல இல்ல நாளைக்கு என்று என் மக்களின் பொறுமை வெடித்து விடப் போகிறது என்று அஞ்சியதும், நல்லவேளை அப்படியெதுவும் நடந்து விடாமல் முடிந்ததே பெரிய விஷயமாய் ஆசுவாசப் பட்டதனால்.... மறுபடியும் இது அவசியமா என்று தான் அந்த முழி. ஒரு சுபமாலையில் பிற்பாடு நண்பராகிப் போன அந்த அன்பருக்கு ஒரு மெயில் தட்டிப் போட அடுத்த நிமிஷம்(சத்தியமாய்) செல்பேசி அடித்தது பெரிய ஆச்சர்யம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் போனதும் பேசியதும் எல்லாம் முடிந்து அழைப்பிதழ்களை எடுத்துக் கொடுத்து அவருடைய விசிட்டிங் கார்ட் எல்லாம் கொடுத்து கடைசியில் கேட்டது, 'உங்களுக்கு சங்கீதம் தெரியுமா?' என்பது! அவர் என்னை வரச் சொல்லியிருந்தது இந்த வருட சங்கீத சீஸனை கவர் செய்வதற்காக. எனக்கென்னவோ என் ரசனை மேல் ரொம்ப நம்பிக்கை. அது மட்டும் பே¡துமானதாய் தான் தோன்றியிருந்தது. ஆனாலும் தயங்கிய நண்பருக்கு சமாதானம் செய்ய தைரியம் வந்ததே திரு. சக்கரபாணி ஜிந்தாபாத் என்ற நம்பிக்கைதான். அவரோடு சேர்ந்து செய்து விட முடியும் என்ற ஆணித்தரமான யோசனையோடு வெளியெ வந்து முதல் தொலைபேசி அடித்தது அவருக்குத்தான். கொஞ்சம் நக்கல் கேலியெல்லாம் செய்தாலும் வருகிறேன் என்று ஒத்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாள் அவகாசம் கொடுத்து மூன்றாவது நாள் முதல் ரிப்போர்ட் கொடுத்து விடச் சொல்லியிருந்தார்கள். இன்னாரைக் கவர் செய், இந்த கச்சேரி வேணும் என்றெல்லாம் பத்திரிகையிலிருந்து கட்டாயப் படுத்தவில்லையாதலால் இரண்டு பேரும் பேசி ஏகமனதாய் முடிவு செய்தோம். யார் தெரியுமா? சஞ்சய் சுப்ரமணியம். அப்போது தான் விகடனில் அவரைப் பற்றிப் படித்திருந்தேன். போகப் போகின்ற சபாவிற்கு முன்னாலயே தகவல் போய் விட்டதால் எனக்காக பாஸ் காத்துக் கொண்டிருந்தது. ரொம்ப இளமையா, ஸ்மார்ட்டா ஒரு வித்வான் தோரணையெதுவும் இல்லாத....&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை எழுதி கிடப்பில் போட்டும் ஒரு பதினைந்து நாளாகிவிட்டது. உள்ளேயிருந்து விரட்டும் சில கேள்விகர்த்தா*க்களும் உறுத்தல்களும் இல்லாமல் இருந்திருந்தால் காணாமல் போயிருக்க வேண்டிய இது மறுபடியும் உயிர்பெறுகிறது! ஆனாலும் அந்த அளவு விவரமாக எழுதும் பொறுமை இல்லாமல் போனதால் பத்திரிகைக்கு அனுப்பிய, கத்தரி வெட்டு வலியறியாத ஒரிஜினல் வர்ஷன்களை ஒவ்வொன்றாய் போட உத்தேசம்.&lt;br /&gt;&lt;br /&gt;* ம்யூஸிக் பெஸ்ட் பதிவில் விஸ்தாரமாய் பின்னூட்டமிட்ட மதிக்கு ஒரு பாடாவதி ப்ரௌஸிங் சென்டரில் நீளமாய் அடித்த பதில் கடைசி நிமிஷத்தில் காணாமல் போய் விட, வெறுப்பில் இரண்டு வரி ஆங்கிலப் பின்னூட்டத்தில் முடித்துவிட்டாலும் உறுத்தல் உறுத்தல்தான். அங்கேயே டிசம்பர் சீஸனுக்கு போகும் உத்தேசம் உண்டா என்று கேட்ட பாலாஜிக்கு... ஆசையிருக்கு, முடியுமான்னு தெரியலைன்னு அனுப்பிய பதிலுக்கும் அதே தலைவிதியாகிப் போனதால்.... இந்த தொடர் பதிவுகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-6071369923862063333?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/6071369923862063333/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=6071369923862063333' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/6071369923862063333'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/6071369923862063333'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2007/02/blog-post.html' title='சொல்லாமல் விட்டவை'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-116756881191647621</id><published>2006-12-31T04:06:00.000-08:00</published><updated>2006-12-31T20:35:29.293-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்/குறிப்புகள்'/><title type='text'>தலைப்பு? நோ தலைப்பு</title><content type='html'>போன மாதம் ஒரு கொல்கத்தா பயணம் இருந்தது. போகும் போதே சரியில்லாத உடம்பு அங்கே போய் அதிகமாகப் படுத்தியதும், கொல்கத்தா கொஞ்சம் என்னை மறந்து போனதாய் உணர்ந்ததும் பெரிய விஷயமில்லை. வழக்கம் போல காளிகாட் போனதும் வழக்கமில்லாமல் ஒன்றைப் பார்த்ததும் தான் விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து நிமிடத்தில் காளியைப் பார்த்து முடிந்தாலும் அங்கேயிருந்து கிளம்ப முடியாமல் வெறுமனே சுற்றிக் கொண்டிருந்ததும், என்ன தான் தேடுகிறேன் என்று தெரியாமல் அலைமோதியதும்... வழக்கம் போல அந்த பலிபீடத்தைப் பார்த்துக் கொண்டே நின்றதும்... ஒன்றிரண்டு வெற்றுச் சுற்று முடித்து கிளம்பப் போகும் போது... இழுத்துக் கொண்டு வந்த கறுப்பு ஆடுகள்... யோசனையே இல்லாமல் பின்னால் போனது... மறுபடியும் அந்த பலிபீடத்திற்கே வந்து சேர்ந்தது... ஏதோ கேள்விகள்... எவ்வளவு என்ன என்று விசாரணைகள்... முடித்து அங்கே ஒரு மேசை போட்டு உட்கார்ந்திருந்தவரிடம் போய் தகவல் சொல்கிறார்கள்... கீழே ஒரு குழாயைத் திறந்து அவசரமாக தலையை மட்டும் பேருக்கு நனைத்தார்கள்... இழுத்துக் கொண்டு வர கழுத்தில் போட்டு வந்த கயறு கழட்டப்பட்டது... அதுவரை பேசாமல் தான் இருந்தது... முன்னங்கால்களை பின்பக்கமாக வளைத்துப் பிடித்த போது தான் அந்த சத்தம் கேட்கத் தொடங்கியது... அதற்குப் பின் அதிக நேரம் எடுக்கவில்லை... அதுவரை போவோரும் வருவோரும் தொட்டுக் கும்பிட்டுப் போன அந்த மரச் சட்டத்தில் தலை வைக்கப் பட்டது... அசையாமல் இருக்க ஒரு இரும்புக் கழியால் நிறுத்தப் பட்டது... உயர்ந்த அந்த அரிவாள் எந்த நொடியில் கழுத்தைக் கடந்தது என்று கவனிக்க முடியவில்லை... துடித்துக் கொண்டிருந்த உடம்பை ஒரு புறமாகத் தள்ளி விட்டு தலையைத் தூக்கிக் கொண்டு வருகிறார்... வழியும் ரத்தத்தில் அவர்கள் குடும்பத்தவருக்கு பொட்டு வைத்து விடுகிறார்... முடிய முடிய அடுத்தது தயாராகிறது... பக்தியும் இல்லாமல் பதைப்பும் இல்லாமல் வெறுமனே தான் பார்த்துக் கொண்டிருந்தேன். முன்று நான்கு வயது சின்னப் பையன் எதற்கு என்று தெரியாமல் கையில் சுமந்து கொண்டு, வரும் போது பேசிக் கொண்டே, அந்த குட்டி ஆட்டைப் பார்த்ததும் அங்கே நிற்க முடியவில்லை. வெளியே வரும் போது கொஞ்சம் வெறுமையாக இருந்தது. யார்கிட்டயாவது சொல்லியே ஆகணும் என்று மண்டை வெடிக்க, கூப்பிட்ட இரண்டு பேரும், 'உன்னை யார் அதையெல்லாம் பார்க்கச் சொன்னது?' என்றும் 'கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா?' என்று கோவித்ததும்... அதைப் பற்றிப் பேசவே தோணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று தொலைக்காட்சியில் கை பின்னால் கட்டி கழுத்தில் கருப்பு துணி சுற்றி...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-116756881191647621?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/116756881191647621/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=116756881191647621' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/116756881191647621'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/116756881191647621'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2006/12/blog-post.html' title='தலைப்பு? நோ தலைப்பு'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-116479175575303382</id><published>2006-11-29T00:44:00.000-08:00</published><updated>2006-12-01T11:15:27.203-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>சென்னை ம்யூஸிக் ·பெஸ்ட்</title><content type='html'>&lt;a href="http://www.hinduonnet.com/novemberfest/binder1.pdf"&gt;நவம்பர் ஹிந்து ம்யூஸிக் பெஸ்ட்&lt;/a&gt; போயிட்டு வந்ததில் கொஞ்சம் கொறிக்க. ஆறிப் போனதுன்னாலும் அதில் ஏதோ சொல்ல வேண்டியிருந்தது. கொஞ்ச நாளா யோசிக்கறது மூணு பாஷை, எழுதறதுக்காக தமிழ்ப்படுத்துவதில் இருக்கற அசௌகரியம்...  இதுக்காகவே ஒரு ஆங்கில ப்ளாக் ஆரம்பிக்கலாமான்னு முயற்சி பண்ணியது... நல்லவேளை ஹிந்தி எழுதற, படிக்கற வேகம் இரண்டாம் வகுப்பு குழந்தையோட கூட போட்டி போட முடியாத அளவானதால ஹிந்தி ப்ளாக் உலகம் பிழைத்தது!&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வார இறுதிகளில் ஏழு நாள் நிகழ்ச்சி. முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதமா இல்லை என்பது தான் போகத் தூண்டியதற்கு முதல் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;சீஸன் டிக்கெட் வாங்கின ஒரே காரணத்துக்காக முதல் வரிசையில் உட்கார வைத்து விவிஐபி ட்ரீட்மெண்ட் கொடுத்தது ம்யூஸிக் அகடமியா, இல்ல நிகழ்ச்சி அமைப்பாளரா தெரியவில்லை. எந்தரோ மகானு பாவோ, அந்தரிக்கே நா வந்தனம்!&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாள் ·பரிதா கானும் கஸல் &amp; தும்ரி. உருது வார்த்தைகள் ஒவ்வொன்றாக அர்த்தம் விளங்கி புரிஞ்சுக்க முடிந்த போது ஏதோ பூ விரிந்த மாதிரி இருந்தது. சில நேரம் எதுவுமே புரியாம பாட்டு கேட்கிற சுகம் மட்டும். பக்கத்து இருக்கை அம்மணி மகளிடம் ·பரிதா கானும் போட்டிருந்த கம்மலை கவனிச்சயான்னு ஜாடை காட்டி சின்னதாகச் சிரிக்க வைத்தார். திருத்த்த்த முடியாது!&lt;br /&gt;&lt;br /&gt;ஜெர்மனியிலிருந்து வந்திருந்த நால்வர் இளைஞர் அணி Mozart வாசித்ததில் மொத்த அரங்கத்தையும் கட்டிப் போட்டது இசையா அல்லது அசட்டுத்தனம் காட்ட வேண்டாமென்ற பயமா தெரியவில்லை. கைதட்டல் கூட கொஞ்சம் தயக்கத்தோடுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிற்றுக் கிழமை கூட்டம் கலந்து கட்டி இருந்தது. பெரும்பாலும் காஷ¤வலாக வந்திருந்த இளைஞர் கூட்டம். எப்போதோ காதில் விழுந்திருந்த Kandisaa பாடிய Indian Ocean  இவர்கள் தான் என்பது ரொம்ப லேட்டாகத்தான் தெரிந்தது. அவர்களுடைய இசை, வெளிப்படையான பேச்சு, தளர்வான உடல் மொழி எல்லாவற்றோடும் சட்டென்று பொருத்திக் கொள்ள முடிந்தது. ஒவ்வொரு பாடல் தொடங்குவதற்கு முன்னால் அது எந்த மாதிரி சூழலில் எப்படி உருவானது என்று சொல்லிப் பாடும் போது அந்த சூழலுக்குப் போய் ரசிக்க முடிந்தது. காட்டாறு மாதிரியான ஒரு ·ப்ளோ. அடிச்சுட்டு போயிடக்கூடாதான்னு இருந்தது.&lt;br /&gt;       &lt;br /&gt;               &lt;span style="color:#3366ff;"&gt;ஒரு சிரியன் கிரிஸ்டியன் குழு சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் மதம் வளர்க்க கேரளா வந்து பாடிய பாடல் ஒன்று கேரள வாசம் சேர்த்து நாளாவட்டத்தில் யாருக்குமே அர்த்தம் தெரியாத ஒரு பாடலாகி அது யாரோ பாடி இவர்கள் கேட்டு  kandisaa ஆனதாகச் சொன்னது சுவாரசியம்.&lt;br /&gt;       &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;               எங்களை சூ·பிக்கள் என்று எங்கள் நண்பர் சொல்கிறார். ஆனா எங்களுக்கென்னவோ நாங்கள் லூ·பிக்கள் என்று தோன்றுகிறது என்று சொல்லி ஒரு நிமிஷம் இடைவெளி கொடுத்து லூ·பிக்களுக்கு கொடுத்த விளக்கம்... 'we are the sufis who cannot control the lust'... இதைக் கேட்டு ஒரு கைத்தட்டலோடு சத்தமாகச் சிரித்து வைக்க, பக்கத்தில் உட்கார்ந்திருந்த கனவான் ஓரக்கண்ணால் முறைத்தார். மறுநாள் பக்கத்தில் இடம் காலியிருந்தும் உட்காரவில்லை!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;Global conversation-ல் கலா ராம்நாத் வயலின் மற்றும் சான்பிரான்ஸிஸ்கோ ஜார்ஜ் ப்ரூக்ஸின் சாக்ஸபோன். அறிமுகத்தின் போதே அம்மணியின் வயலினை பாடும் வயலின் என்று சொன்னார்கள். எனக்கென்னவோ அது கொஞ்சுவது போலிருந்தது. வாயெல்லாம் சிரிப்பாய் அனாயசமா அவர் கையசைக்க அதென்னவோ குழந்தையாட்டம் சொன்ன பேச்சு கேட்கிறது. இவ்வளவு திறமையிருக்க, சாக்ஸ் கலைஞரை கொஞ்சம் நாதா அல்லது குருவே என்ற பாவத்தோடு பார்த்துக் கொண்டு அவருக்கு இசைந்து வாசித்ததைப் பார்க்க பிடிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஜுகல்பந்தி பாலமுரளி கிருஷ்ணாவும் அவருடைய சிஷ்யர் அஜோய் சக்ரோபர்த்தியும். குருபக்தியில் சிஷ்யர் குரல் எழும்பவேயில்லை. அரங்கமே குருவை மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தது. அன்றைக்கு கச்சேரியைவிட சுவாரசியமாக ஒரு நண்பர் கிடைத்தார். நாற்பத்தி ஐந்து வருட இசை கேள்வி ஞானம், பாலமுரளி கிருஷ்ணாவுடைய இளமைக்கால நண்பர்,&lt;br /&gt;எக்கச்சக்கமான நினைவுகளுக்கு சொந்தக்காரர்... பதில் சண்டை போடுவேனோ என்ற எதிர்பார்ப்பில் ஏதோ கேட்டு வைக்க நான் எதோ பதில் சொல்ல சட்டென்று நண்பர்களாகிப் போனோம். ராகங்களைப் பற்றி அவர் ஏதோ சொல்லிக் கொண்டு போக நிஜமாகவே புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருந்த போது ஏனோ லலிதா ராம் ஞாபகம் வந்தது. அந்த இடத்தில் அவர் இருந்திருக்கலாம்! நிகழ்ச்சி முடிந்தும் பேசிக் கொண்டிருந்தது போதாது என்று ஞாயிற்றுக் கிழமை போனில் ஒரு மணி நேரம் அரட்டை. எனக்கு ராகங்களை புரிய வைப்பதில் ஆர்வமாயிருக்கிறார். எவ்வளவு தேறுவேனென்று தெரியவில்லை! உங்களை சந்தித்ததில் சந்தோஷம் மிஸ்டர். சக்கரபாணி. (மனுஷருக்கு தமிழ் படிக்கத் தெரியாதாம்! எப்படியும் இதைப் படிக்கப் போவதில்லை).&lt;br /&gt;&lt;br /&gt;சனிக்கிழமை அருணா சாய்ராம் வழங்கிய முழுநீள அபங்க். எப்போதோ வழக்கமாக காதில் விழுந்து கொண்டிருந்த, அவ்வளவாக கேட்கப் பிடிக்காத மராட்டி அவர் குரலில் ஸ்வீட்டாக இருந்த மாதிரி இருந்தது! அந்தக் குரலில் இருந்த பாவம் கேட்கும் போது அழவைச்சுடுமோன்னு இருந்ததால் அம்மணி மேல் சரியான பொறாமை. மனசு சரியில்லையா ஒரு பாட்டு பாடினா போதும்ன்னு இவர்களுக்கெல்லாம் ஒரு வசதி இருக்கேன்னு தான். வழக்கமான கர்நாடக கச்சேரிக்கு பழக்கப் பட்ட சென்னைக் காதுகள் இடைவேளையில் காணமல் போய்விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசிநாள் நிகழ்ச்சிக்கு என் காதும் மனசும் காலியிருக்கவில்லை. ஒட்டாம முதல் பாதி கேட்டதோடு சரி. எனக்கு அதுக்குமேல சங்கீதம் ஜீரணமாகாது போல! கொஞ்சம் இடைவெளி விட்டு டிசம்பர் கச்சேரிகளைத் தேர்ந்தெடுத்துக் கேட்க உத்தேசம். நாலு சீட்டு இடைவெளியில் தொடங்கி அடுத்தடுத்த இருக்கை வரை முன்னேறி கடைசி நான்கு நாள் பக்கத்து இருக்கைக்காரராக இருந்த திருமதி. ஒய்ஜிபி அவருடைய சபா நிகழ்ச்சிகளைப் பற்றி சந்தோஷமாகச் சொல்லியிருக்கிறார். பார்க்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;கம்பியரிங் பண்ண வந்த திரு.*&amp;(% (பெயர் தெரியவில்லை!) வை எங்கேயோ பார்த்த ஞாபகம். நிகழ்ச்சிக்கு ஏற்ற மாதிரி உடையணிந்து வந்ததும் இயல்பான பேச்சையும் சொல்லாமப் போனேன்னா (அத்தனை ஜொள்ளு விட்டதற்கு)சரியாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் நல்ல செட்ன்னு போட்டு அலற விட்டுக் கேட்டாலும் கண் முன்னால உட்கார்ந்து வாசிக்கறதைக் கேட்கற சுகமே சுகம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-116479175575303382?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/116479175575303382/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=116479175575303382' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/116479175575303382'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/116479175575303382'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2006/11/blog-post.html' title='சென்னை ம்யூஸிக் ·பெஸ்ட்'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-116097767238232820</id><published>2006-10-15T22:01:00.000-07:00</published><updated>2006-10-18T01:12:17.143-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>உயிர்மை.. நான்கு புத்தகங்கள்... சாரு</title><content type='html'>கவனமாகப் பாரு என்று நண்பர் அனுப்பியிருந்த மின்னஞ்சல் சொன்னது சாருவின் புத்தக வெளியீட்டு விழாவைப் பற்றி. அவர் கவனமாகப் பார்க்கச் சொன்னது வெளியீட்டு விழா அழைப்பிதழில் இருந்த பிரகாஷ்ராஜ், பார்த்திபன் பெயர்களை. பிரகாஷ்ராஜ் ஓக்கே... பார்த்திபன் கூடவா?! கமலையும் பிடிக்கும் பார்த்திபனும் பிடிக்கும்... இதென்ன ரசனை எனறு அவர் சலித்துக் கொள்ளும் போதெல்லாம் தோற்றம் தாண்டி ஒவ்வொருவருக்கும் ஒரு ஈர்க்கும் விஷயம் இருப்பதை சொல்ல முயன்றதில்லை. அங்கே போக வேண்டும் என்ற முதல் தூண்டலுக்கு அவர்கள் காரணமாக இருந்தாலும் தமிழ் புத்தக வெளியீடு அதுவும் இது போன்ற பெரிய அளவில் என்பது தான் பெரிய ஆச்சர்யமாக இருந்தது. ஏதோ ஒரு இருட்டு கல்யாண மண்டபத்தில் இருந்திருந்தால் ஞாயிறு மாலையை அங்கே கழித்திருப்பேனா என்பது சந்தேகம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு மணிக்கு அரங்கிற்குள் நுழையும் போதே நிறைவான கூட்டம். அரைமணி நேரம் வெட்டியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிறகு மேடையேறி தொடங்கி வைத்தவர்கள்... திரு. நல்லி குப்புசாமி, முன்னாள் தொலைக்காட்சி...(?) திரு. நடராஜன், திரு. நாஞ்சில் நாடன், திரு. ட்ராஸ்கி மருது, திருமதி. கனிமொழி, திரு. ரா.பார்த்திபன், திரு. சாரு நிவேதிதா மற்றும் அவருடைய எழுத்துகளை மலையாளத்தில் மொழிபெயர்க்கும் அன்பர் (பெயர் நினைவில்லை). பிரகாஷ்ராஜ் மிஸ்ஸிங். (இப்படி ஆனாலும் ஆகும் என்று முன்னாலேயே வெறுப்பேற்றியிருந்த நண்பருக்கு என் மனமார்ந்த எரிச்சல்கள்).&lt;br /&gt;&lt;br /&gt;நல்லி குப்புசாமி, நடராஜன் வரவேற்புரைகளை தொடர்ந்த நாஞ்சில் நாடன் பேச்சைக் கேட்கும் போது சமீபத்தில் சென்னை வந்திருந்த உஷா சொன்ன போதும் கூட அவரைப் படிப்பதில் ஏன் ஆர்வம் காட்டவில்லை என்று யோசிக்க வைத்தது. அவருக்கு சாருவில் மேல் உள்ள முப்பதாண்டு கால பொறாமையைச் சொல்லி முன் அனுமாணங்களை விலக்கி, வாசித்து விட்டு திட்டச் சொன்னார்!&lt;br /&gt;&lt;br /&gt;கனிமொழி சாருவால் தத்தெடுக்கப்பட்டு தான் அறிந்து கொள்ள முடிந்த உலக இசை மற்றும் உலக சினிமா பற்றி பேசினார். பழசாகிப் போன ஒரு ஜோக் சொல்லி சிரிக்க வைத்தார்! அவரால் இறுக்கம் தளர்ந்ததை மறுக்க முடியாது. மருதுவின் வேறு தளப் பேச்சு சொல்ல வந்த விஷயத்தின் ஆழத்தை உணர்த்தினாலும் உள் வாங்கிக் கொள்ள முடியவில்லை. மொழிபெயர்ப்பாளரின் மலையாள உரை ரசிக்க முடிந்தது. வரிசையில் கடைசியாய் குறிப்புகளைப் பார்த்துப் பேசிய பார்த்திபனின் பேச்சில் ஒரு ப்ளோ இல்லாமல் போனது ஏமாற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;முடிவாக சாருவின் நன்றி உரை. வழக்கமான நன்றி அறிவிப்புகளைத் தொடர்ந்து தமிழ் இலக்கிய உலகால் எப்போதும் ஒதுக்கப்படுவதும், சுய ஒப்பீடுகளும்... இத்தனை உயரங்களை அடைந்த பின்பும் இந்த எதிர்பார்ப்புகள் இருக்குமா என்ற ஆச்சர்யம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்பது மணிக்கு எல்லாம் முடிய கிளம்பும் போது இரவு உணவு ஏற்பாடு செய்திருப்பதாகச் சொல்லி இருக்கச் சொன்ன போதும் அசௌகரியமாக இருந்தது. சுரேஷ் கண்ணன் வற்புறுத்தியிருக்காவிட்டால் இருந்திருக்க மாட்டேன். இருந்திருக்காவிட்டால் சில அறிமுகங்கள் நிகழாமல் போயிருக்கும். சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்த எங்கள் பேச்சில் இயல்பாகக் கலந்து கொண்ட எஸ். ராமகிருஷ்ணன்... மனுஷ்ய புத்திரனுடன் ஒரு ஹலோ... எல்லோரும் சொன்னது போல விமர்சனங்கள் இருந்தாலும் பாராட்டாமல் விட முடியாத சாரு...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிறைவான மாலை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-116097767238232820?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/116097767238232820/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=116097767238232820' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/116097767238232820'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/116097767238232820'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2006/10/blog-post.html' title='உயிர்மை.. நான்கு புத்தகங்கள்... சாரு'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-114593820005690891</id><published>2006-04-24T20:45:00.000-07:00</published><updated>2006-05-05T20:01:50.646-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குறிப்புகள்'/><title type='text'>கொல்கத்தா சங்கதிகள் - 2</title><content type='html'>கொல்கத்தாவிலிருந்த போது பெங்காலி படங்களோடு தொடர்பு கொள்ள ஒரு சந்தர்ப்பம் ரே திரைப்பட விழா என்று அறிவித்த INOX கொடுத்தது. சத்யஜித் ரேயா? ஆளைவிடு என்று எல்லோரும் விலகிக் கொள்ள, அப்போது விடுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. அது தனியாக சினிமா பார்க்கத் தொடங்கியிருக்காத நாட்கள். அதனாலென்ன, சொந்த கலெக்ஷனுக்காகட்டும் என்று வாங்கி வந்த பதேர் பாஞ்சாலியும் அதன் தொடர் பட வரிசையும் ஜீரணிக்க முரண்டு பிடித்ததில் பெங்காலி சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்தாலும் 'இது பிடிச்சிருக்க பாரேன்' என்று இழுத்து வந்தது ரிதுபர்ணோ கோஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;சோக்கேர் பாலியில் தொடங்கியது... அவருடைய படங்கள், அது சொல்ல வருவதும் எதுவோ எங்கேயோ சகட்டுமேனிக்கு இழுக்க எந்த புள்ளியில் சந்திக்கப் போகிறோம் என்ற ஆவலும் அதைத் தேடும் முயற்சியுமாய் பார்த்த ரிதுபர்ணோவின் ஆரம்ப காலப் படங்கள்... கொஞ்சம் கமர்ஷியல், கொஞ்சம் துப்பறியும் கதை சொல்லும் முயற்சி... subhomuhurat... படத்தில் நந்திதா தாஸ் சொன்ன ஒரு வரி வசனத்தில் அந்தப் புள்ளியைக் கண்டு பிடித்த போது ஒரு உற்சாக ஹே!&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து முயற்சித்த அபர்ணா சென் இயக்கிய படங்கள்... முழுக்க முழுக்க பெங்காலி, சப் டைட்டில் இல்லாத கண்ணாமூச்சியோடு பார்த்தவைகள்  சொல்ல வந்தது என்னவோ ரொம்ப ஆழமானது, ஆனால் எனக்கு சரியாகப் புரியவில்லை என்ற சமரசத்தோடு மறுபடியும் பெங்காலிப் படங்களுக்கு தற்காலிக விடைபெறுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;'அந்தர்மஹால்' குறுக்கீடும், மூட்டை கட்டும் நேரமாச்சு என்ற அறிவிப்புமாய் மறுபடியும் ஒரு பெங்காலி அலை. அடையாளம் காட்டும் வேலை செய்தது PlanetM. படங்களை பொதிந்து வைத்திருக்கும் அட்டைப் படமே சொல்லும் இது தான் நீ பார்க்க வேண்டியது என்று. முதுகில் எழுதியிருக்கும் ஆங்கிலப் பெயரைக் குறித்துக் கொள்வதும், கொச்சையான பெங்காலி உச்சரிப்பில் அதை வீடியோ கடைக்காரரிடம் ஒப்பிப்பதுமாய் பார்த்த பெங்காலிப் படங்கள் 'ஒரு வருஷத்தை வீணடிச்சுட்டே. பேசாம பெங்காலி கத்திருக்கலாம்' என்று லேட்டாக ஒரு ஞானோதயம் கொடுத்தது, ஒரு பத்து முப்பது படம் பார்த்ததில் பாஷை புரிய&lt;br /&gt;ஆரம்பித்ததுதானென்றாலும்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமான பெங்காலி சினிமாவில் பாலிவுட் பாதிப்பில் கமர்ஷியல் கூத்துகளுக்கு குறைவில்லை என்றாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இந்த வேறு நிறப் படங்களும். நாவல்களை மூலமாகக் கொண்டு என்று எடுக்கும் படங்கள் என்று பார்த்த மாத்திரத்திலேயே தெரிகிறது. சாதாரணமாக பார்க்கக் கிடைக்காத, குறைந்தபட்சம் நான் பார்த்திருக்காத கதைக்கரு... அதைச் சொல்லியிருக்கும் நேர்த்தி... உள்ளுக்குள்ளே இழுத்துக் கொள்ளக் கூடியதாய். சொல்லாமல் போக முடியாது என்ற ஒன்றிரண்டைப் பற்றி எழுதவில்லை என்றால் உறுத்தல் தாங்க முடியாது&lt;br /&gt;என்பதால் கொஞ்சம்...&lt;br /&gt;&lt;br /&gt;Nishi Japon ( after the night... dawn)... மலையும் காடுமாய்... அதில் ஒரு வீடு, வயதான அப்பா, விடுமுறைக்கு வந்திருக்கும் மகன்கள், மருமகள், அவளுடைய தங்கை, அப்பாவின் நண்பர்... தொலைக்காட்சி இல்லாத, செல்பேசி தொடர்பில்லாத ஏகாந்தத்தில்... சந்தோஷமான குடும்பம்... ஒரு ராத்திரி அடர்மழையும் நிலச்சரிவும்... தொடர்புக்கு இருந்த ஒரே தொங்குபாலமும் பிய்த்துக் கொண்டு போய் விட,  சாப்பாடு தண்ணீர் இல்லாத மூன்று நாட்கள்... பசி மாற்றிப் போன குடும்பத்து ஆட்கள்... வெளியேறும் முயற்சிகளும் தொடரும் போராட்டங்களுமாய்... அந்த வீடும் லொக்கேஷனும்... அங்கேயே இழுத்துப் போன ஒளிப்பதிவும்... சந்திப் ரேயின் க்ளீன் மூவி.&lt;br /&gt;&lt;br /&gt;Dahan...  ஒரு ராத்திரி கடைத்தெருவிலிருந்து திரும்பி வரும் இளம் தம்பதியை வம்பிழுக்கும் ரவுடிக் கும்பல்... மொத்த ஜனமும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க நடுரோட்டில் நடக்கும் இந்த ரகளையை சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தில் கண்ணில் பட இறங்கிவந்து உதவி செய்யும் இன்னொரு பெண்... போலிஸ் கேஸ்,&lt;br /&gt;வசதியான வீட்டுப் பிள்ளைகள், புகாரைத் திரும்ப பெற வைக்கும் முயற்சிகள் எல்லாம் வழக்கமானவைகள் என்றாலும்... பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலை... உதவி செய்த பெண்ணின் மனநிலை... இருவரையும் சந்திக்க அனுமதிக்காத வீட்டு மனிதர்கள்... இந்த திடீர் புகழை உபயோகப் படுத்திக் கொள்ள முயலும் காதலன்...&lt;br /&gt;இதெல்லாம் நிச்சயம் புதுசு.&lt;br /&gt;&lt;br /&gt;shunyo e'bukey (empty canvas)... ஓவியமும் சிற்பமும் நாட்டுப்புறபாடலுமாய் நிறைந்திருக்கும் நான்கு நண்பர்களின் கஜுராஹோ விஜயம்... அங்கே சந்திக்கும் ஒரு பெண், உணர்வுப் பூர்வமாய் நேசம் நிறைந்தவன் அவளைக் காதலிக்க, பக்கா ப்ராக்டிகல் கொஞ்சம் வெடுக்கென்ற பேச்சு நண்பன் இது சரிவராது என்று மறுக்க... கொல்கத்தாவில் தொடரும் அந்த காதல் கதை திருமணத்தில் முடிகிறது. முதல் இரவில், சரியான வளர்ச்சியடையாத அவள் மார்பகங்களைப் பார்த்து அதிர்ச்சியில் விலகும் கணவன்... ஏன் முதல்லயே சொல்லலை என்ற கேள்வியும்... என்னன்னு சொல்லியிருக்கணும் என்ற தயக்கம் நிறைந்த பதிலும்... நிறைய யோசிக்க வைத்த படம்.&lt;br /&gt;&lt;br /&gt;Antarjali yatra... தொண்ணூறு பளஸ் வயதுகாரர்... கடைசி சுவாசத்தைத் தேடி நதிக்கரை கம் மயானத்திற்கே வந்து விட்டவருக்கு ஜோசியரின் அறிவுரைப்படி சிட்டுப் போல ஒரு பெண்ணோடு திருமணம்... திருமணம் முடிந்த பிறகும் அங்கேயே தொடரும் குடித்தனம்... நாலு மூங்கில் கம்பும் அதில் வெயில் மறைக்கக் கட்டிய ஒரு துணி கொஞ்சம் சமையல் பாத்திரங்களோடு யாருமில்லாத வெட்டவெளியில் குடுகுடு கிழவரோடு... தூரத்தில் ஒரு முரட்டு வெட்டியான்... கல்யாணம் கட்டிக் கொண்ட ஜோரில் உடல்நிலை தேறி, நடுங்கும் கைகளால் கன்னத்தை தடவத் தேடும் அந்த ப்ரேம் 'கொடுமைடா சாமி'! அந்த மூன்று பேருக்குள் ஓடும் உணர்வுகள்... படம் முழுதாகப் புரிந்ததா என்று தெரியவில்லை... ஆனால் பாதித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ரித்விக் காடக்கின் Meghey dhaka tara, 'அரங்கேற்றம்' 'அவள் ஒரு தொடர்கதை' பாலச்சந்தருக்கு முந்தியதா பிந்தியதா தெரியவில்லை. நான் முதலில் பார்த்தது பாலச்சந்தரைத்தான். மின்னலடித்துக் கொண்டே படம் காட்டிய அந்த மோட்டார் கார் படம் (பெயர் நினைவில்லை)... அதில் யாரும் நடித்த மாதிரி தெரியவில்லை... ஒரு காட்சியில் மாடிப்படியிலிருந்து இறங்கி வரும் சிறுவனின் எந்த அசைவும் அவனை எங்கிருந்தோ ஒரு காமிரா படம் பிடித்துக் கொண்டிருக்கிறது என்ற உணர்வு கொண்டிருக்கவில்லை... சிறுவனுக்கே இது என்றால் மற்றவர்களை யூகித்துக் கொள்ளலாம். யாராவது ஒரு பழைய சினிமா ரசிகரோடு இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்று யோசிக்க வைத்த படம்... மத்தியான நேரத்தில் தனியே பார்க்கும் போது நழுவிப் போவதை தவிர்க்க முடிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் மறுபடியும் ரே... அபராஜிதா... சமீபத்திய காசி விஜயத்திற்குப் பிறகு கூடுதல் சுவாரசியத்தோடு ரசிக்க வைத்தது. அந்த நாள் காசிக்கும் இன்றைய காசிக்கும் இன்னும் மிச்சம் இருக்கும் தொடர்பு... ஆனாலும் ரே உங்களை முழுதாக ரசிக்க இன்னும் சில படிகள் ஏற வேண்டும். ஒருவேளை இன்னும் கொஞ்சம் வருஷம் கழிச்சு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-114593820005690891?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/114593820005690891/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=114593820005690891' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/114593820005690891'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/114593820005690891'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2006/04/2.html' title='கொல்கத்தா சங்கதிகள் - 2'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-114516236563266310</id><published>2006-04-15T20:58:00.000-07:00</published><updated>2006-04-15T21:39:25.650-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்/குறிப்புகள்'/><title type='text'>சென்னையில் Blank Noise</title><content type='html'>இணையம் இல்லாத ஒரு மாத காலத்தில் மதியிடமிருந்து வந்திருந்த மயில் சொன்னது eve teasing எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் blogathon என்ற தொடர் பதிவுகளைப் பற்றி. யாரும் எழுதினார்களா தெரியவில்லை. நான் எழுத யோசித்த போது அங்கங்கே பேருந்திலும் நடைபாதைகளிலும் சந்தித்த நொடி நேர சுகம் தேடும் இடிமன்னர்கள், தொண்ணூறுகளில் ஏதோ ரயில் நிலையத்தில் இருந்து வெளியில் வர முயற்சிக்கையில் அதீத நெரிசலில் பின்னால் உரசிக் கொண்டிருந்த ஒரு ஆண் உறுப்பையும் தவிர பெரிதாய் எதுவும் நினைவுக்கு வரவில்லை. திரும்பிப் பார்த்ததில் விலகிப் போன அந்த முகமில்லாத மனிதரை முற்றிலும் மறந்து போகவில்லை என்று இப்போது தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் &lt;a href="http://gilli.wordpress.com/page/4/"&gt;கில்லி&lt;/a&gt; சொல்லித் தெரிந்தது சென்னையில் &lt;a href="http://ramyablogs.blogspot.com/2006/04/noise.html"&gt;இவர்கள்&lt;/a&gt; கூடப் போவது. 14 ம் தேதி மாலை நாரத கான சபாவைத் தேட நேரமாகுமோ என்று முன்னாலேயே புறப்பட்டு போனதில், ஆறேகால் மணிக்கு சபாவிற்குள் நுழைவதற்கு முன்னால் வுட்லேண்ட் கபேயில் ஒரு வெட்டுவெட்டிக் கொண்டிருக்கும் கச்சேரி ரசிகர்களில்&lt;br /&gt;வலைபதியும் மக்கள் இலட்சணம் எதும் தெரியாததால் இன்னும் முக்கால் மணி நேரத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை. சாரதியார் பக்கத்திலிருக்கும் ஹனுமார் கோவிலுக்கு போங்களேன் என்று கூட்டிப் போனதில் ஒரு ஐந்து நிமிடம் ஓட்ட முடிந்தது. ஒரு சலாமுக்கும் குங்குமத்தீற்றலுக்கும் அதுக்கு மேல் எத்தனை நேரமாகப் போகிறது?! இத்தனை சீக்கிரம் முடிஞ்சுதா என்ற சாரதியின் ஆச்சர்யத்தை ஒதுக்கிவிட்டு வேற என்ன? என்று அந்த பிராந்தியத்தை சலித்ததில் ஒரு செருப்புக்கடை, ஒரு மினி கண்காட்சி... எதிலும் எதுவும் வேலையிருக்கவில்லை. சத்தம் அதிகமாய் ஒர் உள்ளடங்கிய கடை கூப்பிட்டதில் எட்டிப் பார்க்க AVM Music Store கண்ணில் பட நேரம் போனதே தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏழு பத்துக்கு அவசரமாய் போய் சேர கபேயில் Blank Noise கூட்டம் ஆரம்பமாகி விட்டிருந்தது. மூன்று மேசைகளை வளைத்துப் போட்டு உட்கார்ந்திருந்த கூட்டத்தில் ஆணும் பெண்ணுமாய் எல்லாவயதுகாரர்களையும் பார்க்க முடிந்தது. மேலோட்டமாக சில விவாதங்கள், கருத்து பகிர்தல்கள், என்ன செய்யலாம், ஏன் இப்படி என்ற பேச்சுகள். ஏழு மணிக்கு, அடுத்ததாய் இந்த மாதம் 29ம் தேடி மறுபடியும் கூடுவதாயும் இடம் பின்னர் அறிவிக்கப் படும் என்று முடிவானது. நேரமிருக்கிறது என்னை உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லி வந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முடிந்தபின் கொஞ்ச நேரம் அரட்டையில் சில அறிமுகங்கள், அவரவர் கேள்விப்பட்டதும், என்ன செய்யலாம்ங்களும். கொஞ்சம் இணையம்... சந்தர்பம் கிடைத்ததில் தமிழ்மணமும் ஆயிரத்தை எட்டும்(எட்டியாச்சா?) தமிழ் வலைப்பதிவுகளையும் பேசி விடை பெற்றேன். அந்த சிறு கூட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த Blank Noise எங்கே எவ்வளவு தூரம் போகும் என்று தெரியவில்லை. எதாவது  முயற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பதே முதல் படியாய் இருக்கட்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-114516236563266310?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/114516236563266310/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=114516236563266310' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/114516236563266310'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/114516236563266310'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2006/04/blank-noise.html' title='சென்னையில் Blank Noise'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-114365599760283572</id><published>2006-03-29T09:31:00.000-08:00</published><updated>2006-04-25T21:30:27.810-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குறிப்புகள்'/><title type='text'>கொல்கத்தா சங்கதிகள் - 1</title><content type='html'>கொல்கத்தா காளிகாட்... நான்கைந்து முறை போயிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அனுபவம் ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இருந்திருந்தது. வண்டியை விட்டு இறங்கும் போதே தூரத்தில் நான்கைந்து கூட்டமாய் நிற்கும் பண்டிட் கும்பலால் அளக்கப்படுவோம். அவர்களில் ஒருவர் வந்து அவசரமாகப் பேச ஆரம்பிப்பார்... 'நான் கோவில் பண்டிட். பிராமின்... வேணாப் பாருங்க... உள்ளேயிருந்து பூணலை எடுத்துக் காமிப்பார். க்யூவிலயெல்லாம் நிக்க வேண்டாம். நான் தரிசனம் செய்து தருகிறேன். வெறும் இருபது ரூபாய் தான்' என்பார். இதற்கு கொஞ்சம் மசிவது போலத் தெரிந்தால் உடனே அவருக்கென்று இருக்கும் கடைக்குக் கூட்டிப் போவார். அங்கே போனதும், 'செருப்பை இங்கேயே விட்டு விடலாம்', என்று சொல்லி கூட்டி வந்த பண்டிட் விலகிக் கொள்ள கடைக்காரர் பொறுப்பெடுத்துக் கொள்வார். 'பிரசாதம் வாங்கிட்டுப் போங்க... வெறும் இருபது ரூபாய் தான்' என்பார். மறுப்பு எதுவும் சொல்லாமல் இருக்கிறோமென்றால் ஒரு கூடையை கையில் திணிப்பார்.&lt;br /&gt;அதில் பிரசாதப் பொட்டலம், ஒரு செம்பருத்தி மாலை... இப்பவும் எதுவும் பேசவில்லையென்றால் ஒரு தேங்காய், அரக்கிலோ மண்ணிலோ ஆன இரண்டு சிவப்பு வளையல்கள் (கொஞ்சம் கோணல் மாணலாயிருக்கும்)... அவ்வளவுதானென்று நினைக்கிறேன்... இதையெல்லாம் கையில் திணித்து விட்டிருப்பார். இதெல்லாமே ஒரு அவசரத்தில் நடந்திருக்கும். என்ன ஏதென்று யோசிக்கவெல்லாம் நேரமிருந்திருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது கடைக்காரர் விலகிக் கொள்ள மறுபடியும் பண்டிட் வந்து சேர்ந்து கொள்வார். வேக நடையில் கூட்டிக் கொண்டு போவார். கடைசி ஆள் யாரு... எங்கேயிருந்து வருகிறது என்று தெரியாத ஒரு நீளமான க்யூ நகர்ந்து கொண்டிருக்க நம்மை வேறு வழியில் கூட்டிக் கொண்டு போவார். வழியென்னவோ அந்த வரிசைக்குப் பக்கத்திலேயேதான் இருக்கும். இதோ இப்போ இவர்களெல்லாம் 'ஏன் குறுக்கு வழியில் போறே'ன்னு கூச்சல் போடப் போகிறார்கள் என்ற பதட்டத்தோடு தான் நுழைவோம். ஆனால் அதெல்லாம் எதுவும் நடக்காது. சிகப்புக் கொடி தூக்கும் கொல்கத்தாவா இது என்று சின்ன ஆச்சர்யம் வந்து போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பண்டிட் கூட்டிப் போகும் இந்த வழியின் வாசலில் ஒரு காக்கிச்சட்டைக்காரர் நின்றிருப்பார். ரொம்ப அவசரமாக நமக்காக நகர்ந்து வழிவிடுவார். படியேறி ஒன்றிரண்டு திருப்பத்திற்கு பிறகு அப்பிக் கொண்டு நிற்கும் மனிதர்களோடு ஒரு சின்ன வாசல் பக்கவாட்டில் தெரியும். இங்கே போய் எப்படி தரிசனம் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்போம். ஆனால் நம்மைக் கூட்டி வந்தவர் ரொம்ப லாவகமாக அழைத்துப் போவார். நாம் இரண்டு பேராகட்டும், இல்லை நாலு பேராகட்டும்... எல்லோரையும் சேர்த்தணைத்து அந்த சிறிய வாசலுக்குக் கொண்டு போய் விடுவார். வாசலில் இரண்டு பக்கமும் நான்கைந்து பூசாரிகள்... அதில் ஒன்றிரண்டு பேர் மேலே தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு கயிற்றைப் பிடித்துக் கொண்டு அசௌகரியமாக போஸில் ஊஞ்சலாடிக் கொண்டே வருபவர்களின் பிரசாதங்களை உள்ளே அனுப்புவதிலும் திரும்ப வாங்கிச் சேர்ப்பதிலும் கவனமாயிருப்பார். கூடவே 'இஷ்டப்பட்ட தட்சணை குடுத்துட்டுப் போங்க... ஐநூறோ ஆயிரமோ' என்று கூவி, பத்து ரூபாய் கொடுத்தாலும் சின்ன சலிப்போடு வாங்கிக் கொண்டு ஒரு செஞ்சாந்துப் பொட்டு வைத்து அனுப்பிவிடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது முடிந்ததும் நம்மை கூட்டிப் போன பண்டிட் வேகமாக சன்னதிக்கு முன்னால் இருக்கும் ஒரு மண்டபத்திற்கு அழைத்துப் போவார். அங்கே ஒரு மூலையில் அதற்காகவே காத்துக் கொண்டிருக்கும் ஒருவரிடம் நம்முடைய கூடையை ஓப்படைப்பார். அவர் ஏதோ மந்திர முணுமுணுப்பிற்குப் பிறகு அந்தத் தேங்காயை உடைத்து, ஊதுபத்தியை கொளுத்தி கொஞ்சம் தள்ளி ஒரு இடத்தில் குத்தி வைக்கச் சொல்வார். இது எல்லாமே ரொம்ப சிரத்தையோடு நடக்கும். நாமும் மறுக்கத் தோணாமல் திடீரென்று முளைத்த பயபக்தியோடு அவர் சொன்னபடியெல்லாம் செய்து கொண்டிருப்போம். தேங்காய் உடைத்தவரிடமிருந்து விடை பெறப் போகும் போது அவருக்கு கொடுக்க வேண்டிய தட்சணையை கூட்டிப் போன பண்டிட் நினைவு படுத்துவார். 'அவர் இருபது வருஷமாக வெறும் பழம் மட்டும் தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்' என்று சொல்லி முடிக்கும்போது தேங்காய்&lt;br /&gt;உடைத்தவர் ஐநூறு ரூபாய் கொடுக்கச் சொல்லிக் கேட்பார். இவரும் பத்து ரூபாயை மறுப்பு சொல்லாமல் வாங்கிக் கொள்வார். ம்ம்ம் சொல்ல மறந்து போனேன்... அந்த வழி விட்ட காக்கிச் சட்டைகாரருக்கு திரும்ப வரும் போது ஒரு பத்து ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தோடு முடிந்தது. பண்டிட் அதே வேகத்தோடு நாம் செருப்பு விட்டிருந்த கடைக்குக் கூட்டி வருவார். செருப்பை போட்டுக் கொண்டு அந்தக் கூடையைத் திருப்பிக் கொடுக்கும் போது கடைக்காரர் அவசர அவசரமாக ஒரு அட்டையில் கணக்குப் போட ஆரம்பிப்பார். அந்த பிரசாதம்... வெறும் இருபது அதெல்லாம் அந்த கூடையில் இருந்த ஒரு சின்ன பொட்டலத்தின் விலை. பூ மாலை, தேங்காய், வளையல் எல்லாமாய் சேர்த்து நூற்றைம்பது, இருநூறு ருபாய் என்று சொல்வார். காரசார விவாதம், கொஞ்சம் சாமி பெயரைச் சொல்லி பயங்காட்டல் எல்லாம் முடிந்து வெளியே வரும் போது மிஞ்சியிருப்பது வெறுப்பா, ஏமாற்றப்பட்டதா என்று சொல்ல முடியாத ஒரு கலவையாயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்கும் இதையெல்லாம் எதிர்பார்த்திருந்தாலும் காளிகாட் வேறு முகம் காட்டியது. முதலில் வந்த பண்டிட் கதையெல்லாம் கேட்ட பின் 'எனக்கு பிரசாதம் பூஜை எதுவும் வேண்டாம். வெறும் தரிசனம் மட்டும் செய்து வைக்க முடியும்னா வரேன்' என்று சொல்ல, காளியை வெறும் கையோடு பார்க்க போகாதே என்ற பயங்காட்டல், கெஞ்சல் கொஞ்சல் எதுவும் பலிக்காமல்... 'போ... நீயே போய் பாத்துக்கோ' என்று வெறுப்போடு விலகிக் போக இன்னொரு பண்டிட் வந்து அவருடைய பல்லவியை ஆரம்பித்தார். சரி பிரசாதம் எதும் வாங்க வேண்டாம் இங்கே வாங்க என்று ஒரு கடைக்குக் கூட்டிப் போய் ஒரு எவர்சில்வர் பேசினில் வைத்திருந்த தண்ணீரைக் காட்டி, 'இது கங்கா ஜல்... கை கழுவிக்கோங்க' என்றார். ஐயா பண்டிட் அளக்காதீரும் என்று நினைத்துக் கொண்டே கழுவி முடிக்க, பிரசாதம் வேண்டாம்... வெறும் தேங்காயாச்சும் வாங்கிக்கோங்க. இல்லைன்னா காளி...' இன்னொரு முறை பயங்காட்டலை கேட்கப் பொறுமையில்லாததால் அவரை அங்கேயே கழட்டி விட்டு நடக்கத் தொடங்கியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முடிந்தால் காளியைப் பார்த்து போயிட்டு வரேன்மா பொண்ணேன்னு சொல்வது, முடியாவிட்டால் சும்மா ஒரு சுற்று சுற்றிவிட்டுப் போய்விடலாம் என்று தான் உள்ளே போயிருந்தேன். அதற்குப்பின் வழிமறித்த பண்டிட்களை உறுதியான ஒரு வேண்டாமில் விலக்க முடிந்தது. வழக்கமான பாதையை விட்டு நடக்க ஆரம்பித்ததில் காளியைத் தவிர நான்கு கோவில்கள் இருப்பது தெரிந்தது. ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டே பின்னால் போக ரத்த சகதியில் தலை வேறு உடல் வேறாய் கிடந்த ஒரு கறுப்பு ஆடும், அதற்கு இடது பக்கத்தில் ஒரு பலிபீடமும். குங்குமமா இல்லை ரத்தமா என்று தெரியாத ஒரு சிவப்பு கசகசப்பு, தாறுமாறாய் கிடந்த மாலைகள், இரண்டாய் மடிந்து கும்பிடும் மனிதர்கள்... இதையெல்லாம் நான் இத்தனை நாள் பார்த்ததில்லை! விரிந்த கண்களும் கொள்ளை கொள்ளையாய் ஆச்சர்யத்தோடும் பத்து நிமிஷம் அங்கேயே குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து கொண்டிருந்தேன். வெட்டிக் கிடந்த ஆட்டுக்குப் பக்கத்தில் மார்கெட்டில் பார்க்கும் ஒரு கறிக்கடை செட்டப். வெட்ட மரத்துண்டும் பெரிய கத்தியுமாய் ஒன்றிரண்டு பேர் இதற்கு முன் வெட்டிய ஆட்டை துண்டுகளாக்கிக் கொண்டிருந்தார்கள். காளிகாட்டில் இதை நான் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை. கோவிலில் இப்படி வெட்டிக் கிடக்கும் என்று சுத்தமாய் தெரியவில்லை. 'சாமி கும்பிட வந்த பக்தியையும் காணோம். என்ன தான் செய்யறே இங்கே?' என்ற கேள்வி ஒன்றிரண்டு கண்களில் தெரிய வேறு வழியில்லாமல் அங்கிருந்து நகர வேண்டியதாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;விசாரித்து நேரே போய் நின்றது கோவில் அலுவலகத்தில் தான். நெஞ்சில் இடிக்கும் அந்த செங்குத்துப் படிகளில் ஏறிப் போய் ஒரு பரபரப்பான கோவில் அலுவலகத்தை எதிர்பார்த்த என்னை வரவேற்றது மொத்தமே இரண்டு பேர்தான். கோவிலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமே என்று கேட்டதும் 'நீங்கள் எழுத்தாளரா?' என்று கேட்டு சிலிர்க்க வைத்த பெரியவருக்கு நன்றி. வலைப்பதிவு கதையெல்லாம் சொல்ல, சுத்தமாய் புரியாத போதும் சிரத்தையாய் கேட்டு என்னை கோவிலின் முன்னாள் ட்ரஸ்டியிடம் அனுப்பி வைத்தார். கோவிலுக்கு வந்தோமா சாமி கும்பிட்டோமா என்று போகாமல் இப்படி கேட்க வந்தாலே எங்கயாச்சும் எழுதத்தானாயிருக்கும் என்பது யாரும் யூகிக்கக் கூடியதுதான் என்று அப்புறம் புத்தியில் உரைத்தாலும் எழுத்தாளரா என்று கேட்ட நிமிஷம் வந்த சந்தோஷம்... சந்தோஷம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவிலுக்கு பின்னாலேயே இருக்கிறது முன்னாள் ட்ரஸ்டி திரு. அம்யோ குமார் ஹல்தார் அவர்களின் வீடு. கூட்டி போனவர், 'இன்னார் அனுப்பி வைத்தார். கோவிலைப் பற்றி கேட்கிறாங்க' என்று சொல்ல, அந்தப் பெரியவர் கண்ணில் நூறு கேள்விகள். கொஞ்சம் கேட்டும் வைத்தார். யார், என்ன என்ற விவரமெல்லாம்&lt;br /&gt;கேட்டுக் கொண்டு, 'கோவிலைப் பற்றி இப்படி திடீரென்று கேட்டால் எப்படி? ஒரு நாள் ஒதுக்கிக் கொண்டு வாங்க. நிறைய இருக்கு' என்று விரட்டி விடும் தொனியில் பேச ஆரம்பித்தவர் கொஞ்ச நேரத்தில் இளக ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தை எடுத்தும், மேசை மேலிருந்த பெங்காலி புத்தகங்களையும் காட்டிச் சொன்னது...&lt;br /&gt;&lt;br /&gt;வங்காளத்தைக் கைப்பற்ற அக்பரால் அனுப்பப்பட்ட மான்சிங், குடிசையாய் இருந்த இந்த கோவிலைப் பார்த்திருக்கிறார். பெரிதாகக் கட்டி நிர்வாகம் செய்வதற்காக 595 பிஹா(bihas) நிலத்தை கோவிலுக்காக அளித்திருகிறார். (பிஹா என்ற அளவை அவர் விளக்கிச் சொல்ல முயன்றது எனக்குப் புரியவில்லை.) 1799 ல் கட்டத் தொடங்கிய கோவில் கட்டும் பணி 1809 ல் முடிந்தது. கோவில் நிர்வாகம் 800 ஜன்சேவாயத்துகளின் பொறுப்பில். இன்றைக்கும் ஒவ்வொரு நாள் பொறுப்பு ஒவ்வொருவருக்கு. காலை நான்கு மணிக்கு தொடங்கும் பூஜையிலிருந்து இரவு மூடும் வரை கோவிலின் தேவைகளை கவனித்துக் கொள்ள வேண்டியது அன்றைய ஜன்சேவாயத் வேலை. கோவிலைச் சுற்றியும் அவர்களுக்கு வசிக்க இடமும், மானியமும் கொடுக்கப் பட்டிருக்கிறது. அன்றைய கோவில் வசூலும் அவருக்கே.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நாளின் முதல் பலி காளிக்கு. அது ஆடோ, கோழியோ எதுவானாலும் கோவிலுக்கு கொடுத்து விட வேண்டும். அது கோவிலின் சமையலறைக்கு(bhog ghar) போகிறது. அது தவிர மீனும் சாப்பாடுமாய் விருந்து தயாராகி மத்யானம் காளிக்கு படைத்து விட்டு தானமாகக் கொடுக்கப் படுகிறது. கொஞ்சம் அன்றைய ஜன்சேவாயத் வீட்டுக்கும். ஒரு நாள் செலவு சுமார் நாலாயிரம். கோவிலோ ஜன்சேவாயத்துகளோ பலியிடுவதில்லை. வெளியில் இருந்து வரும் பக்தர்கள் பலியிடுவது மட்டுமே. சனிக்கிழமைகளில் அதிகமான அளவில் பலி நடக்கிறதாம். சிலநேரம் இருநூறையும் தாண்டுமாம். அரசாங்கம் இதில் தலையிடுவதில்லையா என்று கேட்டதற்கு, 'இதில் அரசாங்கம் என்ன செய்ய முடியும்? பக்தர்களுக்கு நம்பிக்கை. செய்கிறார்கள்' என்றார். தர்ஷண் ஆச்சா என்று கேட்டு இல்லை என்று சொன்னதால் அவருடைய ஆள் ஒருவரோடு அனுப்பி வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே குறுக்குவழி தரிசனம். இது தவிர கீழேயும் ஒரு வழியிருக்கிறது. அது காளியை ரொம்ப பக்கத்தில் பார்ப்பதற்கு. காலைத் தொட்டுக் கும்பிடச் சொல்வார்கள். ஆனால் சுமார் நாலடிக்கு நீண்டிருக்கும் தங்க நாக்கை தொடுவதும், தொடாதே என்று பூசாரிகள் கத்துவதும் தவறாமல் நடக்கும். வெளியிலிருந்து எட்டிப் பார்க்க மட்டும் அனுமதிக்கப் பட்ட 'போக் கர்' உள்ளே குமித்து வைக்கப் பட்டிருந்த மீன் வறுவல்... கோவில் சமையல் அறையில் அதை சத்தியமாய் எதிர்பார்த்திருக்கவில்லை. இரண்டாவது முறை பலிபீடத்திற்குப் போன போது சீன ஜாடையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த வாலிபன் கட்டாயம் இன்னொரு தரம் வர வேண்டும் என்று&lt;br /&gt;முடிவெடுக்க வைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;திரு. ஹல்தார் உடன் நடந்த இரண்டாவது சந்திப்பில் பெரியதாக எதுவும் தெரியவில்லை. மறுபடியும் அதே தகவல்களை முதலிருந்து சொல்லி முடித்தார். நான் கேட்ட ஒன்றிரண்டு கேள்விகளுக்கும் அவரால் சரியான பதில் சொல்ல முடியவில்லை. எண்பத்து சொச்சம் வயதானவரை அதிகம் தொல்லை செய்ய வேண்டாமென்று கோவில் அலுவலகத்திற்கு நடையை கட்டினேன். அந்த சீனர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாரே என்று காமிராவும் கையுமாய் எதற்கும் அலுவலகத்தில் ஒரு வார்த்தை சொல்லி விட்டு எடுக்கலாமென்று போன போது, ஒரு விண்ணப்பம் எழுதிக் கொடுத்து அனுமதி பெறாமல் ஆகவே ஆகாது என்று மறுத்து விட்டார். அவசரம்,&lt;br /&gt;ஒரேயடியா ஊரை விட்டுப் போறேன் என்ற கெஞ்சல் எதுவும் செல்லுபடியாகவில்லை. 'இன்னைக்கு வியாழன். எழுதிக் கொடுத்துட்டு போங்க. சனிக்கிழமை வந்து எடுத்துக்கலாம். அப்பவும் பலிபீடத்தையெல்லாம் எடுக்கக் கூடாது' என்று சொல்ல, சனிக்கிழமையா?!... அத்தனை பலிகள்... அந்த நேரத்தில் அங்கே என்ன மாதிரி ஒரு உணர்விருக்கும்... அந்த பக்தி வெளிப்பாடு இதெல்லாம் பார்க்கணுமே என்ற யோசனையெல்லாம், சாமானை மூட்டைக் கட்ட வரேன் என்று சொன்ன பேக்கர்ஸ் வருகையால் முடியாமல் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா இடத்திலேயும் எதாவது விட்ட குறை தொட்ட குறை இருக்கணுமே... இல்லாமல் போனால் ஒரு பூர்த்தியும், அதனாலயே நினைவிலிருந்து அகன்று போவதுமாயிடாதா? காளிகாட்டிற்கு ஒரு சனிக்கிழமை காலை விஜயம் பாக்கியிருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-114365599760283572?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/114365599760283572/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=114365599760283572' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/114365599760283572'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/114365599760283572'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2006/03/1.html' title='கொல்கத்தா சங்கதிகள் - 1'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-114318956499488341</id><published>2006-03-24T00:23:00.000-08:00</published><updated>2006-04-16T18:03:10.336-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்/குறிப்புகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திர வாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>மிஸ் யூ கொல்கத்தா</title><content type='html'>ஒன்றரை வருட கொல்கத்தா வாழ்கை ஒரு செவ்வாய்கிழமையோடு முடிந்து போனது. கிளம்ப வேண்டும் என்றான போது நூறு கை கொண்டு கொல்கத்தாவை துழாவ வேண்டும் போலிருந்தது. தேடிப் பார்த்த சிலதும் பார்க்க முடியாமல் போனதும், பெங்காலி சினிமாவுமாய் கழிந்த கடைசி நாட்கள். கொஞ்ச வருஷமாய்&lt;br /&gt;கொண்டிருக்கும் வைராக்கியம் விலகி நின்று கைகட்டி வேடிக்கை பார்த்ததும், 'மனுஷங்களோட ஒட்ட மாட்டேன்னு தானே சொன்னே... இப்போ ஊரோட ஒட்டிப் போனியே... பாத்தியா உன்னால இப்பவும் முடியலை'ன்னு சிரித்துக் கொண்டே சொன்னதும் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ரோட்டிற்கு அந்தப் பக்கம் இருந்து, பார்க்கும் போதெல்லாம் வெறும் புன்னகை மட்டும் பரிமாறிக் கொண்டிருந்த மிஸஸ். எதிர்வீடு (இப்பவும் பெயர் தெரியாது)... திடீரென்று வந்த ஞானோதயத்தில் முந்தின இரவு போயிட்டு வரேன் என்று சொல்லி வரப் போனதும், எங்கெல்லாமோ அலைபாய்ந்த பேச்சு வலைப்பதிவிலும், கொல்கத்தா தேடலிலும் வந்து நின்றதில், 'நாம் முன்னரே சந்தித்திருக்க வேண்டும்' என்று இருவருக்குமே தோன்றியது. இன்னும் பத்து வருஷம் போனால் கையில் எடுத்தாலே உதிர்ந்து விடும் போலிருக்கும் ஒரு இரட்டை தலையணை சைஸ் புத்தகத்தைக் காட்டி, 'பெங்கால் வரலாறு பற்றிய புத்தகம்... என் அத்தை கிட்ட இருந்து எடுத்து வந்தேன். அவங்க கிட்ட இதுமாதிரி நிறைய இருக்கு'  என்றுசொன்ன போது புத்தகத்திற்காக இல்லாவிட்டாலும் அந்த பாதையில் நிறைய தூரம் பயணித்திருந்திருக்கலாம் என்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை வேளைகளில் மொட்டை மாடியில் நடக்கையில் தெரியும் மேகம், சிகப்பு விளக்கெரியும் தூரத்து டவர், சுற்றியும் முளைத்துக் கிடக்கும் மரம் செடியெல்லாம் பார்க்கும் போது கொல்கத்தாவைப் போலத்தான் இருக்கிறது. முச்சு விடும் சத்தம் கூடக் கேட்கும்... அந்த அமைதிக்காகவே சர்வசுதந்திரமாய் வீடெல்லாம் நடமாடும் குருவிகள் போய் மாறி மாறி நடமாடிக் கொண்டிருக்கும் மகளோ மகனோ இது சென்னை என்று நினைவு படுத்துகிறார்கள். ராத்திரிகளில் திடீரென்று கலையும் தூக்கத்தில் உணரும் வெறுமையை அசை போடும் அனுபவமும் புதிதாய் இருக்கிறது. தடுமாற்றத்தோடு அலைபாயும் பந்து போல உணர்கிறேன். நிதானத்திற்கு வரும் போது அல்லது நிதானத்திற்கு வருவதற்காகவேயாவது மறுபடியும் எழுத ஆரம்பிக்க வேண்டும். சொல்ல கொஞ்சம் கொல்கத்தா கதை இருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-114318956499488341?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/114318956499488341/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=114318956499488341' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/114318956499488341'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/114318956499488341'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2006/03/blog-post.html' title='மிஸ் யூ கொல்கத்தா'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-113984159541049963</id><published>2006-02-13T06:10:00.000-08:00</published><updated>2006-02-13T22:18:24.090-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்/குறிப்புகள்'/><title type='text'>சுருக்குப்பை(யிலிருந்து) - 4(கடைசி)</title><content type='html'>மறுநாள் காலையில் திரும்ப அஸ்ஸாம். 'காஸிரங்கா போக நாலைந்து மணி நேரம் ஆகும். மெதுவாகப் போனாலும் சாயந்தரம் போய் சேர்ந்திடலாம்' என்று ஓட்டுனர் சொன்னதால் வழியில் அந்த உமியம் ஏரியில் கொஞ்சம் இறக்கிப் போக முடிவானது. எந்த அசைவோ ஓசையோ இல்லாமல், ஒரு மெகா சைஸ் சித்திரம் மாதிரி இருந்தது ஏரி. அங்கங்கே ஒன்றிரண்டு மனித முகங்கள்... அதுகூட சித்திரத்தின் ஒரு பகுதி போலத்தான். சிதைந்து போன ஒரு தார்ச்சாலை இறங்கி ஏரியின் ஒரு மூலையில் அமிழ்ந்து போயிருந்தது. அந்த சாலையிலே நடந்து போய் ஏரித் தண்ணீரில் கால் வைத்ததும் அதன் ஜில்ல்லிர்ப்பு உடம்பெல்லாம் ஓடியது. இறங்கி விடலாமா என்ற வந்த ஆசையோடு எங்கே உடுப்பு மாற்ற என்ற கேள்வியும் வந்ததில் வெறும் கால் அளைதலோடு முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே தொடங்கிய பயணம் இருட்டுவதற்கு முன்னால் காஸிரங்காவில் முடிந்தது. '·பாரஸ்ட் கேம்பில் தங்க ஏற்பாடாகியிருக்கிறது. ஒரு யானை சவாரி, ஒரு ஜீப் சவாரி, ராத்திரியும் காலையும் சாப்பாடு, தலைக்கு ஆயிரத்து இருநூறு ரூபாய். எல்லாம் அவங்க பாத்துக்குவாங்க' என்று கொல்கத்தாவிலிருந்து தொலைபேசி சொன்னதில் சுவாரசியமான எதிர்பார்ப்பு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரதான சாலையிலிருந்து உள்ளடங்கியிருந்த கேம்பிற்குள் நுழைந்ததுமே பிடித்துப் போனது. சின்னச் சின்ன குடிசைகளாக ஏழெட்டு, நடுவில் ஒரு சாப்பிடும் இடம், வேலிக்கு வெளியே ஒரு தேயிலைத் தோட்டம், அதற்கு பின்னால் நீளும் காடும் மலையுமாய். வணக்கமும் விசாரிப்புகளும் முடிந்தவுடன் குடிசைகள் திறந்து விடப்பட்டது. சுமாரான சுத்தமாய் படுக்கை, போர்த்திக்கொள்ள ஒரு அழுக்கு ரஜாய்.... 'இதை நான் தொடப் போவதில்லை' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டது அதற்குக் கேட்டிருக்கும்... 'ம் ம்... பார்க்கலாம்' என்று அது சிரித்தது எனக்குக் கேட்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எரியத் தொடங்கிய கேம்ப் ·பயர், சுடச்சுட தேநீர், ராத்திரி சாப்பிட என்ன வேண்டும் என்ற விசாரிப்பு எல்லாம் முடிந்து, 'கஸ்டமர் குஷ்' ஆன நேரத்தில் 'அந்த யானை சவாரி ஆகாது போலிருக்கிறது. அதுக்குப் பதிலா இங்க பக்கத்துல ஒரு நைட் ச·பாரி போயிட்டு வந்துடுங்களேன்' என்று அந்த மேனேஜர் சின்னப் பையன் நைச்சியமாகப் பேசி சம்மதிக்க வைத்து விட்டார். இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் கும்மிருட்டில் ஒரு ஓடைக்குப் பக்கத்தில் ஜீப்பை நிறுத்தி, 'சத்தம் போடாம இருங்க... எதாச்சும் வந்தாலும் வரும்' என்று சொல்ல, வந்தாலும் தெரியாத அந்த கும்மிருட்டில் காத்திருந்த அரை மணிநேரத்தில் கொஞ்சம் மின்மினியும், இன்னொரு நைட் ச·பாரி ஜீப்பும் தான் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்ப கேம்பிற்கு வந்த போது நாலைந்து ஜீப்புகளும் கொஞ்சம் கூட்டமுமாயிருந்தது. விசாரித்ததில், பத்து நாளாக தங்கியிருக்கும் அஸ்ஸாமி பட ஷ¥ட்டிங் கோஷ்டி என்று தெரிந்தது. அங்கேயே படப்பிடிப்பிற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். குளிர் ஏறத் தொடங்கியிருந்தது. சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு மணி நேரமாகியும் இன்னும் ஏற்பாடுகளே தொடர்ந்து கொண்டிருந்தது. டைரக்டரையோ, நடிகர்களையோ யாரையும் காணவில்லை. மூட்டி வைத்திருந்த நெருப்பை விட்டு விலகும் வரை குளிர் தெரியவில்லை. குடிசைக்குள் நுழைந்ததும் தான் தட்டியில் மண் பூசிய அந்த சுவரெல்லாம் வேலைக்காகாது என்று தெரிந்தது. கைவசமிருந்த ஸ்வெட்டர், ஷால் எல்லாம் போதாமல் வேறு வழியில்லாமல் அந்த ராஜாயை எடுத்து போர்த்தியும் எங்கெல்லாம் எத்தனை எலும்பு ஓடுகிறது என்று எண்ணிக் கொண்டு இரவு ஓடியது.&lt;br /&gt;&lt;br /&gt;குளிரில் தூக்கம் வராமல் நடு ராத்திரியில் ஒரு தரம் லேசாக கதவை திறக்க, வெளியே பாட்டிலும் கையுமாய் உட்கார்ந்திருந்த போலீஸையும் கூட்டாளிகளையும் பார்த்ததில் ஹிந்தி சினிமா சீன்கள் நினைவுக்கு வந்ததில் வெளியே போகும் உத்தேசத்தை விட்டு மறுபடியும் ரஜாயைத் தஞ்சமடைய வேண்டியதாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;அரைத்தூக்கத்தில் கழிந்த அந்த ராத்திரி, பறவைகள் சத்தத்தில் விடிந்தது. வீட்டில் இருக்கும் போது பார்த்தே இருக்காத ஐந்தரை மணி காலையை அந்த கேம்ப்பில் பார்க்கக் கிடைத்தது. யாரும் விழித்திருக்காத அந்த நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் பரவும் வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டு தன்னந்தனியாய் உட்கார்ந்திருந்தது மறக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குப் பிறகு போயிருந்த ஜீப் ச·பாரி, பச்சை பூத்திருந்த காட்டு வழி, தூரப்பார்வைக்கு காட்டெருமையாகத் தெரிந்து காண்டாமிருகம் தான் என்று ஊர்ஜிதமான அந்த ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு காண்டா, இரண்டு மான்கள், ஒரு ஆமை(!), நான்கைந்து காட்டெருமை... இதெல்லாம் அந்த காலை விருந்துக்குப் பின்னால் சாப்பிட்ட கொறிப்புகள். கிளம்பும் போது தான் தெரிந்தது ராத்திரி பார்த்து மிரண்டடித்து போனது சினிமா போலீஸ் என்று! தைரியமாய் வெளியே வந்து டைரக்டர் கண்ணில் பட்டு அஸ்ஸாமி படத்தில் அண்ணியாகவோ அக்காவாகவோ நடித்திருக்கக் கூடிய சந்தர்ப்பம் பாழாய் போன நடுஜாம பயத்தில் பறி போனது! ம்ம்ம்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-113984159541049963?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/113984159541049963/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=113984159541049963' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/113984159541049963'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/113984159541049963'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2006/02/4.html' title='சுருக்குப்பை(யிலிருந்து) - 4(கடைசி)'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-113938207512061552</id><published>2006-02-07T22:44:00.000-08:00</published><updated>2006-03-05T22:51:05.493-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்/குறிப்புகள்'/><title type='text'>சுருக்குப்பை(யிலிருந்து) - 3</title><content type='html'>வாசித்துக் கொண்டே போகையில் எங்கேயாவது ஒரு இடத்திலாவது 'படவா! சரியான குசும்பன்டா நீ'... இப்படியாக மனசில் ஓடி ஒரு புன்னகை வர வைக்கும் எழுத்தாக எனக்கு குஷ்வந்த் சிங்கின் எழுத்து இருந்திருக்கிறது. அவர் இந்த தலைப்பிலா?... இது தான் முதலில் தோன்றியது Obituaries - death at my doorstep புத்தகத்தை கடையில் பார்த்த போது. மேலும், 'தவிர்க்க முடியாததுதானென்றாலும் பேசாமலும் வாசிக்காமலுமாவது இருக்கலாம். அதை நான் வாங்கப் போவதில்லை' என்று தான் முதலில் முடிவானது. ஆனாலும் சில விரட்டல்களைத் தவிர்ப்பது சிரமம். இதுவும் அப்படியே.&lt;br /&gt;&lt;br /&gt;வெவ்வேறு சமயங்களில் குஷ்வந்த் சிங் எழுதிய மரணச்செய்தி குறிப்புகளின் தொகுப்பு. குஷ்வந்த் சிங் அவருடைய இருபதுகளில் அவருடைய obituary அவரே எழுதியிருப்பதாக எங்கேயே வாசித்திருக்கிறேன். புத்தகம் அதனோடு தான் தொடங்குகிறது. அது எனக்குத் தெரிந்த குஷ் எழுத்தின் சாயலில் கொஞ்சமும் இல்லை. சாவைப் பற்றி அவர் கேட்டறிந்தவைகள்... கேட்டவர்கள் வரிசையில் தலாய் லாமா, ரஜனீஷ், வி.பி.சிங்... தெளிவில்லாத விளக்கங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகம் உள்ளே இழுத்துக் கொள்வது புட்டோவின் இறுதி நாட்களை விவரித்துக் கொண்டு போகும் போது தான். பனிரெண்டு பக்கங்களுக்கு நீளும் அந்தக் குறிப்புகள்... சாப்பிட்டுக் கொண்டே வாசித்துச் செல்ல, ஒரு கட்டத்தில் அது சொல்லத் தெரியாத அவஸ்தையாகி, புத்தகத்தை மூடி வைக்க வைத்தது. அரசியல் நண்பர்கள், எழுத்தாள நண்பர்கள், அவருடைய வீட்டு காவல்காரர்... தொடரும் மரணச் செய்திகள். வெறும் வார்த்தைகளாயில்லாமல் உணர்வுகளாய். தெரிந்த முகங்களும் தெரியாத தகவல்களும். ஒரே சோக கீதம் பாடாமல், இயல்பாய் சொல்லிப் போகிறது. இந்த புத்தகத்தில் கூட மனுஷன் குறும்புத்தனத்தைக் காட்டாமல் போகவில்லை. இத்தனை சாவு சமாச்சாரங்களையும் படிக்க தயார் செய்யவென்றேயாயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;'கொஞ்சம் சினிமா' வில் அந்தர்மகாலில் தொடங்கி பார்த்த பெங்காலிப் படங்களையும், கொஞ்சம் ஹிந்தி படங்களையும் சொல்ல நினைத்தது... பெங்காலிப் படங்கள் எண்ணிக்கை நீண்டு போனதில் அதைத் தனியாகத் தான் எழுத வேண்டும். அந்த வரிசைப் படங்களில் கனத்து போன தலையை லேசாக்க இடையில் பார்த்த&lt;br /&gt;'Bluffmaster' ம் , Neal n Nikki' ம் முழு மசாலா. சும்மா அபிஷேக்பச்சனை பார்க்க்க்கவும், ம்யூஸிக்கிற்காகவும் Bluffmaster நல்ல சாய்ஸ். கூல் n லைட் மூவி. Neal n Nikki... ஒரு பைசாவுக்கு தேறாது. இந்த உதய் சோப்ராக்கு என்ன ஆச்சு? நல்லாத்தானே இருந்தார்? அந்த ஓவர் சைஸ் புஜங்களும் அதற்கு கொஞ்சமும் பொருந்தாத முகமும்... கொடுமை! அநியாய மினி சைஸ் ஆடைகளில் தனிஷா... இவ்வளவும் குறைச்சிருக்க வேண்டாம் தான். வேஸ்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;அதையெல்லாம் ஒதுக்கி விட்டு அதிகம் கவனம் பெறாத இந்த படம் பற்றி சொல்லியே ஆக வேண்டும். Hazaar Chaurasi ki maa.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தை வாங்கும் போது இது என்ன படம், எதைப் பற்றியது என்ற எந்த அனுமானமும் இல்லை. இறுக்கமான ஜெயாபச்சன் முகமும், கோவிந்த் நிஹலானி என்ற பெயரும் தான் அதை வாங்கச் சொல்லியிருக்க வேண்டும். படம் தொடங்கி இரண்டு நிமிடம் வரை தலைப்புக்கு அர்த்தம் கூட தெரிந்திருக்கவில்லை. அப்புறம்&lt;br /&gt;தான் தெரிந்தது hazaar chaurasi... 1084 என்று. 1084 எண் உடலைக் காட்டி அடையாளம் காணச் சொல்வதுடன் படம் தொடங்குகிறது. அதற்குப் பிறகே தன் மகன் நக்ஸலைட் என்று தெரிந்து கொள்ளும் ஒரு அம்மாவின் தேடல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மஹாஸ்வேதா தேவியின் Hazaar chaurasir maa என்ற நாவலின் திரைப்பட வடிவம். நக்ஸலைட் என்று கொல்லப் பட்ட மகனின் சுவடே இல்லாமல் செய்ய முயற்சிக்கும் குடும்பம், அதிலிருந்து விலகி மகனின் வேர்களைத் தேடிச் போவதும் தெரிந்து கொள்வதுமாய். கொலை செய்யப் பட்ட இரவு அவன் தங்கியிருந்த நண்பன் வீடு... அவனின் அம்மாவிடமிருந்து மகனுடைய இன்னொரு முகத்தைத் தெரிந்து கொள்வதும், எப்படி இதெல்லாம் எனக்குத் தெரியாமல் போனது என்ற குற்ற உணர்ச்சியும், அதிலிருந்து மீண்டு வருவதுமாய் போகும் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவாக ஜெயாபச்சன். அந்த நிதானம், இறுக்கமான அமைதி... நிறைவாக செய்திருக்கிறார். நண்பனின் அம்மாவாக சீமா பிஸ்வாஸ். உடைந்து அழும் அந்தக் காட்சி ஒன்று போதும். மகன் பாத்திரத்தில் ஜாய் சென்குப்தா. காதலியாக நந்திதா தாஸ். பேரலல் சினிமாவின் வழக்கமான முகங்கள்.  எந்த அலங்காரமும் இல்லாத க்ளீன் மூவி.&lt;br /&gt;&lt;br /&gt;எழுபதுகளின் கல்கத்தா, சொல்லப் போனால் பளபளக்கும் பெரிய சாலைகளுக்கு பின்னால் இன்னமும் அப்படி ஒரு கல்கத்தா இருக்கத்தான் செய்கிறது. பெரிய மாற்றங்களில்லாமல். நக்ஸல் இயக்கம் விட்டுப் போன  வலி இன்னமும் எத்தனையோ குடும்பங்களில் மிச்சம் இருக்கலாம். அதனாலேயே அந்த நாட்களின் வேகம் இல்லாமல் போயிருக்கலாம். கோட்டைத் தாண்டி அந்தப் பக்கம் போய் நின்று பார்த்தால் அதனுடைய நியாயங்கள் புரிந்து கொள்ள முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதே விஷயத்தைத் தொட்ட Hazaaron khwaishien aisi... ஒரு பீரியட் படம் என்ற பார்வையில் இன்னும் அதிகம் கவனம் எடுத்திருக்க வேண்டுமோ?&lt;br /&gt;&lt;br /&gt;இதோ இங்கே சால்ட் லேக்கில் எழும்பும் அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கு தோண்டிய பள்ளங்களில் கிடைத்த எலும்புகள், ஏரியில் இப்படித் தூக்கி போட்ட கணக்கில்லாத சடலங்களின் மிச்சங்கள் என்று கேள்விப்பட்ட செய்தி நினைவுக்கு வந்து போகிறது. கொல்கத்தாவும் அதன் வரலாறும், ஆழமும் அகலமுமாய்... ரொம்பப் பெரிசு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-113938207512061552?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/113938207512061552/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=113938207512061552' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/113938207512061552'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/113938207512061552'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2006/02/3.html' title='சுருக்குப்பை(யிலிருந்து) - 3'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-113937961626484927</id><published>2006-02-07T22:04:00.000-08:00</published><updated>2006-04-15T23:24:51.366-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>கொல்கத்தா புத்தக கண்காட்சி</title><content type='html'>31 வது கொல்கத்தா புத்தக கண்காட்சி ஞாயிற்றுக் கிழமை முடிந்தது. இந்த வருட தீம் ஸ்பெய்ன். 578 ஸ்டால்களில், ஒரு நாள் மூன்று மணி நேரத்தில் கால் பங்கு கூட பார்த்து முடிக்க முடியவில்லை. இன்னொரு தரம் பார்த்து விட்டு சேர்த்து எழுதலாம் என்ற இருக்க, முடிந்தே போய் விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;'மைதான்' நாசம் ஆகிவிட்டது, சுத்தம் செய்து முடிக்க ஒரு மாதமாவது ஆகும் என்ற புலம்பல்களும், புத்தக கண்காட்சியில் உணவகங்களையும் மற்ற விற்பனைகளையும் அனுமதிக்கலாமா கூடாதா என்ற விவாதங்களுமாய் இருக்கிறது. 'ஆடியோ விஷ¤வல் சரக்குகள் கூட வாசிக்கும் பழக்கத்தைக் குறைத்து விடும். தள்ளிப் போய் வித்துக்கோ' ன்னு ஒரு கூக்குரல்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகம், ம்யூஸிக், சாப்பாடு... இதில் கொல்கத்தாவாசிகளை அடிச்சுக்க முடியாது தான். விடவும் மாட்டார்கள். ஜிப்பா ஜோல்னா பை சகிதமாயும், கோட்டு சூட்டுமாயும் பங்காலிபாபுகள், வயதானவர்கள், குழந்தைகள், இளைஞர்கள், காட்டன் சேலைப் பெண்கள்... கலந்தடித்த கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;'குல்லம் குல்லா லிக்கா ஹை கியா(வெட்ட வெளிச்சமா எழுதியிருக்கா)'?... ஜீன்ஸ் சுந்தரிகளும் சுந்தரன்களுமாய் இருந்த கூட்டத்தில் இருந்து வந்த குரல். அவர்கள் தேடிக் கொண்டிருந்தது essays &amp; letter writing section ல்! இராமகிருஷ்ணரும், விவேகானந்தரும், குருதேவும் நிறைந்திருக்கிறார்கள். 'கோட்டோவியங்களில் கல்கத்தா' இதற்கென்றே ஒரு ஸ்டால். sculptor workshop... ஒரு ஸ்டாலில்.&lt;br /&gt;&lt;br /&gt;சாகித்ய அகாடமி ஸ்டாலின் ஒரு சின்ன அலமாரியில் பத்து பதினைந்து தமிழ் புத்தகம் கண்ணில் பட்டது. தமிழ் சங்கம் இருக்கிறது. தியாகராஜர் ஹாலில் கச்சேரி செய்ய சுதாவும், சௌம்யாவும் வந்து போகிறார்கள். கவி பாரதி பெயரில் ஒரு தெரு இருக்கிறது. சாயந்திர நேரத்தில் அந்த தெருவில் கொஞ்சம் நடந்துட்டு வந்தால் ஊருக்கே போயிட்டு வந்த மாதிரி இருக்கிறது. தமிழ் புத்தகத்துக்கு மட்டும் ஏன் தேவை இல்லை?!&lt;br /&gt;&lt;br /&gt;நான் வாங்கியது:&lt;br /&gt;&lt;br /&gt;செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை - தமிழாக்கம்: சுந்தர ராமசாமி.&lt;br /&gt;&lt;br /&gt;Binodini - Rabindranath Tagore&lt;br /&gt;&lt;br /&gt;The Sandal Trees - Kamala Das&lt;br /&gt;&lt;br /&gt;May you be the mother of a hundred sons - Elisabeth Bumiller.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-113937961626484927?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/113937961626484927/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=113937961626484927' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/113937961626484927'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/113937961626484927'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2006/02/blog-post.html' title='கொல்கத்தா புத்தக கண்காட்சி'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-113894257937823663</id><published>2006-02-02T20:43:00.000-08:00</published><updated>2006-02-03T05:19:34.690-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்/குறிப்புகள்'/><title type='text'>சுருக்குப்பை(யிலிருந்து) - 2</title><content type='html'>'இவ்வளவு பக்கத்தில நான் இருக்கேன். பெருசா டெல்லி கிளம்பிட்டீங்க. சரி சரி கட்டின பொட்டிய பிரிப்பானேன். இங்க வந்துட்டு போங்க'... ஒற்றைக் கொம்பால் காதில் கிச்சுகிச்சு மூட்டிக் கொண்டே முனங்கிய காஸிரங்கா காண்டாமிருகத்தின் குரல் கேட்டு... 'நாம அஸ்ஸாம் போறோம்' என்று முடிவானது.&lt;br /&gt;&lt;br /&gt;கௌஹாத்தி, மாநிலத் தலைநகருக்கான லட்சணங்களைப் பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படாமல் தன் போக்கில் இருந்தது. புதிதாக முளைத்திருந்த மால்கள் சூழலோடு ஒட்டாமல் தனியாகத் தெரிந்தது. விமான நிலையத்திலிருந்து தங்கும் இடத்திற்குப் போகும் வழியில் குறுக்கிட்ட இரண்டு கிலோமீட்டர் மார்க்கெட்டைக் கடக்க இரண்டு மணிநேரம் ஆனது. எல்லாம் அந்த மஞ்சள் கோடு மீறல் தான். காத்திருந்த இரண்டு மணி நேரத்தில் ஒரு ட்ராபிக் போலிஸ்காரர் கண்ணில் படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கௌஹாத்தியில் 'கட்டாயம் பார்க்க' என்று பயணப் புத்தகம் சொன்னதில் மூன்று கோவில்களை மட்டும் பார்த்த எங்கள் மக்கள்ஸ்க்கு சரியான சலிப்பு. தீர்த்த யாத்திரையா வந்திருக்கோம் என்று குதிக்க ஆரம்பித்தவர்களை சமாதானப் படுத்தி, முதலில் போனது காமாக்யா மந்திர். அமிதாப்பச்சனுக்காக ரெண்டு எருமைகளை பலி கொடுத்த கதையெல்லாம் திரும்ப வந்து ஆ.வி படித்துத் தான் தெரிந்தது. கோவிலுக்கு உள்ளே நுழையும் போது சிலிர்த்துக் கொண்டு வந்த கடாக்குட்டிகளெல்லாம் அதுக்குத்தானா?!&lt;br /&gt;&lt;br /&gt;நீளமான க்யூ இருக்கும், குறைந்தது ரெண்டு மணிநேரமாவது ஆகும் என்று பயமுறுத்திய கதையையெல்லாம் பின்னால் ஒரு ஐம்பது பேராவது நின்று, திரும்பிப் போக வழியில்லாமல் போன சமயத்தில் கணவர் மெதுவாக எடுத்து விட்ட தகவல். வளைந்து வளைந்து செல்லும் க்யூவில் ஆறேமுக்காலாவது திருப்பத்தில் கண்ணில் பட்ட ஸ்வாமிதான் நாங்கள் பார்க்க வந்த காமாக்யாவோ என்று நினைத்தால், 'இதைக் கும்பிட்டுக்கோங்க இன்னும் உள்ள போகணும்' என்று சொன்ன 'உள்ளே' ரொம்ப இருட்டாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகம் வெளிச்சமில்லாத ஒரு திருப்பத்தில் ஒழுங்கில்லாத நான்கைந்து படிகள். இறங்கினால், வரிசையாய் உட்கார்ந்திருந்த பூசாரிகளைத் தவிர வேறேதும் தெரியவில்லை. வட்டமாய் ஒரு தாழ்வான மேடை, அந்த வட்டத்திலேயே பிரம்மாண்டமான ஒரு இருட்டு கோபுரம். உள்ளே போன வழியிலேயே திரும்பி வர வேண்டும். மண்டியிட்டு கீழே சுரக்கும் சுனை நீரைத் தொட்டுப் பார்க்கச் சொன்னபடி செய்து விட்டு வெளியே வர, அது 'ஜஹான் ஸே ஹம் ஆயே, வோ ஸ்தான் ஹை' ( நாம் எங்கிருந்து வந்தோமோ அந்த இடம்) என்று சொன்னதை 'கருப்பை' என்று சொன்னதாக நான் புரிந்து கொண்டேன். சரியா தவறா தெரியவில்லை. அதைச் சொல்லவே அவருக்கு ஏனோ அவ்வளவு தர்மசங்கடம். மேலும் கேள்வி கேட்டு குடையும் ஆர்வம் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண நாட்களிலேயே இவ்வளவு அசௌகரியமான வழியாயிருக்கும் அந்த இடம் விசேஷங்களில் எப்படி இருக்கும்? எப்படி கூட்டத்தை சமாளிப்பார்கள் என்று கவலையாயிருந்தது. ஒரு ஆள் சறுக்கினாலும் பதட்டமும் கலவரமும் தவிர்ப்பது சிரமமாயிருக்கும். எங்கே போனாலும் இது மாதிரி யோசனை தான் வருகிறது. பக்தி?!&lt;br /&gt;&lt;br /&gt;அதை முடித்து அடுத்ததாய் போன பாலாஜி கோவில் அச்சு அசலான தமிழ்நாட்டுக் கோவில். புளியோதரையும் சுண்டலும் தான் மிஸ்ஸிங். சர்ச்சைக்குள்ளான காஞ்சி பெரியவர்கள் சுவர்களில் சிரித்துக் கொண்டிருந்தார்கள். மூன்றாவது கோவிலை தவிர்த்து அன்றைய சுற்றலை முடித்துக் கொண்டோம். தூரத்தில் ஓடிக் கொண்டிருந்த பிரம்மபுத்திராவை காரிலிருந்து பார்த்துக் கொண்டதோடு சரி.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலை ஷில்லாங் போக கார் வந்திருந்தது. முதலில் சிரபுஞ்சி பார்த்து விடலாம் என்பது ஓட்டுனர் ஆலோசனை. 'அதிக மழை' பட்டத்தை பக்கத்து ஊருக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டதாய் மகன் தகவல் சொல்ல, 'அச்சச்சோ அப்படியா?!' என்றோம். சொன்ன மாதிரியே நாங்கள் போயிருந்த போது மழையொன்றும் காணோம். திடீரென்று மேகம் திரண்டு சடசட வென்று பெய்யும் என்று சொல்லியிருந்தது நாங்கள் இருந்த மூன்று நான்கு மணி நேரம் வரை நடக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தூரப் பார்வைக்குத் தெரியும் ஒன்றிரண்டு அருவிகள், அழகாய் ஒரு குகை... இது சிரபுஞ்சி. அருவியைப் பார்த்தோம் என்று போனில் சொன்னதும் அம்மா கேட்டது, 'குளிச்சீங்களா?' என்பது தான். குளிக்க முடியாத அருவியெல்லாம் வேஸ்ட் என்பது அவருடைய அபிப்ராயம். தண்ணீர், அது ஆறோ குளமோ... இறங்கி அளைய முடியணுமாம். சரிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஐநூறு மீட்டர் நீள குகைக்குள்ளே நுழைந்து வருவது சிரமம். ஆம்பிள்ளைகள் நீங்க ரெண்டு பேர் வேணா போகலாம், பொம்பளைங்களுக்கு கஷ்டம்' என்று அந்த ஓட்டுனர் சொல்லாமல் இருந்தால் அதில் நுழைந்தே தீரும் பிடிவாதம் வந்திருக்காது தான்! தண்ணீராலா, இல்லை நடந்து நடந்தே அப்படி ஆனதா என்று தெரியவில்லை, துடைத்து வைத்தது போல மொழுமொழு பாறைகள். இருட்டுக் குகைகளும் இணைக்கும் சிறு துவாரங்களுமாய்... எப்போ வழுக்கி விழப்போறேனோ, விழுந்தால் எப்படி இங்கிருந்து வெளியே போவது, உனக்கெதுக்கு இந்த வேலையெல்லாம்னு இவர் ஆரம்பிச்சுடுவாரே... இதெல்லாம் தான் உள்ளே ஓடிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் நிதானமாய் பார்த்திருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது. அப்போதென்னவோ அதை கடந்து முடிக்கும் வேகம் தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வழியில் உமியம்(Umiam) ஏரியை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே ஷில்லாங் போய் சேர்ந்தோம். இரவு தங்கல் அங்கேதான் ஏற்பாடாகியிருந்தது. சாப்பிடப் போகும் போது குளிர் அதிகமாயிருந்ததில் என்னதான் அப்போது டெம்பரேச்சர் இருக்கும் என்ற ஆர்வத்தை மார்க்கெட் பகுதி மணிக்கூண்டு தீர்த்து வைத்தது. எட்டு டிகிரி என்று சொன்னதை நம்ப சிரமமாயிருந்ததது. சாப்பாடெல்லாம் முடித்து ஏழுமணி சுமாருக்குத் (ஏழு மணிக்கெல்லாம் ஊர் அடங்க ஆரம்பித்துவிடும் என்று ஓட்டுனர் முன்னாலேயே சொல்லியிருந்தார்) திரும்பி வரும் போது மணிக்கூண்டு வெப்பம் காட்டி மூன்று என்றது. வெப்பம் காட்டி தவறாக வேலை செய்கிறது என்றுதான் தோன்றியது. அறைக்குள் ஹீட்டரைப் போட்டு கம்பளியையும் போர்த்தி படுத்ததில் எதுவும் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்கிறது...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-113894257937823663?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/113894257937823663/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=113894257937823663' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/113894257937823663'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/113894257937823663'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2006/02/2.html' title='சுருக்குப்பை(யிலிருந்து) - 2'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-113871626431512643</id><published>2006-01-31T05:44:00.000-08:00</published><updated>2006-01-31T21:39:52.110-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்/குறிப்புகள்'/><title type='text'>சுருக்குப்பை(யிலிருந்து) - 1</title><content type='html'>அகிலாண்டம்மாள் சுருக்குப்பையில் காசு தேடும் போது... கொஞ்சம் சில்லரை, ஆறாய் மடித்த ஒன்று, இரண்டு ரூபாய் நோட்டுகள், வெட்டுப் பாக்கு, சட்டை பட்டன், இரும்பு வளையம்(?!)... என்னவெல்லாமோ  கண்ணில் படும். இரண்டு புத்தகங்கள், ஒரு பயணம், கொஞ்சம் சினிமா... என்று தலைப்பு வைத்து எழுதத் தொடங்கிய இந்தப் பதிவை (ஏறக்குறைய)முடிக்கும் போது ஏனோ பாட்டியின் சுருக்குப்பை ஞாபகம் வந்ததில் தலைப்பு மாறி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பயணத்தோடு தொடங்குகிறேன், மற்றவை அங்கங்கே சேர்ந்து கொள்ளும்!&lt;br /&gt;&lt;br /&gt;மாலை ஆறு மணிக்குக் கிளம்பியிருக்க வேண்டும். ஆனால் கிளம்பப் போகும் அறிகுறி ஒன்றும் எட்டு மணி வரை காணவில்லைதான். இதோ இதோ என்று சொல்லி இரவு ஒன்பதரைக்கு கிளம்பியது. காத்திருந்த நேரத்தில் எட்டிப் பார்க்கத் தொடங்கிய அலுப்பை விரட்டியடிக்க சொல்லிக் கொண்டது, 'சேரும் இடத்தை விட சேர்ந்து செல்லும் இந்தப் பயணத்தை அனுபவியேன்' என்பது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் Spicejet முதலாளிக்கு என்னோடு சேர்த்து அந்த இருநூற்றுச் சொச்சம் பயணிகளை சும்மாவாச்சும் கொல்கத்தாவிலிருந்து லக்னோ வரைக்கும் கூட்டிப் போய் திரும்பக் கூட்டி வர ஏதோ நேர்த்திக் கடன் போலிருக்கிறது. அதை அந்த டிசம்பர் மாத குளிர் ராத்திரியில் வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;விமானத்தின் உள்ளே நுழைந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர். அடுத்து நிறைய காற்றும் கொஞ்சம் வேர்க்கடலையும் அடைத்த ஒரு பொட்டலம். லக்னோ வரைக்கும் போனதும் கேப்டன் அழைத்து 'தில்லி நேற்றெல்லாம் காலை நாலு மணி வரை கூட நல்லாத்தான் இருந்தது, இன்னைக்கு இதோ பதினோரு மணிக்கே மசமசத்து விட்டது. எனக்கு வேற எங்கேயும் இறக்க அனுமதியில்லை, அதனால் திரும்ப கொல்கத்தாவிற்கே போகிறோம்' என்று அறிவித்த போது... தாஜ்மகால், நைனிதால், முசோரி, குளிர், அதில் சூடாக இறங்கும் தேநீர், வாயைத் திறந்தால் வரும் புகை, அதற்காகவே சும்மா சும்மா திறந்து பார்க்கும் கிறுக்குத்தனம், Radisson கபாப் (இதைப் பற்றி பேசிப் பேசி வெறியேற்றி வைத்திருந்த கணவர், எப்படியாச்சும் நேரம் ஒதுக்கி அங்கே போயே ஆகணும்னு போட்டிருந்த ப்ளான்) எல்லாம் லக்னோ வானில் பொசுக்கென்று கரைந்து போனது!&lt;br /&gt;&lt;br /&gt;இறங்கினதும் அந்த அர்த்த ராத்திரியில் அது ஒரு பட்ஜெட் சர்வீஸ் என்பதையும் மறந்து, சாப்பாடு குடுக்க மாட்டியா? தங்க ஏற்பாடு பண்ண மாட்டியா? என்று ஒரு கும்பல் கிளம்ப, வீட்டுக்குப் போய்விடலாம் என்று யோசிக்காமல் முடிவு செய்தோம். இதே விமானம் காலை பதினொரு மணிக்கு கண்டிப்பாகக் கிளம்பிவிடும் என்று உறுதி(?!)யாகச் சொல்லிக் கொண்டிருந்த ஒரு Spicejet சிப்பந்தியிடம், 'நாங்க இங்கேயே உட்கார்ந்திருக்கோம். காலையில மறந்துடாம சொல்லுங்க' என்று சொல்லிக் கொண்டிருந்த ஒரு பெரியவருடைய பொறுமையைப் பார்த்து பொறாமையாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பயணத்தில் தான் அந்த இரண்டு புத்தகங்களில் ஒன்றான கரிச்சான் குஞ்சு எழுதிய 'பசித்த மானுடம்' வாசிக்க ஆரம்பித்தது. ரொம்ப சுவாரசியம் என்று சொல்ல முடியாவிட்டாலும் நேரம் கிடைத்த போதெல்லாம் வாசிக்கத் தூண்டியது. ஏகப்பட்ட பாத்திரங்கள், ஆனாலும் அதிகம் குழப்பாமல் போனது. பட்டும் படாமலும் சொன்னாதென்றாலும் அந்தக் காலத்திலேயே ஓரினச்சேர்க்கை பற்றி எழுதியிருக்கும் ஆச்சர்யம் இன்னும் மிச்சம் இருக்கிறது. கணேசன் பாத்திரம் சுவாதீனமாக அங்கங்கே சேர்த்துக் கொள்ளும் உறவுகள் அந்த நாட்களில் சாத்தியமா?!&lt;br /&gt;&lt;br /&gt;எந்தப் படைப்புமே கற்பனைச் சேர்க்கையின்றி வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை என்பதால் அந்தக் கோணத்தில் அதிகம் யோசிக்க வேண்டியதில்லைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்கிறது...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-113871626431512643?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/113871626431512643/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=113871626431512643' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/113871626431512643'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/113871626431512643'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2006/01/1.html' title='சுருக்குப்பை(யிலிருந்து) - 1'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-113756863438150219</id><published>2006-01-17T23:04:00.000-08:00</published><updated>2006-02-05T00:31:23.810-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>15 Park Avenue</title><content type='html'>&lt;img src="http://img.photobucket.com/albums/v720/nivedha_1/15parkavenue.jpg" alt="Image hosted by Photobucket.com" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏறக்குறைய ஒரு வருடமாகவே செய்தியில் இருந்த படம். பூடானில் படப்பிடிப்பு, ஸ்வபூமி(கொல்கத்தாவில் உள்ள ஒரு கலாச்சார மையம்) யில் இன்று கொன்கனா ஷபனா ஆஸ்மி, சௌமித்ர சட்டர்ஜி, வஹிதா ரெஹ்மான், தீர்த்திமான் சட்டர்ஜி,  ஷெ·பாலி ஷா என்று குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள் பங்கு பெற்ற... அபர்னா சென்னின் இந்தப் படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு Schizophrenic மீட்டி(மிதாலி)யாக கொன்கனா. ஐந்து குழந்தைகளுக்கு தாயாக Mrs.Roy என்று தன்னைக் கற்பனை செய்து கொள்ளும் பாத்திரம். அவருடைய half sis, பிஸிக்ஸ் ப்ரொபஸர் அஞ்சலி மாதூர் (ஷபானா)... தங்கைக்காக சொந்த வாழ்க்கையில் நிறைய சமரசங்கள் செய்து கொள்ளும், கன்வல்ஜித்-ன் காதலி. அதிகம் பட்டுக் கொள்ளாத சகோதரன். வயதான அம்மாவாக வஹிதா ரெஹ்மான்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லாத 15, Park Avenue விலாசத்தைத் தேடியும், தன் குழந்தைகள் பேரை சொல்லி, அவன் கூப்பிடறான், இவள் அழறாள்... செய்தியில் பார்த்த சதாம் ஹ¤சேன் கற்பனை கணவருக்கு முதலாளியாக, இதோ இப்போ வந்துடுவான் நான் என் வீட்டுக்கு போகணும், பேங்கில் இருந்து என் பணத்தை எடுத்துக் கொடு... இப்படி அதிகம் முரணில்லாத ஒரு கற்பனை உலகம், அதே சமயம் நிஜ உலகை தனக்கு எதிராக நினைத்துக் கொண்டு... எல்லாமே அக்காவாக, சில நேரம் அக்காவையும் சந்தேகப்பட்டுக் கொண்டு...&lt;br /&gt;&lt;br /&gt;மீட்டியின் ஒரு தற்கொலை முயற்சியில் மனநல மருத்துவராக கதையில் நுழையும் குணால் (தீர்த்திமான் சட்டர்ஜி). பதினோரு வருடத்திற்கு முன்னால் மீட்டிக்கு நடந்த அசம்பாவிதம், அதற்கு தானும் ஒரு வகையில் பொறுப்பு என்ற குற்ற உணர்வோடு அஞ்சலி, அவரை அதிலிருந்து வெளியே கொண்டு வரும் குணாலின் முயற்சிகள், கொஞ்சம் கவிதையாக அவர்களுக்கு இடையில் ஓடும் நெருக்கம்...&lt;br /&gt;&lt;br /&gt;பூடானில் விடுமுறைக்கு போயிருக்கும் சமயம் எதேச்சையா சந்திக்கும் மீட்டியின் முன்னாள் காதலன் ஜோஜோ(ராஹ¤ல் போஸ்), மனைவியாக ஷெ·பாலி ஷா. மீட்டிக்கு தன்னை அடையாளம் தெரியவில்லை, ஆனால் தன்னை கணவனாக நினைத்துக் கொண்டு இவ்வளவு நாளாக ஒரு கற்பனை வாழ்க்கை வாழ்கிறாள் என்று தெரிந்த குற்ற உணர்வு. சின்னதாக சந்தேகப்படும் மனைவிக்கும், தன் உறுத்தலுக்கும் நடுவில் ஜோஜோ...&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய விஷயங்களை அந்த இரண்டரை மணிக்குள் அடைக்க முயற்சி செய்ததில்... இன்னும் கொஞ்சம் ஜோஜோ, மீட்டி, அஞ்சலி, குணால் இருந்திருக்கலாம் என்று தோண வைக்கிறது. அங்கங்கே கொஞ்சம் ஹிந்தி, கொஞ்சம் பெங்காலி, கொஞ்சமே கொஞ்சம் தமிழ் எட்டிப் பார்க்க முழு நீள ஆங்கிலப் படம், இயல்பாக இருக்கிறது. ப்ளாஷ்பேக்கில் இளமையாக காட்ட முயன்ற ராஹ¤லும் ஷபானாவும் தேறவில்லை. வஹிதா ரெஹ்மான், சௌமித்ர சட்டர்ஜி... அதிகம் உபயோகப் படுத்தப்படாமல் போயிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் பூடான் கூட இருந்திருக்கலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டரில் வழக்கம் போல பெண்கள் கூட்டம்... ரிதுபர்னோ கோஷின் படங்களிலும் இப்படி ஒரு பெண்கள் கூட்டம் கண்ணில் பட்டது. கொஞ்சம் இலக்கிய ஒளிவட்டத்தோடு இங்கே பார்க்கும் கொல்கத்தா ஒரு முழு கொல்கத்தா அல்லாத போதும் இந்த முகம் எப்போதும் போல ஆச்சர்யத்தை விட்டுப் போனது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-113756863438150219?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/113756863438150219/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=113756863438150219' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/113756863438150219'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/113756863438150219'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2006/01/15-park-avenue.html' title='15 Park Avenue'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-113283542307212789</id><published>2005-11-24T04:15:00.000-08:00</published><updated>2005-11-24T04:33:42.073-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்/குறிப்புகள்'/><title type='text'>காஷ் மே...</title><content type='html'>'சமுதாயம் வரிக்கும் திருமணம், குடும்பம், பொறுப்பு, அதன் தொடர்பான கடமைகள் என்ற கோடுகளுக்குள் அதிகம் கேள்விகள் இல்லாமல், இருந்தாலும் பெரிய போராட்டங்களில்லாமல், சின்ன முணுமுணுப்பு, கொஞ்சம் சலசப்பு காட்டி வாழும் பெரும்பான்மை. மீறினாலும் மதிப்பாக ஆன்மிகம், துறவு, (போலிச் சாமியார்களும்&lt;br /&gt;சேர்த்தே) ஒரு சிறுபான்மை. அதிலும் சேராமல் இதிலும் சேர்த்தியில்லாமல் இன்னொரு சிறுபான்மை. இவர்களை குறுகுறுப்பான ஓரக்கண் பார்வையில் பார்த்துக் கொண்டு அவசரமாக விலகிக் போன காலங்கள் போய், பொருட்படுத்தாமல் இருக்கப் பழகி, பரிதாபப் பட்டு... எல்லாம் தாண்டி அவர்களை அவர்களாகப் புரிந்து கொள்ள முடியும் என்ற நிலைப்பாடு வந்திருக்கிறது.'&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு முன்னுரை மனதில் எழுதி வைத்து அந்த சந்திப்புக்கான முனைப்பு தொடங்கியது நட்சத்திர வாரத்திற்கான அழைப்பு வந்த போது. எப்படியாவது அதற்கு முன் சந்தித்து விடவும் அந்த சமயத்தில் கட்டாயம் அவர்களைப் பற்றி ஒரு பதிவு இடவும் ஒரு வேகம் இருந்தது. பழக்கமில்லாத ஊர், அதிகம் நண்பர்களும் இல்லை. யார் இதற்கு உதவி செய்வார் என்ற யோசனையில், எண்ணத்தில் தட்டுப் பட்டது ரேணுபாலா மொஹந்தி. மாதாந்திர லேடீஸ் க்ளப் கூட்டத்தில் வெட்டி அரட்டை நேரத்திலும் எதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் இருப்பது அவர் மட்டுமே. அவரிடம் அந்த சந்திப்பு நோக்கத்தைச் சொல்லி யாரையாவது தெரியுமா என்று கேட்டதற்கு விசாரித்துச் சொல்வதாகச் சொன்னார். சரியாக இரண்டாம் நாள் ஒன்றிரண்டு NGO க்களைப் பற்றிச் சொல்லி தொலைபேசி எண்ணும் தந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதாகக் கொடுத்திருந்த எண் தான் எனக்குத் தேவையானதாய் இருந்தது. தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது யார், என்ன, எதற்காக என்ற விபரம் கேட்டுக் கொண்டு யாரிடமிருந்தாவது அறிமுகக் கடிதம் தேவையிருக்கும், ஆனாலும் நீங்கள் விரும்பும்வது போல இந்த வாரத்தில் முடியாது, அடுத்த வாரம் பார்க்கலாம் என்று சொல்லி விட்டார். என்னுடைய நட்சத்திர வார அவசரமோ, ஆர்வமோ அவருக்கு அவசியமில்லாமல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த படையெடுப்பு கணவரிடம். வேறென்ன அந்த அறிமுக கடிதத்திற்காகத்தான். ஏற்கனவே இதைப் பற்றிப் பேசியிருந்தாலும் 'அவசியம் போகணுமா' என்ற கேள்வியோடு வாங்கித் தந்தார். நாலுவரி அறிமுகக் கடிதத்தில் குட்டியாய் ஒரு கையெழுத்தும் மங்கலாய் ஒரு ரப்பர் ஸ்டாம்புமாய். வேறு வழியிருக்கவில்லை. அதைக் கொண்டு வர அந்த NGO அமைப்பிடம் அனுமதி கேட்டு, வரச் சொன்ன நாள் போன போது அமைப்பின் தலைவி அலுவலகத்தில் இல்லை. காத்திருந்த நேரத்தில் அவர்களுடைய சேவைகள் பற்றிய பட்டியலும் புகைப்படங்களும் சுவரெல்லாம் தொங்க, பார்க்கக் கிடைத்தது. அவருடைய காரியதரிசியிடம் விபரம் சொல்லி கொடுத்து விட்டு வந்தாலும் அவர் அதைக் காண்பிப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. இப்போதும் வேறு வழியிருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குப் பின் தொடர்ந்த தொலைபேசி விசாரிப்புகளில் எப்போதும் இல்லாதிருந்தது தலைவியும், குறைவில்லாமல் இருந்தது சலிப்பும். ஒரு கட்டத்தில் 'எங்களுக்கு உங்களைப் போன்ற ஆட்களுக்கு செலவிட நேரமில்லை. நீ யாரென்று தெரியாது. எதிலோ எழுதுகிறாய் என்கிறாய்... என்ன எழுதப் போகிறாயோ, அதனால் எங்களுக்கு தொல்லை வரலாம், நீ புகைப்படம் எடுக்க வேண்டும் என்பாய், அந்த இடத்தைப் பற்றித் தெரியுமா உனக்கு? உன்னை அங்கே அழைத்துப் போகும் அவசியம் எங்களுக்கு என்ன? ' என்று சொல்லி என் தொடர் தொலைபேசி கோரிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;NGO க்களின் துணை என்ற பாதுகாப்போடு போக நினைத்தது முடியாமல் போய்விட்டது. அப்போது எழுத நினைத்த பதிவும் எழுத முடியவில்லை. இனியும் போக முடியும் என்று தோன்றவில்லை. சோனார்காச்சியும் அவர்கள் வாழ்க்கையும் இனிமேலும் அவ்வப்போது கண்ணில் படும் ஊடகங்கள் வாயிலாகத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ் மே...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-113283542307212789?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/113283542307212789/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=113283542307212789' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/113283542307212789'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/113283542307212789'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2005/11/blog-post_24.html' title='காஷ் மே...'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-113241653123496342</id><published>2005-11-19T08:02:00.000-08:00</published><updated>2005-11-19T08:08:51.263-08:00</updated><title type='text'>குஷ்வந்த் சிங் என்றொரு குழந்தை</title><content type='html'>வழக்கமாக பத்து பதினைந்து நிமிடங்களில் முடிந்து விடும் செய்தித்தாள் வாசிப்பு சனிக்கிழமைகளில் மட்டும் கொஞ்சம் எதிர்பார்ப்போடு இன்னும் சில நிமிடங்கள் நீடிக்க குஷ்வந்த் சிங் தான் காரணமாயிருப்பார். பெரும்பாலும் சவசவன்னு போகும் அவருடைய அந்த வாராந்திர பத்தியை ஏனோ விட மனசு வந்ததில்லை. எப்போதாவது ஒரு சின்ன சிரிப்பு... சில தகவல்கள், கொஞ்சம் அரசியல், பழைய நண்பர்கள்... எல்லாமுமாயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு மார்க்வெஸ்ஸின் My Melancholy Whores பற்றி கொஞ்சம் விலாவரியாக கதை சொல்லி கடைசியில் இப்படி முடிக்கிறார்...&lt;br /&gt;&lt;br /&gt;I am unable to fathom reasons which induced Marquez to write this novella almost entirely confined to prostitutes. The urge to write about my own fantasies came to me when i was in my 80s. I churned out 'The Company of Women'. I wrote a short prefatory note admitting that when a man ages, his sexual desires travel from his middle to his head. And all that I have written were imaginary sex-escapades of an octogenarian. Needless to say it was panned by most critics, and predictably also went into several editions. Marquez's latest will make it to the top world's best-seller list and earn him another fortune. It does not shake me. My consolation is that I did a better job than he even if the world does not agree with me.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 'The Company of Women' புத்தகம் கைக்கு கிடைத்தது ரொம்ப எதேச்சையாக. எதையோ தேடி விசாரிக்க, அது சேரன் டவர்ஸ்ல தான் கிடைக்கும் என்று யாரோ வழிகாட்ட, அந்த சேரன் டவர்ஸையே தேட வேண்டியிருந்தது. கடைசியில் தேடிப் போன சாமான் கிடைக்கவில்லை, ஓடாத புத்தகக் கடையை முடிவிடும் முடிவிலிருந்த ஒரு புத்தகக் கடைக்காரர் கிடைத்தார். மனசில் தோன்றிய விலைக்கு புத்தகங்களை தள்ளி விடும் உத்தேசத்திலிருந்தார். அப்போது வாங்கிய மற்ற புத்தகங்கள் நினைவில்லை. ஆனால் இந்த புத்தகம் வெறும் எழுபத்தி ஐந்து ரூபாய்க்குக் கொடுத்தார். அது தான் முதல் குஷ்வந்த் சிங் எழுத்து அறிமுகம். அந்த புத்தகம் வாசித்த அந்த ஆறேழு நாட்களும் இருந்த உணர்வை எப்படிச் சொல்ல என்று தெரியவில்லை. ஆனால் சில விஷயங்களை சொல்லி விட்டுப் போயிருக்கிறது. அந்த வாசிப்பு மயக்கம் தான் இன்னும் குஷ்வந்த் சிங் எழுத்துகளை எங்கே பார்த்தாலும் விட முடியாமல் விரட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் இன்றைக்கு ஏனோ அவரைப் பார்க்கும் போது தொண்ணூறு வயதுக் குழந்தை (ஆச்சுதானே குஷ்வந்த் சிங்ஜி?) போலிருக்கிறார். என் பொம்மை தான் உசத்தி என்று சொல்லும் குழந்தை!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-113241653123496342?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/113241653123496342/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=113241653123496342' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/113241653123496342'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/113241653123496342'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2005/11/blog-post_19.html' title='குஷ்வந்த் சிங் என்றொரு குழந்தை'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-113160043126910163</id><published>2005-11-09T20:55:00.000-08:00</published><updated>2005-11-09T21:41:41.126-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ANTARMAHAL: Views of the Inner Chamber</title><content type='html'>&lt;img src="http://img.photobucket.com/albums/v720/nivedha_1/antarmahal.jpg" alt="Image hosted by Photobucket.com" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படம் விரட்டின விரட்டில் தேடிப் போய் பாஷை புரிய வைக்கும் இடத்தில் பார்த்துவிட்டு வந்தாயிற்று. 'அப்படியாயிருக்குமோ? சேச்சே அதுவாயிருக்காது' என்று நினைத்ததெல்லாம் அப்படியேதான் அதேதான் என்று சொல்லிவிட்டது. பாஷை சரியாகப் புரியாமல் அரைகுறையாய் புரிந்து எதையாச்சும் சொல்லிவிட வேண்டாம் என்று தான் அப்படி ஒரு மொட்டை பதிவு. என்ன செய்ய? படம் பார்த்து விட்டு வந்ததும் அதைப் பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ரிதுபர்னோ கோஷின் இன்னொரு பீரியட் படம். ஜமீந்தாரை படம் வரைய வந்த வெள்ளைக்காரர் தான் கதை சொல்லி. 1858 நடக்கும் கதை. சல்லாபி ஜமீந்தாருக்கு(ஜாக்கி ஷெராப்) ராணி விக்டோரியாவிடமிருந்து ராய் பகதூர் பட்டம் வேண்டும். ஆண் வாரிசு ஒன்று கட்டாயம் வேண்டும். இது இரண்டும் தான் பெரிய தலைவலி. முதல் மனைவியாக ரூபா கங்கூலி. புதிதாக வந்த இளம் மனைவியாக சோஹா அலி கான். தலைவலியைத் தீர்க்க எதையும் செய்ய தயாராகிறார் ஜமீந்தார். அந்த 'எதையும்'ல், வரபோகும் துர்கா பூஜைக்கு துர்காவின் உடலில் ராணியின் முகத்தை வைத்து சிலை செய்ய உத்தரவிடுவதும், புரோகிதர் வேதம் வாசிக்க, கேட்டுக் கொண்டே புணர்வதும் அடங்கும். ராணி முகச்சாயலில் சிலை செய்ய வருபவராக அபிஷேக்பச்சன். இந்த பாத்திரங்கள், அதன் இயலாமைகள், தவிப்பு, உணர்வு உரசல்கள்... இதில் ஓடும் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;புரோகிதரை வைத்துக் கொண்டு புணர மறுக்கும் இளம் மனைவிக்காக முதல் மனைவி கட்டிலுக்கும் வாசிப்பவருக்கும் நடுவில் திரை போடச் சொல்கிறார். திரைக்கு அந்தப் பக்கம் ஜமீந்தாரும் இளம் மனைவியும். இந்தப் பக்கம் வாசிப்பவரைச் சீண்ட அவர் முன்னே அமர்ந்து கொஞ்சமாய்(?!) துகிலுரிகிறார். 'பிள்ளை பெற்றுக் கொள்ள நீ செய்வது தவறில்லை என்றால், நான் செய்வதும் தவறில்லை'.&lt;br /&gt;&lt;br /&gt;மோப்பம் கண்ட புரோகிதர் கடைசியில் ஜமீந்தாரை வைத்தே பரிகாரம் என்ற பேரில் முதல் மனைவியோடு தன்னையும் சேர்த்து ஐந்து புரோகிதர்கள் புணர அனுமதி வாங்கிக் கொள்கிறார்! ராணியின் முகச்சாயல் துர்கா, பெரிய குற்றம், பரிகாரம், அஸ்வமேத யாகம், குதிரை, அது ஊரெல்லாம் சுற்றி வந்ததில் தீட்டு, அதைப் போக்க வீட்டு பெரிய மருமகள் குதிரையோடு புணர்ந்து சுத்தம் செய்ய வேண்டும், ஆனால் இப்போது அப்படியெல்லாம் செய்ய வேண்டாம் அதற்குப் பதில் இந்த ஐந்து புரோகிதர் சமாச்சாரம்! ஆக்ரோஷமாய் மறுக்கும் முதல் மனைவி பிறகு 'இதையே சாதகமாக்கிக் கொண்டு ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொண்டு உன் இடத்தைக் காப்பாற்றிக் கொள்' என்ற சேடி பெண்ணின் ஆலோசனையையும் ஏற்றுக் கெள்கிறார். அவசியம் வந்தால் எதுவும் மாறும்... எப்படியும் மாறும்!&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் துர்காவை இளம் மனைவியின் முகச்சாயலில் செய்து விட்டு சிலை செய்தவர் தலைமறைவாகிறார். அதை அவமானமாக நினைத்து இளம் மனைவி தற்கொலை செய்து கொள்கிறார். புரோகிதர்களோடு புணரக் குறித்த நாளில் முதல் மனைவி விலக்காகிக் போகிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;விலக்கானது தெரிந்தும் 'அமி ஜாபோ(நான் போவேன்/கிறேன்?!)... அமி ஜாபோ' என்று திரும்பத் திரும்பச் சொல்லி உடைந்து அழும் போது... அந்த பாத்திரத்தை அதன் அவஸ்தையை இதைவிட வேறெப்படியும் சொல்ல முடியாது. விரிந்த அந்தக் கண்களில் மாறி மாறி வெளிப்படும் கோபமும் இயலாமையும்... ரூபா கங்கூலியின்&lt;br /&gt;பாதிப்பு இன்னும் கொஞ்ச நாளுக்கு இருக்கும். இப்படி ஒரு பாத்திரம் செய்த பிறகு என்ன மாதிரி உணர்வார் என்று ஒரு கேள்வி வருகிறது. ஆனால் அம்மையாருக்கு இதொன்றும் புதிதல்ல என்றே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சோஹா அலி கான் சின்ன பூனைக்குட்டி போலிருக்கிறார். மெல்லிய குரலும், உயராத விழிகளும்... அந்தக் காலத்துப் பெண்கள் இப்படித்தான் இருந்திருப்பார்களானால் ரொம்ப பரிதாபம் தான். அபிஷேக் பெங்காலி பேசினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை பலூனுக்கு பரிதாபமாய் காற்று போய் விட்டது. ஹிந்தி பேசும் பிஹாரியாக தப்பித்துக் கொண்டார். முரட்டு ஜமீந்தாருக்கு ஜாக்கி(அய்யோ இப்படி எழுதவே பிடிக்கலை!) அழகாய் பொருந்துகிறார். மனுஷன் பாதிப் படம் புணரும் போஸிலேயே முடித்து விட்டார்! இத்தனை விலாவரியாக இவ்வளவு முறை அதைக் காண்பித்திருக்க வேண்டாம் தான். படம் ஆரம்பிப்பதே அந்த போஸில் தான். மழை இல்லாததால் புழுக்கமாயிருப்பதையும், வியாபாரிகள் நல்ல பணம் சம்பாரித்துக் கொண்டதையும் பற்றி சலித்துக் கொண்டு, கூட ஒரு ஏப்பமும் விட்டு... கோழிக்குஞ்சு போல் ஒடுங்கிக் கொண்டிருக்கும் இளம் மனைவியோடு தொடங்கும் முதல் காட்சி!&lt;br /&gt;&lt;br /&gt;ஆள் உயரத்துக்கு வெள்ளையாய் புல் பூத்திருக்கும் நதிக்கரையை எங்கே பிடித்தார்களோ! அழகான ஒளிப்பதிவு. இழைத்து இழைத்து படம் எடுத்தது தெரிகிறது. மை தீட்டிய கண்களும், ரவிக்கையில்லாத தோள்களில் நிறைந்து கிடக்கும் நகைகளும்... அரங்கத்திற்குள் இருந்த நேரத்தை magical moments ஆக்கும் வித்தை பிடித்திருந்தது. படம் முடியும் போது ஒரு சின்ன அதிர்வை எல்லோருக்குள்ளும் தந்ததை இரண்டு நாளும் உணர முடிந்தது. ஒரு ஆழ்ந்த நிசப்தத்திற்கு பின் கலைந்து செல்லும் திரையரங்கம்... என்னவோ செய்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-113160043126910163?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/113160043126910163/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=113160043126910163' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/113160043126910163'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/113160043126910163'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2005/11/antarmahal-views-of-inner-chamber.html' title='ANTARMAHAL: Views of the Inner Chamber'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-113151022971617003</id><published>2005-11-08T20:14:00.000-08:00</published><updated>2006-04-26T03:37:41.026-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>புத்தகமும் கையுமாக...</title><content type='html'>கடந்த ஒரு மாதமாக புத்தகமும் கையுமாக கழிந்தது. நான்கு புத்தகங்கள். அதுவும் ஆறாம் வகுப்பு வாண்டு வாசிக்கும் பாட புத்தகம் அளவில். அதைப் படித்து ஒரு பரிட்சை. ஊதித் தள்ளி விடலாம் என்ற நினைப்பெல்லாம் படிக்க ஆரம்பித்த முதல் வாரத்திலேயே காணாமல்  போய் விட்டது. படிக்கும் போது புரிகிறது. சுவாரசியமாகத்தான் இருக்கிறது. அதைப் பற்றி ஆயிரத்து இருநூறு வார்த்தைகளில் எழுது என்றால் என்ன எழுதுவது என்ற கலக்கம் வந்ததென்னவோ நிஜம். ஆனால் எழுதப் போனபோது அத்தனை சிரமமாயிருக்கவில்லை. ஏதோ ஒரு நுனியை&lt;br /&gt;பிடித்துக் கொண்டு இழுக்க சில நேரம் மலையே வந்தது. சிலநேரம் கண்ணாமூச்சி காட்டிப் போனது. மொத்தத்தில் சுவாரசியமாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வாசித்த விஷயங்களோடு நிறைய விஷயங்களை தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. ப்ராய்டுடனான காதல் கொஞ்சம் தீவிரமாகியிருக்கிறது. புத்தகஅலமாரியில் கவனிக்காமல் கிடக்கும் அவருடைய புத்தகங்களை படிக்கும் ஆர்வம் தலை தூக்கியிருக்கிறது. சாய்வு நாற்காலியில் சாய்ந்து மேலோட்டமாய் படிக்காமல் கவனமாக படிக்க வேண்டியதன் அவசியம் புரிந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் ஆழமாகப் போகும் ஆர்வம் வந்திருக்கிறது. பரிட்சை முடிந்த கடைசி நாள் அப்பாவுடனான தொலைபேசி உரையாடல் ஒரு மறக்க முடியாத, சொல்ல முடியாத ஒரு உணர்வை தந்திருக்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;'அப்பா, நரேன் சென்னைக்கு பத்ரமா போய் சேந்துட்டான்'&lt;br /&gt;&lt;br /&gt;'அப்டியா... வழியில எதாச்சும் சாப்டானா?'&lt;br /&gt;&lt;br /&gt;'தெரியலையே... நான் பேசலை. அவர்தான் பேசியிருக்கார்'&lt;br /&gt;&lt;br /&gt;'ஏன்? நீ எங்க போன?'&lt;br /&gt;&lt;br /&gt;'எனக்கு மத்யானம் பரிட்சை இருந்துதுப்பா'&lt;br /&gt;&lt;br /&gt;'அப்டியா... நல்லா எழுதுனியா?'&lt;br /&gt;&lt;br /&gt;'மொதல் மூனும் நல்லா எழுதினேன். இன்னைக்கு அவ்வளவு சரியா எழுதல'&lt;br /&gt;&lt;br /&gt;'ஒழுங்கா படிச்சாதான ஆகும். எப்பப்பாரு டீவியும் கம்ப்யூட்டருமா இருந்தா...'&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்கூடம் போற மகளை கண்டிக்கிற தொனியில் அப்பா செல்லமாக திட்டிக் கொண்டே போக, ஒரு கணத்தில் இரண்டு பேரும் சிரிக்க தொடங்க...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-113151022971617003?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/113151022971617003/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=113151022971617003' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/113151022971617003'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/113151022971617003'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2005/11/blog-post.html' title='புத்தகமும் கையுமாக...'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-113146292480966650</id><published>2005-11-08T07:10:00.000-08:00</published><updated>2005-11-08T07:15:24.843-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ANTARMAHAL - ஒரு பாஷை தெரியாத பார்வையில்.</title><content type='html'>நான் பார்த்த ரிதுபர்னோ கோஷின் இரண்டாவது படம். சோக்கர் பாலியின் சாயலோடு கொஞ்சம் எதிர்பார்ப்பை தூண்டியதாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பாஷை தெரியாமல் படம் பார்க்கும் desperation என்னவென்று இன்றைக்கு புரிந்தது. ஹாஸ்ய படமாயிருக்கும் பட்சத்தில் பேசுவது புரியாவிட்டாலும் செய்கைகள் சில நேரம் சிரிப்பை வர வைக்கும். இவ்வளவு உணர்ச்சி கொப்பளிக்க என்னதான் சொல்றாங்க என்று தவிப்போட பார்க்க வைத்த படம். தியேட்டர் வாசலில்&lt;br /&gt;வைத்திருந்த விளம்பர அட்டையில் with english sub-titles என்று போட்டிருந்ததை பற்றி அதிகம் அக்கறையில்லாமல் தான் பார்க்கப் போயிருந்தேன். படிப்பதில் கவனம் போனால் படத்தை ரசிக்க முடியாது என்று தான். sub-titles என்னவோ வரவில்லை. ஆனால் ஏன் போடலைன்னு திரும்பி வர்றப்ப டிக்கெட் கொடுத்த மகராசனை கேள்வி கேட்டுட்டு தான் வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்து போன வார பேப்பரில் அதோட விமர்சனம் வந்திருந்ததே அதையாவது பார்த்து படத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம் என்ற முயற்சியும் வீணானது. விமர்சனம் எழுதிய புண்ணியவானும் கதையைச் சொல்லாமல் விட்டிருக்கிறார். என்னைப் போல!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வேறொரு தியேட்டரில் sub-titles உடன் வருவதாக சொல்லியிருக்கிறார். இன்னொரு தரம் பார்த்தே ஆக வேண்டும். அதுவரை அந்த கேரக்டர்கள் எல்லாம் என்னதான் பேசியிருக்கும் என்ற க்யூரியாசிட்டியோடு நான் இருக்கப் போகிறேன். பார்த்து விட்டு வந்து கொஞ்சம் போல சொல்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-113146292480966650?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/113146292480966650/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=113146292480966650' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/113146292480966650'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/113146292480966650'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2005/11/antarmahal.html' title='ANTARMAHAL - ஒரு பாஷை தெரியாத பார்வையில்.'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-112852679188467113</id><published>2005-10-05T08:35:00.000-07:00</published><updated>2005-10-05T09:36:46.380-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>Maine Gandhi Ko Nahin Maara</title><content type='html'>&lt;img src="http://img.photobucket.com/albums/v720/nivedha_1/gandhi-ko-nahi-mara.jpg" alt="Image hosted by Photobucket.com" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹிம்மத் கர்னே வாலோங்கி ஹார் நஹி ஹோத்தி (தைரியத்தோடு செயல் படுபவர்களுக்கு தோல்வி வருவதில்லை)- இந்த கவிதை வரிகளோடு தொடங்குகிறது படம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பழைய காலத்து மும்பய் நகர வீடு, வீட்டு மேசை நாற்காலியெல்லாமும் அதே பழைய நாட்களை சொல்லிக் கொண்டு. மேசையில் ஒரு மார்க்வெஸ் புத்தகம் கூட கண்ணில் பட்டது. ஹிந்தி புரோபஸர் உத்தம் சௌத்ரியாக அனுபம் கேர், மகள் ட்ரிஷாவாக ஊர்மிளா, இன்னும் தேடித் தேடி தேர்ந்தெடுத்த கலைஞர்கள். வயது காரணமாக வேகமாக நினைவாற்றலை இழந்து கொண்டிருக்கும் தகப்பனை கரிசனத்தோடு கவனித்துக் கொள்ளும் மகள். கேருக்கும் ஊர்மிளாவுக்கும் பாத்திரமாகவே மாற இன்னொரு சந்தர்ப்பம். மறதியோடு போராடும் அப்பாவுக்காக&lt;br /&gt;வாழ்க்கையோடு சமரசங்களும், அந்த சமரசங்களின் அழுத்தம் தாங்காமல் வெடிப்பதுமாய்... அம்மணிக்கு கண், உதடு, கழுத்து நரம்பு எல்லாம் பேசுகிறது. ஊர்மிளாவின் பாத்திரத்தோடு சட்டென்று நெருங்கிக் கொள்ள முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இடைவேளைக்கு சில நிமிடங்களுக்கு முன்னால் கேர், 'நான் காந்தியை வேணும்னு கொல்லவில்லை' என்று முதல் முறையாக சொல்லும் வரை இந்தப் படத்தில் காந்தி எங்கே வருகிறார் என்ற யோசனை வந்தது நிஜம். மனநல மருத்துவர், அவருடைய சோதனைகள், அவர் முயற்சிக்கும் தீர்வு... எல்லா இடங்களிலும் கேரின் ஆக்ரமிப்பு. விரல் நடுக்கங்களும், காதோர சிலும்பல்களை தடவி தடவி பதட்டத்தை மறைப்பதும்... முதலில் வீட்டிலிருக்கும் வயதானவர்களையும், நாளைக்கு நமக்கும் தான் என்றும் நினைக்க வைப்பதே அந்த நடிப்புக்கு வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;பொம்மன் இரானி, கேஸட்டில் நான்கு கலந்தடித்தவைகளுக்கு நடுவில் ஒரே ஒரு பாட்டு பாடினாலும் உருக்கிப் போகும் ஹரிஹரன் மாதிரி, கொஞ்சமே வந்து காட்டுக் கத்து கத்திட்டு போகிறார். உயிரோட்டமுள்ள கத்தல்! கொஞ்சம் வஹிதா ரெஹ்மானும். தலைப்பில் காந்தியைப் போட்டதில் ரெண்டு வகை ரியாக்ஷனும் இருக்க வாய்ப்பிருக்கிறது. முழுக்க முழுக்க காந்தியோடு தொடர்பு படுத்த முடியாமலும், இல்லவே இல்லை என்று விலக்க முடியாமலும் போகலாம். தலைப்பைப் பார்த்து, 'நான் வரலையே'ன்னு சொன்ன மகனும் ஒரு பதம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், முதுமையையும் மன நோய்களையும் பற்றி இவ்வளவு ஆழமாக இதுவரை இந்தியப் படங்களில் பார்த்ததில்லை. சுஜாதா சொன்னது போல இனிமேல் இந்த மனநோய்கள் அதிகம் அலைக்கழிக்கும். நீண்ட ஆயுளும் தீராத மன அழுத்தங்களுமாய்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9536287-112852679188467113?l=nirmalaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nirmalaa.blogspot.com/feeds/112852679188467113/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9536287&amp;postID=112852679188467113' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/112852679188467113'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9536287/posts/default/112852679188467113'/><link rel='alternate' type='text/html' href='http://nirmalaa.blogspot.com/2005/10/maine-gandhi-ko-nahin-maara.html' title='Maine Gandhi Ko Nahin Maara'/><author><name>Nirmala.</name><uri>http://www.blogger.com/profile/02683486261641368964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9536287.post-112632718997683083</id><published>2005-09-09T21:29:00.000-07:00</published><updated>2005-09-09T21:39:49.986-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்/குறிப்புகள்'/><title type='text'>',' வர வேண்டிய இடத்தில் '.'</title><content type='html'>'ஆமா உனக்கு '... சிங்' ஞாபகம் இருக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;'யாரு?'&lt;br /&gt;&lt;br /&gt;'சூரத்ல இருந்தார்'&lt;br /&gt;&lt;br /&gt;'ராஜுலால குள்ளமா குண்டா ஒரு சர்தார்ஜி வைப் இருந்தாங்களே அவங்களா?'&lt;br /&gt;&lt;br /&gt;'இல்ல, அவங்க இல்ல'&lt;br /&gt;&lt;br /&gt;'அந்த நெட்டையா ஒரு அம்மா, எல்லா பார்ட்டிலயும் சண்டை போடுவாங்களே அவங்களா?'&lt;br /&gt;&lt;br /&gt;'சேச்சே, அவங்களும் இல்ல. சூரத்ல அவங்க பொண்ணு கூட யாரையோ கல்யாணம் பண்ணிட்டு போயிடுச்சே?'&lt;br /&gt;&lt;br /&gt;'ம்ம்ம்... விபரம் ஞாபகம் இருக்கு. ஆள் யாருன்னு தெரியலை. என்ன அவருக்கு?'&lt;br /&gt;&lt;br /&gt;'அவர் இறந்துட்டாரு'&lt;br /&gt;&lt;br /&gt;'ஐயோ! என்னாச்சு?'&lt;br /&gt;&lt;br /&gt;'ஆக்ஸிடெண்ட்'&lt;br /&gt;&lt;br /&gt;'எங்கே? எப்பிடி?'&lt;br /&gt;&lt;br /&gt;'சைட்ல. இன்னைக்கு சாயந்தரம். ஒரு டவர் விழுந்துடுச்சாம்'&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுமானப் பணி இடத்தில் உயிர்சேதம் தவிர்க்க எல்லா முயற்சிகளும் செய்கிறார்கள் தான், ஆனாலும். முதல் சாவு எப்போது கேள்விப்பட்டேன்? நைட் ஷிப்டில் குளிருக்கு போர்த்தியிருந்த ஷால் நுனி ஏதோ மிஷினின் ·பேனில் மாட்டி தூக்கி அடிக்கபட்டு உயிர் இழந்த ஒருவருடையது தான். கால் தவறி விழுந்தது, தலைக்கவசம் அணியாதது, கொஞ்சமே கொஞ்சம் போதை, கவனக்குறைவு... அகால நேரத்தில் மணி அடித்து தகவல் சொன்ன சாவுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் கேட்கும் போதே பயமாயிருக்கும். சில நேரங்களில் கிடைக்கும் தகவல்கள், இவ்வளவுதானா என்றிருக்கும். கடைநிலைப் பணியாளரான கணவர் இறந்ததில் கிடைத்த பணத்தை வாங்கிய கையோடு வேறொருவரோடு வாழத் தொடங்கி விட்ட மனைவி... அவ்வளவு பணத்தை மொத்தமாகப் பார்த்ததில் புத்திர சோகம் மங்கிப் போன பெற்றோர்கள்... விமரிசிக்க என்ன இருக்கிறது? அவரவர் வாழ்கை... அவரவர் நியாயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைநிலை தவிர்த்த மற்ற கட்டுமானப் பணியாளர்கள் வாழ்க்கையிருக்கிறதே, அதில் இரண்டே இரண்டு ஜாதி. ஒன்று 'என்னால இப்படி ஊர் ஊரா பொட்டி தூக்க முடியாது' என்று ஆரம்பத்திலேயே ஊர்பக்கம் மனைவிமார்கள் செட்டிலாகிவிடுவது. இன்னொன்று நேரம் காலமில்லாமல் வரும் மாற்றல்களில் இழுத்தடித்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றுவது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னதில்... பிள்ளைகள் படிப்பு, வீட்டு நிர்வாகம், வரவு செலவு எல்லாம் வீட்டம்மா தலையில். படிக்காத, சொல் பேச்
